<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585</id><updated>2012-02-23T03:59:54.833-08:00</updated><title type='text'>புன்னியாமீன் PUNIYAMEEN</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>39</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-8300458936247475735</id><published>2012-02-18T23:13:00.000-08:00</published><updated>2012-02-18T23:13:16.383-08:00</updated><title type='text'>நானும், நான் செய்த தவறுகளும் - கலாபூசணம் புன்னியாமீன் (அங்கம் - 01)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="background-color: yellow; color: red;"&gt;இதுவொரு வித்தியாசமான தலைப்பாக இருக்கலாம். &lt;/span&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ,&amp;nbsp; விரும்பியோ விரும்பாமலோ பல தவறுகளை செய்துகொண்டே இருக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;அடுத்தவர்களின் தவறுகளை நாங்கள் தேடி விமர்சிப்பதைவிட நாம் செய்த தவறுகளையும்,&amp;nbsp; செய்யும் தவறுகளையும் மீளாய்வு செய்து பார்க்கும்போது எமக்குள் பல படிப்பினைகள் தோன்றக் கூடும். சிலநேரங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் படிப்பினைகள் காலத்தைத் தாண்டிவிடுவதினால் எமக்கு அர்த்தமற்றுப் போனாலும் இனிவரும் தலைமுறையினருக்கு அவை ஒரு படிப்பினையாக இருக்குமாயின் எமது மீளாய்வில் அர்த்தம் இருக்கும். &lt;/span&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;நான் செய்த தவறுகள்,&amp;nbsp; நான் செய்துகொண்டிருக்கும் தவறுகள் இவற்றைப் பற்றி நான் மீளாய்வு செய்வதற்கோ, வெளிப்படையாகக் கூறுவதற்கோ வெட்கப்படவில்லை. என்னால் செய்யப்பட்ட தவறுகள் நான் வாழும் காலத்தில் எனக்கு எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இந்த தவறுகளை நான் களைவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டேன். அம்முயற்சிகள் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின. என் தவறு அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு எவ்வாறு படிப்பினையாக அமையும் என்ற விடயங்களில் கூடிய கரிசனையைக் காட்டி இத்தொடரினை எழுத முடிவெடுத்துள்ளேன். &lt;/span&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;ஆனாலும் இத்தொடர் ஓர் ஒழுங்கமைப்பில் அமையாது. &lt;/span&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;ஒரு மனிதன் என்ற வகையில் என் வாலிபப் பருவத்தில் நான் விட்ட தவறுகள், என் குடும்ப வாழ்க்கையில் விட்ட தவறுகள்,&amp;nbsp; என் எழுத்து வாழ்க்கையில் விட்ட தவறுகள், தற்போதும் நான் விட்டுக் கொண்டிருக்கும் தவறுகள்.... என் வாழ்க்கை வட்டத்தின் சகல பருவங்களிலும் என்னால் நடந்ததாக&amp;nbsp; நான் கருதும் அல்லது என்னால் இனங்கண்டு கொள்ள முடியுமான அனைத்துத் தவறுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வதே எனது நோக்கமாகும். &lt;/span&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;இதுவொரு வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும்கூட எதிர்கால சந்ததியினருக்கு நான் சொல்லும் ஒரு செய்தியாகவே இதனைப் பார்க்கின்றேன். &lt;/span&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;br style="background-color: yellow;" /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;எனவே இது குறித்து உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வீர்களாயின் இதனை மேலும் மேலும் செப்பனிட்டு என்னால் தர முடியும் என கருதுகின்றேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனுபவம் : இதுவொரு படிப்பினையாக அமையட்டும். (அங்கம் - 01) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு விடயத்தையும் நாளை செய்வோம்,&amp;nbsp; நாளை மறுநாள் செய்வோம்,&amp;nbsp; அடுத்தவாரம் செய்வோம்,&amp;nbsp; அடுத்த மாதம் செய்வோம்... என ஒத்திவைக்கும் பழக்கம் எம்முள் பலரிடம் காணப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;- இதற்கு நானும் விதிவிலக்கானவனல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு காலம் கழிப்பதனால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை முதலில் பரிமாறிக் கொள்கின்றேன். பொதுவாக என் வாழ்க்கையில் ஒரு விடயத்தை எடுத்தால் அதனை பிற்படுத்தி செய்யும் மனோநிலை என் வாழ்வில் நான் மேற்கொள்ளும் பெரும் தவறாகும். இதனால் நான் பல இழப்புகளையும்,&amp;nbsp; பாதிப்புகளையும் சந்தித்திருக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனது வலப்பக்கக் கண்ணில் வெள்ளை படர்தல் (கெற்றாக்) சுமார் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. எனது குடும்ப வைத்தியர் கூட இதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும்படி&amp;nbsp; பல தடவைகள் என்னை எச்சரித்துள்ளார்.&amp;nbsp; நான் ஒரு நீரிழிவு நோயாளி. சுமார் 19 வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்சுலிங் ஊசி போட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒரு நீரிழிவு நோயாளி என்ற அடிப்படையில் கண்,&amp;nbsp; சிறுநீரகம்,&amp;nbsp; இதயம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றி தெரிந்துவைத்துள்ள நான் கூடிய கரிசனை காட்டியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வலக் கண்ணில் வெள்ளை படர்தல் ஏற்பட்ட போதிலும்கூட, இடக்கண் நூறு வீதம் தெளிவாக இருந்தது. இதனால் வாசிப்பதிலோ அல்லது ஏனைய விடயங்களிலோ எனக்கு சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் கடந்த மூன்று நான்கு வருடங்களாக வலக் கண்ணில் காணப்பட்ட வெள்ளை படர்தலை சத்திரசிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என நினைத்தாலும்கூட,&amp;nbsp; என் உதாசீனப் போக்கினால் அதனைப் பிற்போட்டே வந்துள்ளேன். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் சீமன் அவர்களிடம் சத்திரசிகிச்சை செய்யவென சென்று இரத்தத்தின் குளுகோசின் அளவு கூடியதினால் டாக்டர் அதனைப் பிற்போட்டார். நானும் அதனை பெரிதுபடுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் என் வலக் கண்ணில் முழுமையாகப் பார்வையிழந்த நிலையில் வலியும் ஏற்படத் தொடங்கியது. என் வலது கண் நன்றாக பாதிக்கப்பட்டுள்ளமை எனனாலே உணர்ந்துகொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இடது கண்ணை ஒரு கையால் மூடிக்கொண்டு வலது கையால் பார்க்க எத்தனிக்கையில் எதுவித பார்வையும் இல்லாதிருந்தது. இறுதியில் 2010 டிசம்பர் மாதத்தின் அப்போது கண்டியில் புகழ்பெற்று விளங்கிய&amp;nbsp; டாக்டர் சீமனிடம் கண் சத்திரசிகிச்சைக்காக சென்றேன். டாக்டர் சீமன் அவர்கள் கண்டியில மாத்திரமல்ல இலங்கையிலே புகழ்பெற்றவர். சர்வதேச ரீதியில்கூட விசேட சத்திரசிகிச்சைகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர். இலங்கையில் வடக்கு பகுதியில் இடம்பெற்ற யுத்த நிலையில்கூட அப்பிரதேச மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையை தற்போதும் அம்மக்கள் நன்றியுடன் நினைவுகூர்வர். அரசாங்க வைத்தியசாலையில் கண் தொடர்பாக கைவிடப்பட்ட பலருக்கு இவர் சிகிச்சையளித்து வெற்றி கண்டதை ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நான் தெரிந்து வைத்திருந்தேன்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணைப் பரிசீலித்த டாக்டர் சீமன் ''சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் என் பார்வை மீளத் திரும்பும் நிகழ்த்தகவு ஐம்பதுக்கு ஐம்பது தான்'' எனக் கூறினார். உண்மையிலேயே எனக்கு பேரதிர்ச்சியானது. அனுபவமிக்க டாக்டர் அவ்வாறு கூறியதும் முதற் கட்டமாக எனது கவனயீனத்துக்காக வேண்டி கவலைப்பட்டேன். என்னையறியாமல் என் கண்கள் ஊற்றெடுத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையில் மூலமாக இருப்பதே எழுத்தும், வாசிப்புமாகும். இந்நிலையில் என் பார்வை பாதிக்கப்படுமென்றால் நான் என் வாழ்க்கையையே இழந்துவிட்டதாககத் தான் கருதவேண்டும். எப்படியோ டாக்டரின் விசேட பரிசோதனைகளுக்குப் பின்பு சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டேன். எனது அட்டையில் ஐம்பதுக்கு ஐம்பது என்பது டாக்டர் வட்டமிட்டு குறிப்பிட்டிருந்தார். இறைவனின் அருளினாலும்&amp;nbsp; டாக்டரின் அனுபவத்தினாலும் எனது பார்வை மீளக் கிடைத்தது. இருப்பினும் இன்னும் பார்வை நிழலுருப் பரிமாணத்தில் அமைந்துள்ளமையினால் அதற்காக நான் இதுவரை வைத்திய சிகிச்சை செய்து கொண்டே இருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு முக்கிய விடயம் என்வெனில் என் வலக் கண்ணில் பார்வையிழந்ததும் வலக்கண் புலன்நரம்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்துள்ளன. இதை எம்மால் உணர்ந்துகொள்ள முடியாது. உரிய சத்திரசிகிச்சையை பிற்போடாமல் உரியகாலத்திலேயே நான் மேற்கொண்டிருப்பேன் எனில் இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காரியத்தை பிற்போடுவதினால் நாம் பல இழப்புக்களை சந்திக்கின்றோம். அதில் உதாரணத்திற்காகவே எனது அனுபவத்தில் ஒரு சிறு துளியினை இவ்விடத்தில் பகிர்ந்து கொண்டேன்.&amp;nbsp; ஏனெனில்,&amp;nbsp; இது அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதற்காகவே.&lt;br /&gt;&lt;br /&gt;என் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இது பற்றி எழுதிய கட்டுரையொன்றை நான் கீழே இணைத்துள்ளேன். இக்கட்டுரை இலங்கையில் ஞாயிறு தினக்குரலிலும், பல இணையத்தளங்களிலும் பிரசுரமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையை படிக்கும்போது தெரியாத் தனமாக நான் விட்ட தவறென இதைக் கருதமாட்டேன். தெரிந்துகொண்டும் விட்ட மாபெரும் தவறுகளனில் ஒன்றாகவே இதனை நான் இன்றும் பார்க்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கவனயீனங்கள், அறியாமை தேகாரோக்கியத்தைப் பாதிக்கும் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமாகவும்,&amp;nbsp; தேகாரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றான். பொதுவாக தேகாரோக்கியமாக வாழ்ந்தால் கூட,&amp;nbsp; சில சந்தர்ப்பங்களில் அவனின் சில கவனயீனங்கள் மற்றும்&amp;nbsp; அறியாமை காரணமாக சில தேகாரோக்கிய பாதிப்புகள் அவனில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது. இதன் காரணமாக அங்கசம்பூரணமாகவும், தேகாரோக்கியமாகவும் பிறந்த ஒருவன் தனது சில அங்கங்களை இழக்கவும், நோய்வாய்ப்படவும் ஏதுவாக அமைகின்றது. மறுபுறமாக இயற்கையிலே சிலர் அங்கவீனர்களாக, இயற்கை நோயாளிகளாகப் பிறப்பதும் உண்டு. இந்த பிறவி நிலை காரணமாக உடல் ஊனம், செவி ஊனம், பார்வை ஊனம்,&amp;nbsp; மந்தபுத்தி நிலை போன்ற பல நிலைகள் ஏற்படுகின்றன. இயற்கையாகவோ அன்றேல் விபத்துக்கள்,&amp;nbsp; கவனயீனங்கள்; அறியாமைகள் காரணமாகவோ ஏற்படக்கூடிய அங்கவீன நிலைகளோ மனிதன் என்ற வகையில் எம்மால் குறைவான நிலையில் மதிப்பிடுவது தவறாகும். அங்கவீனர்களும் மனிதப் பிறவிகளே. அவர்களுக்கும் சமூகத்தில் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமான நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;"சமூகத்தில் அவர்களாலும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். சமூகத்தில் அவர்கள் குறை பிறவிகள் அல்லர்" போன்ற எண்ணக்கருக்களை விளைவிப்பதற்காக வேண்டி குறித்த அங்கவீனம் தொடர்பாக தேசிய, சர்வதேச ரீதியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்கின்றோம். உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு.&amp;nbsp; அனுபவம்.&amp;nbsp; ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறைபாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக,&amp;nbsp; பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி,&amp;nbsp; அழகுக்கும் உகந்ததல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள்,&amp;nbsp; காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்குடியவை. பாலூட்டிகள்,&amp;nbsp; பறவைகள், ஊர்வன,&amp;nbsp; மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே; இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்ணகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையீனத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையீனம் இயற்கையாக அமையலாம். அன்றேல் விபத்துக்கள்,&amp;nbsp; நோய்கள் காரணமாக அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது கண் ஒரு நிழற்படக்கருவியைப்&amp;nbsp; போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி&amp;nbsp;&amp;nbsp; பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல,&amp;nbsp; நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து,&amp;nbsp; மனதில் பதிவு செய்து,&amp;nbsp; பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து,&amp;nbsp; ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி”க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி”க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு,&amp;nbsp; தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. வெள்ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப்பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரியதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவதும் அவதானிக்கத்தக்கதொன்றாகும்&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். ‘வெள்ளைப் பிரம்பு' உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டை வீசியது&amp;nbsp; உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகரை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் Hey மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும். வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Oriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர்,&amp;nbsp; ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மேலாக,&amp;nbsp; விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும்,&amp;nbsp; அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமாகவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுலவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் சம்பந்தப்பட்ட சிலபொது விடயங்களை இவ்விடத்தில் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டப் பார்வை,&amp;nbsp; தூரப் பார்வை,&amp;nbsp; பார்வை மந்தம்,&amp;nbsp; கண்ணில் சதை வளர்தல்,&amp;nbsp; கண்ணில் பூவிழுதல்,&amp;nbsp; கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல்,&amp;nbsp; கண்ணில் நீர்வடிதல்,&amp;nbsp; மாலைக்கண்,&amp;nbsp; வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை,&amp;nbsp; கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால்,&amp;nbsp; அதன் மூலமாக வரும் தலைவலி,&amp;nbsp; தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய்,&amp;nbsp; மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய்,&amp;nbsp; கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை,&amp;nbsp; வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கண்களுக்குள்ளும் பார்வையில் உள்ள வேற்றுமை சில சமயங்களில்,&amp;nbsp; ஒரு கண் கிட்டப்பார்வை,&amp;nbsp; தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோபியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து,&amp;nbsp; மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில்,&amp;nbsp; வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு,&amp;nbsp; இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;சூரியனிலிருந்து வெளிப்படும் UVB- கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களைத் தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல்,&amp;nbsp; வறட்சி,&amp;nbsp; வீக்கம் அல்லது புண்,&amp;nbsp; வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படலாம் . UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது,&amp;nbsp; தோலுக்கும் கேடு விளைவிக்கிறது;&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில்,&amp;nbsp; ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில்,&amp;nbsp; பெருவாரியாகக் காணப்படுகிறது (57% ). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் - வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள்,&amp;nbsp; தொழிற்சாலைக் குப்பைகள்,&amp;nbsp; பாட்டரி அமிலம்,&amp;nbsp; விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள்,&amp;nbsp; வாணவேடிக்கை,&amp;nbsp; UVB-&amp;nbsp; கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது,&amp;nbsp; சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள் கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;‘மயோபியா' என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது&lt;br /&gt;இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால்,&amp;nbsp; ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு,&amp;nbsp; அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளாகும்.&lt;br /&gt;கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன் படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிதல்.&lt;br /&gt;1)&amp;nbsp; வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.&lt;br /&gt;2)&amp;nbsp; கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.&lt;br /&gt;3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.&lt;br /&gt;4)&amp;nbsp; கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.&lt;br /&gt;5) கண் கட்டி அடிக்கடி வருவது.&lt;br /&gt;6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை&amp;nbsp; நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால்&amp;nbsp; உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;விட்டமின் ஏ கண்பார்வையும் கண்ணுடன் தொடர்புடைய நோய்களுக்கும் சிறந்தது. முருங்கைக்கீரை,&amp;nbsp; முளைக்கீரை,&amp;nbsp; பொன்னாங்கண்ணிக்கீரை,&amp;nbsp; அவரைக்கீரை,&amp;nbsp; முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள்,&amp;nbsp; எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் விட்டமின் ஹஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கரட், பால்,&amp;nbsp; வெண்ணெய்,&amp;nbsp; முட்டை,&amp;nbsp; மீன்,&amp;nbsp; மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;எமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும்,&amp;nbsp; முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;கண்நோய் அல்லது கண் வலி,&amp;nbsp; தூசு,&amp;nbsp; பிசிறு போன்றவை இருந்தால் கண்ட கண்ட மருந்துகளை கண்ணில் போடாமலும் காலதாமதமாகாமலும்&amp;nbsp; கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும்,&amp;nbsp; அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.&lt;br /&gt;1. பொதுவாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும்,&amp;nbsp; ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.&lt;br /&gt;2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும்.&lt;br /&gt;3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ,&amp;nbsp; இளஞ்சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும்.&lt;br /&gt;4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும்,&amp;nbsp; தூங்கி விழிக்கும்போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.&lt;br /&gt;5. கண் எரிச்சலோ,&amp;nbsp; வலியோ ஏற்படும்.&lt;br /&gt;6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.&lt;br /&gt;இத்தகைய நோய்க்குறிகள் கண்டோர் டாக்டரை அனுகி சிகிச்;சை பெறல் வேண்டும்.&amp;nbsp; நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும். களிம்புகள்.&amp;nbsp; சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசியமில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது Acute Angle Closure Glaucoma எனப்படும். இதனாலும் கூட கண்கள் விரைவில் சிவப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும்,&amp;nbsp; தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம். அறிகுறிகள் : பார்வை திடீரென மந்தமடைதல், கடுமையான கண்வலி ,&amp;nbsp; தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் கூசுதல்,&amp;nbsp; வெளிச்சத்தில் பார்க்க முடியாமை&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி,&amp;nbsp; மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு,&amp;nbsp; மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து,&amp;nbsp; வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும்,&amp;nbsp; கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி,&amp;nbsp; கண்கள் சிவந்து போகுமாறு செய்யும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;மேலே உள்ளவை நான் எழுதிய கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே தெரிந்தும் நான் விட்ட தவறை என்னவென்று சொல்வது. அதாவது நாங்களே எங்கள் வாழ்க்கையுடன் விளையாடிக் கொள்கின்றோமல்லவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்.... &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-8300458936247475735?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/8300458936247475735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/02/01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/8300458936247475735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/8300458936247475735'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/02/01.html' title='நானும், நான் செய்த தவறுகளும் - கலாபூசணம் புன்னியாமீன் (அங்கம் - 01)'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-5425614688599598964</id><published>2012-02-11T19:15:00.000-08:00</published><updated>2012-02-11T21:39:47.655-08:00</updated><title type='text'>விக்கிபீடியாவில் ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகள் - நேர்காணல்: இக்பால் அலி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-nwBJ563PWaA/TzcuBeCU96I/AAAAAAAAAJE/nrqgq4xK94k/s1600/P.M.P.Ameen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-nwBJ563PWaA/TzcuBeCU96I/AAAAAAAAAJE/nrqgq4xK94k/s1600/P.M.P.Ameen.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள உடத்தலவின்னை மடிகே எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூசணம் பீ.எம்.புன்னியாமீன் ஒரு எழுத்தாளராகவும், சர்வதேச ஊடகவியலாளராகவும், பத்திரிகையாளராகவும், பன்னூலாசிரியருமாக அறியப்பட்டவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்&amp;nbsp; இலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் இவர்&amp;nbsp; இதுவரை 179 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டு இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இவர் 166 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், கல்வி, கலை, இலக்கியம், ஆய்வியல், அரசியல், விளையாட்டு, சமூகவியல் ஆகிய பல்வேறு துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் கட்டுரைகள் சிங்கள, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்பாகியுமுள்ளன. அவரை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: 1978ம் ஆண்டில் ‘அரியணை ஏறிய அரச மரம்’ எனும் தலைப்பிலான உருவகக் கதை மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் அரியணை ஏறியுள்ள நீங்கள் அண்மைக் காலங்களாக இலத்திரனியல் ஊடகங்களில் கூடிய பங்களிப்பு வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. இது பற்றி சற்று விளக்க முடியுமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: முதற்கண் தினகரன் வாரமஞ்சரிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எனது முதல் படைப்பிலக்கியமான ‘அரியணை ஏறிய அரச மரம்’ எனும் உருவகக் கதையை தினகரன் வாரமஞ்சரி 1978ம் ஆண்டில் பிரசுரித்தது. என்னால் எழுதப்பட்ட முதலாவது கதையே தேசிய பத்திரிகையொன்றில் பிரசுரமானதால் ஏற்பட்ட உத்வேகம் தொடர்ந்தும் எழுதக்கூடிய மனோநிலையை என்னுள் உருவாக்கியது. அதிலிருந்து தினகரன் உட்பட இலங்கையில் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதலானேன். 1980களில் இந்தியாவிலிருந்து வெளிவந்த தீபம், கனையாழி, தாமரை, கலைமகள் போன்ற தரமான இலக்கிய சஞ்சிகைகளிலும் 2000களிலிருந்து எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெளிவரக்கூடிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் கட்டுரைகள், ஆய்வுகள் போன்றவற்றை எழுதினேன். புலம்பெயர் நாடுகளில் என் எழுத்துகளுக்கு வரவேற்புக் கிடைத்தன. இதையடுத்தே 2008ம் ஆண்டிலிருந்து அதிகமாக இணையத்தளங்களில் எழுத ஆரம்பித்தேன். தற்போது அதிகமாக இணையத்தளங்களிலேயே எழுதிவருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியொருவர் எழுதியிருந்த ஓர் ஆய்வுக் கட்டுரையில் உங்கள் ஆக்கங்கள் 183 இணையத்தளங்களில் வெளிவந்துள்ளதாக ஆய்வு ரீதியாக குறிப்பிட்டிருந்தார். இதைப் பற்றி சற்று விளக்க முடியுமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: உண்மைதான். அவர் குறிப்பிட்ட ஆய்வினை 2010ம் ஆண்டு இறுதியில் மேற்கொண்டார் என நினைக்கின்றேன். அக்காலத்தில் சர்வதேச ரீதியில் வெளிவரும் 183 இணையத்தளங்களிலும், வலைப்புகளிலும் என் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அதற்காக நான் அத்தனை இணையத்தளங்களுக்கும் நேராக எழுதினேன் என்று பொருள்படாது. குறிப்பிட்ட சில இணையத்தளங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மாத்திரமே நேரடியாக எழுதிவருகின்றேன். பின்பு என் கட்டுரைகள் ஏனைய இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. இப்போதைய நிலையில் 230க்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் எனது ஆக்கங்கள் பிரசுரமாயுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: இணையத்தளங்களில் மாத்திரமா தற்போது எழுதிவருகின்றீர்கள்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இல்லை. இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள அச்சு ஊடகங்களிலும் எழுதிவருகின்றேன். ஆனால், இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் இணையத்தளங்களில் அதிகளவில் எழுதிவருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: இணையத்தளங்களில் எத்தகைய ஆக்கங்களை நீங்கள் எழுதிவருகின்றீர்கள்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: ஒரு குறிப்பிட்ட தலைப்பை வரையறுக்க முடியாது. இலங்கையில் அரசியல், இலங்கையில் தேர்தல்கள், இலங்கையில் பொருளாதாரம், வரலாறு, சமூகம் என நல்லுறவு தொடர்பான ஆக்கங்களையும் மற்றும் சர்வதேச நினைவு தினங்கள், சர்வதேச முக்கியத்துவமிக்க விடயங்கள், இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய அறிமுகம் போன்ற பல்வேறு துறைகளைப் பற்றிய விரிவான ஆக்கங்களை ஆதாரபூர்வமாக எழுதிவருகின்றேன். இதன் காரணமாகவே எனது ஆக்கங்களுக்கு கூடிய வரவேற்பு கிடைத்தது வருகின்றது. இதனை வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: அச்சு ஊடகங்களில் எழுதுவதற்கும், இணையத்தளங்களில் எழுதுவதற்கும் எத்தகைய வேறுபாட்டினை நீங்கள் உணர்கின்றீர்கள்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: பொதுவாக அச்சு ஊடக எழுத்துக்கும், இணைய ஊடகங்களில் உள்ள எழுத்துக்கும் என்னைப் பொறுத்தவரையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதில்லை. ஆனால், அச்சு ஊடகங்கள் எனும் போது சில தடையீடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்னும் இலத்திரனியல் ஊடகங்களின் அறிமுகம் பெரிதளவிற்கு இடம்பெறவில்லை. இலங்கையில் 2008ம் ஆண்டின் பின்பே ஓரளவிற்கு இணையப்பாவனை அதிகரித்து வருகின்றது. இருப்பினும் இலங்கையில் வாழக்கூடிய தமிழ் பேசும் மக்களிடையே இன்றுவரை கணினிப் பாவைனையும், இணையப்பாவனையும் குறைவாகவே உள்ளது. அதேநேரம், கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழிப் பிரயோகமும் குறைவாகவேயுள்ளது. இத்தகைய நிலையில் இலங்கை தமிழ்மொழி எழுத்தாளர்கள் கூடுதலான அளவிற்கு அச்சு ஊடகங்களையே பயன்படுத்த விளைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணைய ஊடகங்களுக்கு ஆக்கங்களை அனுப்பும்போது மின்னஞ்சல் மூலமாக ஆக்கங்களை அனுப்ப முடிவதினால் தாமதமின்றி அவை பிரசுரமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம்&amp;nbsp; (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media)&amp;nbsp; கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது. இவற்றை எம்மவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: இலங்கையில் தமிழ் இணையப்பாவனை குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டீர்கள். இதற்கான காரணம் யாதாக இருக்கலாம்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: உண்மை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையத்தளம் தான் இருந்தது. 2011 மார்ச்; மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 2,095,006,005 ஆகும். உலக அளவில் 30.2% வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதேநேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே காணப்படுகிறது. ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3% ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மொழி பேசும் எம்மவர்களிடையே இணையப்பாவனையை விடுத்து கணினிப் பாவனை கூட வெகு குறைவாகவே உள்ளது. மறுபுறமாக 2007ம் ஆண்டுவரை இலங்கையில் இணையப்பாவனையாளர்கள் தரவிரக்கம் செய்யும் அளவிற்கும், பயன்படுத்தப்படும் தொலைபேசி நேர அளவிற்கும் கட்டணங்களை செலுத்த வேண்டியிருந்தமையினால் இணையத்தைப் பயன்படுத்தும் ஒருவருக்கு அதிகமான பணத்தினை கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலையிருந்தது. 2007ம் ஆண்டின் பின்பு இலங்கையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணைய இணைப்பினை அறிமுகப்படுத்தியதையடுத்து மாதாந்தக் கட்டணத்தை மாத்திரமே அறவிடும் முறை அறிமுகமாயிற்று. அதேநேரம், இலங்கையில் தனியார் நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இணைய இணைப்பின் பல்வேறு சலுகைகளை வழங்கத் தொடங்கின. இந்தடிப்படையில் இணையப்பாவனையாளர்ளுக்கு ஏற்பட்ட வசதிகள் காரணமாக 2007ம் ஆண்டையடுத்து இணையப்பாவனை அதிகரித்துள்ளது. இன்று அரசாங்கம் பாடசாலை மட்டத்தில் கணினிக் கல்வியை ஊக்குவித்துவரும் அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களும் கணினிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பல்வேறு வசதிகள் வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. எனவே இலங்கையில் கணினிப் பாவனையும் அதிகரித்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை மாணவர்களின் கணினிப் பாவனை குறைவாகக் காணப்பட்டாலும் கூட இன்னும் ஐந்தாண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சியைக் காணுமென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். எனவே எதிர்காலத்தில் இணையங்கள் முக்கியமான ஊடகமாக திகழப் போகின்றது என்பது சந்தேகமில்லை. இதனைக் கருத்திற்கொண்டு எமது இலங்கை எழுத்தாளர்களும் தத்தமது எழுத்துக்களை இணையத்தளங்களுடன் இணைத்துக்கொள்ள எத்தனித்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: அண்மைக்காலமாக தமிழ்விக்கிப்பீடியாவுடன் நெருக்கமான உறவினை பேணிவருவதாகவும் ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை எழுதி தமிழ் இலத்திரனியல் உலகில் ஒரு சாதனையைப் புரிந்ததாகவும் அறிகின்றோம். இது பற்றி சற்று விபரிக்க முடியுமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில்&amp;nbsp; இணையக் கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 283 மொழிகளில் சுமார் 2 கோடி 61 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும்,&amp;nbsp; இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால் புத்திஜீவிகளுக்கும்,&amp;nbsp; கற்றவர்களுக்கும்,&amp;nbsp;&amp;nbsp; தெரிந்தவர்களுக்கும் தாம் தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 2010 நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் எனக்கு உறவு ஏற்பட்டது. தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்பு திறந்த நிலையில் உள்ளதினாலும் விக்கிப்பீடியாவில் அதிகார நிர்வாக தரத்திலுள்ளவர்களும் விக்கிப்பயனர்களும் திறந்த நிலையில் பழகி எனது எழுத்துக்கு ஊக்கம் தந்தமையினாலும் என்னை அறியாமலேயே சரியாக ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை பதிவேற்றம் செய்தேன். விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நான் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்தேன். 2011 நவம்பர் 13,&amp;nbsp; வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் 7500 கட்டுரைகளை என்னால் எழுத முடிந்தது. இன்றைய திகதி வரை (சனவரி 24, 2012) தமிழ்விக்கிப்பீடியாவில் சிறியதும், பெரியதுமான 8710 கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: இலங்கை மாணவர்களுக்கு விக்கிப்பீடியா எந்தளவிற்கு பயன்பாடுள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இலங்கையில் மாணவர்களுக்கான இன்றைய கல்வித்திட்டம் தேடல்களுக்கான வாய்ப்பினை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியமாகும். எனவே மாணவர்களுக்குத் தேவைப்படக்கூடிய பல்வேறுபட்ட பாட விடயங்களையும்,&amp;nbsp; பொது விடயங்களையும் தமிழ்மொழி மூலமாகவே கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு. தமிழ்விக்கிப்பீடியாவை தமிழ் நாட்டில் வாழக்கூடிய மாணவர்கள் பெருமளவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மொழிப் பிரயோகத்தில் சில சிக்கல்கள் உருவானாலும்கூட அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இலங்கை மாணவர்களுக்கு ஏற்ற சொற்பிரயோகங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனவே மாணவர்களின் கற்கையுடன் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களை விக்கிப்பீடியா மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். இன்று தமிழ்விக்கிப்பீடியாவில் 43,900 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஆங்கில விக்கிப்பீடியாவில் 39 இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரீதியில் இணையப்பாவனையில் விக்கிப்பீடியா இன்று 5வது இடத்தில் உள்ளது. அதேநேரம் தமிழ்விக்கிப்பீடியா நாளொன்று ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்வையிடப்படுகின்றது. எனவே கல்வியைத் தேடும் மாணவர்களுக்கும், பொது அறிவு உட்பட பல்வேறு தகவல்களையும் தேடும் எமது இளைய தலைமுறையினருக்கும் இலவசமான முறையில் இவற்றைக் கற்றுப் பயன்பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;கேள்வி: இலங்கையில் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் எதனைக் கூற விரும்புகின்றீர்கள்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: மிகவும் கடினமான ஒரு வினா. இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட,&amp;nbsp; இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.&amp;nbsp; காலமாற்றங்களுக்கேற்ப எமது எழுத்தாளர்களும், படைப்பாளர்களும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். மரபு ரீதியான வழிகளிலே தொடர்ந்தும் ஆர்வம்காட்டி வராது புதிய தலைமுறையினரின் போக்குகளுக்கிணங்க தமது எழுத்துக்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். எனவே எமது சிந்தனைகளில் மாற்றம் தேவை. எமது எழுத்துக்களில் மாற்றம் தேவை. நாம் விரும்பியோ விரும்பாமலோ 21ம் நூற்றாண்டில் இரண்டாம் தசாப்தத்தில் வாழும் நாம் இலத்திரனியமயமாக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் சில ஆண்டுகள் செல்லும்போது எமது தலைமுறையினர் இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தையே முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள். இதனைக் கருத்திற்கொண்டு எமது போக்கினையும் நாம் மாற்றியமைத்துக்கொள்ள எத்தனிக்க வேண்டும். சற்று கடினமாகக் காணப்பட்டாலும் இது தூரநோக்கின் நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: blue;"&gt;நேர்காணல்: இக்பால் அலி&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;தினகரன் வாரமஞ்சரி :12.பெப்ரவரி.2012&lt;/div&gt;* http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/02/12/?fn=f1202122&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-5425614688599598964?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/5425614688599598964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/02/7500.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5425614688599598964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5425614688599598964'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/02/7500.html' title='விக்கிபீடியாவில் ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகள் - நேர்காணல்: இக்பால் அலி'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-nwBJ563PWaA/TzcuBeCU96I/AAAAAAAAAJE/nrqgq4xK94k/s72-c/P.M.P.Ameen.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-5417298230513165450</id><published>2012-01-31T09:15:00.000-08:00</published><updated>2012-02-01T23:26:49.720-08:00</updated><title type='text'>இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியாமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: red;"&gt;மீளப்பிரசுரம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விநிலை குறித்த எனது இந் நேர்காணல் இந்தியா தமிழ் நாட்டில் முன்னணித் தமிழ் இணையத்தளங்களில் ஒன்றான &lt;span style="color: red;"&gt;‘சங்கமம் லைவ்’ இல் 19.06.2009 &lt;/span&gt;பிரசுரமானதாகும். இந்த நேர்காணல் முனைவர். மு. இளங்கோவன் இணையத்தளத்திலும், கல்வி சார்ந்த பல இணையத்தளங்களிலும் உடன் மறுபிரசுரம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ‘பொன்மொழிவேந்தன்’ இந்நேர்காணலை பெற்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;நேர்காணல்&amp;nbsp; ‘பொன்மொழிவேந்தன்’ (தமிழ் நாடு)&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன்,பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ஆம் ஆண்டில் இலண்டனில் வசிக்கும் புகழ்பெற்ற நூலகவியலாளர் திருவாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் ‘அயோத்தி நூலக சேவை’யின் பரிந்துரையின்படி ‘இலண்டன் புக்ஸ்’ எப்ரோட் நிறுவனத்தின் மூலமாக 4 மில்லியன் உரூபாய்க்கு மேலாகப் பாடசாலைப் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள 115 நூல் நிலையங்களுக்குப் பெறுமதி மிக்க நூல்களை வழங்கினர். அதே நேரம் சிந்தனை வட்டத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு முதல் அனாதைச் சிறுவர்கள், அகதிச் சிறுவர்கள் போன்ற, சராசரியாக 300க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் விளம்பரங்கள் இன்றி உதவிகளை வழங்கி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சிந்தனைவட்டம், இலண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற் இணையத்தளத்துடனும், சில புரவலர்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து இருபத்து எட்டு இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ஆம் தர புலமைப் பரிசில் தேர்வுக்குத் தோற்றும் நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு சிந்தனைவட்டப் பணிப்பாளர் எழுத்தாளரும் பதிப்பாளருமான புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி சற்று விளக்க முடியுமா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து ‘பூஜ்ய கல்வி அலகை’ எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை.&lt;br /&gt;முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். இங்கு எந்த மக்களுமே இல்லை. அண்மைக் கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த அறிவித்தலின்படி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் உள்ளனர்.&lt;br /&gt;வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரி நிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி : இதனை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவீர்கள்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில் : இடம் பெயர்ந்துள்ள மாணவர்கள் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களை அவதானிக்குமிடத்து அவர்கள் அதிகளவிலான மானசீகமான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் மனோநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடறுத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பளப்பதும் உண்டு. இங்குள்ள நிலையை இன்னும் தெளிவு படுத்துவதாயின் ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு கற்பிக்கும் அவலமும் நலன்புரிநிலையப் பாடசாலைகளில் உண்டு. எனவே மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்புக்களைக் களைவதற்காக யாதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: இது குறித்து விரிவான விளக்கத்தை என்னால் தர முடியாது. இருப்பினும் மனஅழுத்தங்களுடன் கூடிய மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். இந்த செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே. அதற்காக வேண்டி இந்த மாணவர்களை விட்டுவிடமுடியாது. வட பகுதிகள் தமிழர் கல்வியால் எழுச்சி பெற்றவர்கள். கல்வியால் எழுச்சிபெற்ற சமூகம் கல்வியால் வீழ்ச்சி பெற்றுவிடக் கூடாது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டத்தில் உள்ளோம். ஏதேவொரு வழியில் ஓரளவுக்காவது கல்வியின்பால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த விழைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி : இங்குக் கற்கும் மாணவர்கள் காலை உணவைப் பெற்று வருகிறார்களா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில் : முகாம்களில் வழங்க வேண்டிய உணவினையே பெற வேண்டிய நிலையில் இவர்கள் இருப்பதினால் அனைத்து மாணவர்களும் காலை ஆகாரத்தை எடுத்த பின்பே வருவார்கள் என்று கூற முடியாது. மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்உணவு வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே நேரம் நலன்புரி நிலையப் பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் இயங்குவதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அதாவது காலையில் சில வகுப்புகள், மத்தியானம் சில வகுப்புகள், பின்நேரம் சில வகுப்புகள் என ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொதுவாக காலை 7.30 மணிமுதல் பி.ப 1.30 மணிவரை ஆறு மணிநேரம் இயங்கும். ஆனால் இங்கு இயங்கும் பாடசாலைகள் 3 அல்லது 4 மணிநேரமே இயங்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: வட இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் தரம் 05 இல் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக சிந்தனைவட்டம் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம். தரம் 5வகுப்பை நீங்கள் ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதே நேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் பணம் வழங்கும். (ஆண்டுதோறும் 5000 ரூபாய்) அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்பரீட்சை தரம் 5ஐ சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற வகையிலும் இப்பரீட்சை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் இப்பரீட்சையை நாங்கள் முதற் கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: நலன்புரி நிலையங்களில் தரம் 5 இல் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள் அளவில் இருக்கின்றார்கள்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும்.. இந்த மாணவர்களின் பரீட்சையை எதிர்நோக்கி நாம் செயல்பட்டு வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: இந்த மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப் படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: அப்படியாயின் ஆறு மாதங்களுக்கு மேல் பாடசாலை கல்வியையே பெறாத மாணவர்களுக்கு எந்த வகையில் வழிகாட்டலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;பதில்: பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: இத்திட்டத்தைச் சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்கிறதா? அல்லது வேறும் அமைப்புக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: இத்திட்டத்தை சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இந்த செயற்பாட்டுக்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தேசம்நெற் இணையத்தளத்’தினர் மற்றும் ‘மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்’ உட்பட லண்டனில் வேறு சில அமைப்புகள் வழங்கும் உதவியினாலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லக் கூடியதாகவுள்ளது.ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மீதித் தொகையினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தேசம்நெற் இணையத்தளத்’தினரும், வேறும் சில அமைப்புகளும் வழங்க முன்வந்துள்ளன. இலங்கையிலிருந்து பாடத்திட்டத்திற்கு அமைய இவ்வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக வினியோகித்தல் போன்ற கருமங்களை சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றனர். எமது இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மாணவர்களின் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: 180 நாட்களுள் இடம்பெயர்ந்த மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரவேற்கக்கூடிய விடயம். ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வட இலங்கை பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக சீர்குழைந்துள்ள நிலையில் இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. எவ்வாறாயினும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமல்ல. இன்னும் நீண்ட காலத்துக்கு வன்னிப் பிரதேசத்தில் நலன்புரிநிலையங்கள் இயங்குமெனக் கொண்டால் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி: அவ்வாறு யாதாயினும் திட்டம் வைத்துள்ளீர்களா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: மாணவர்கள் நலன்புரி நிலையங்களில் வாழும் வரை எம்மால் ஆன உதவிகளை செய்யவே திட்டமிட்டுள்ளோம். எமது முதல் கட்டப்பணியின் பலாபலன்களை அவதானித்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை மையமாகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். எமது இந்த செயல்திட்டத்துக்கு பேராதனைப் பல்கலைக்கழக சில புத்திஜீவிகளும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் ஈழத்துத் தமிழர்களும் இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனரா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: இவ்வளவு பாடங்களைக் கற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணையக்கூடிய ஒரு போக்கினை காட்டி நிற்கவில்லை. இன்று சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்களால் கொள்கையளவிலான ஒருமைப்பாட்டினைக் காணமுடியவில்லை. இது விமர்சனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலம்.&lt;br /&gt;அண்மையில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் “வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் இன்றைய சூழ்நிலை வடபுலத்து தமிழர்களின் கல்வியை நேரடியாக 15 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளிவிட்டது” என்று கூறப்பட்ட கருத்து சிந்திக்கத்தக்கதே. அதாவது, இதன் உள்ளார்த்தமான கருப்பொருள் இன்னுமொரு புதியதொரு தலைமுறையினரால் தான் கல்வியினை கட்டியெழுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. எனவே, தற்போது உள்ள இளம் சந்ததியினரை குறிப்பாக மானசீக தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள இவர்களுக்கு நாம் செய்ய முடியும். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி தமிழ் நாட்டில் வாழும் எமது உறவுகளின் செயற்பாடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: தமிழ் நாட்டில் வாழும் உறவுகள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றியும், அகதிகள் பற்றியும் விசேட கரிசனைக் காட்டி வருவது ஆரோக்கியமான விடயமே. அதேநேரம், சில அரசியல்வாதிகள் இதனைக் குறுகிய நோக்கில் அவதானித்து அரசியல் இலாபம் தேட விளைவது வேதனைத் தருகின்றது.&lt;br /&gt;தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான வேண்டி பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல தமிழ் நாட்டில் உள்ள தனிப்பட்ட பரோபகாரிகளும் இம்மக்களைப் பற்றி சிந்தித்து யாதாவது தம்மால் ஆன உதவிகள் புரிவார்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பரோபரிகாரிகள் உதவிகள் செய்யுமிடத்து இடம்பெயர்ந்தவர்களின் அத்தியாவசியத் தேவையென்பதைவிட சமூகத்தின் எதிர்கால நோக்கம் கொண்டு செயல்படுமிடத்து அதன் பயன் மிகவும் உச்சமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.&lt;br /&gt;ஏனெனில், தமிழ் நாட்டில் வாழக்கூடிய பல பரோபகாரிகளுக்கு இலங்கையுடனான நேரடியான தொடர்புகள், உறவுகள் காணப்படுகின்றன. எனவே, அவர்கள் மூலமாக உண்மை நிலைகளை அறிந்து உதவிகளை வழங்க முற்படுவார்களாயின் வரவேற்கக்கூடியதாக இருக்கும். இவ்விடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அரச மட்ட உதவிகள் ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் வாழக்கூடிய பரோபகாரிகள் இலங்கை தமிழ் அகதிகள் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;உரையாடியவர்: பொன்மொழிவேந்தன்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://thesamnet.co.uk/go.php?http://sangamamlive.in/index.php?/content/view/3163/"&gt;http://sangamamlive.in/index.php?/content/view/3163/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://thesamnet.co.uk/go.php?http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_19.html"&gt;http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_19.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள் 507&amp;nbsp; மாணவர்கள் சித்தியடைந்தனர். முல்லைத்தீவு,&amp;nbsp; கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள் கூடிய புள்ளிகளாக 175 புள்ளிகளைப் பெற்றமை விசேட அம்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வட மாகாணத்தின் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக 2009 ஜுன் மாத புள்ளி விபரப்படி தரம் 05இல் கல்வி பயிலும் 4872 மாணவர்கள் வவுனியா நிவாரணக்கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டனர். இம்மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற் கொண்டு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்டமாக ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது. இத்திட்டம் ஒரு நிவாரணக் கிராமத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து நிவாரணக் கிராமங்களையும் கருத்திற் கொண்டே செயற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்திருந்த மாணவர்கள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் பாடசாலை மண்ணையே மிதிக்காமலிருந்தனர். இந்த மாணவர்களை துரிதமாகப் பயிற்றுவிக்கும் வகையிலேயே சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்டம் அமைந்திருந்தது. சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்ட வழிகாட்டிப் புத்தகங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவித்தமையினால் 507 மாணவர்கள் சித்தியடைந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 267 மாணவர்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவர்களும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் சித்தியடைந்தனர். இங்கு மன்னார்,&amp;nbsp; வவுனியா,&amp;nbsp; யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு வேறு வெட்டுப்புள்ளிகள் காணப்பட்ட போதிலும் கூட,&amp;nbsp; இம்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணக் கிராமங்களில் வசித்த நிலையில் இவர்கள் நிவாரணக்கிராம மாணவர்களாகவே கருத்திற் கொள்ளப்பட்டு நிவாரணக் கிராமங்களுக்குரிய வெட்டுப்புள்ளியே இவர்களுக்கு சேர்க்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் ஆகக் கூடிய புள்ளியாக 135 புள்ளியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 175 புள்ளியையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 175 புள்ளியையும் மன்னார் மாவட்டத்தில் 134 புள்ளியையும் யாழ். மாவட்டத்தில் 135 புள்ளியையும் பெற்று தலா ஒவ்வொரு மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-5417298230513165450?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/5417298230513165450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/01/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5417298230513165450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5417298230513165450'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/01/blog-post_31.html' title='இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியாமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-851923022036408172</id><published>2012-01-23T07:37:00.000-08:00</published><updated>2012-01-23T07:38:40.765-08:00</updated><title type='text'>டாக்டர் ஹிமானா சையத் அவர்களுடன் நேர்காணல்  -  புன்னியாமீன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இந்தியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய எழுத்தாளரான டாக்டர் ஹிமானா சையத் சனவரி 20ஆம் திகதி 1947ம் ஆண்டில் தமிழ் நாட்டில் பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகாலமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையின்&amp;nbsp; வளர்ச்சிக்கு விசாலமான பங்களிப்பினை வழங்கிவருகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;படைப்பிலக்கியத் துறையில் இதுவரை 650 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர்&amp;nbsp; 12 சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். மேலும் 10 நாவல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் 8 நாவல்கள் நூலுருப் பெற்றுள்ளன. ஒரு மருத்துவர் என்றடிப்படையில் மருத்துவத்துறை சார்ந்தும், குடும்ப உளவியல் சார்ந்தும், இலக்கியம், சமயம், ஆய்வு தொடர்பாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 18 நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மேலும், ஒரு கவிதைத் தொகுதியையும் இவர் தந்துள்ளார். 1964ம் ஆண்டில் இவரது முதல் கவிதை பிரசுரமானது. முதல் சிறுகதை 1986ம் ஆண்டு வெளிவந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கை வந்திருந்த டாக்டர் ஹிமானா சையத் அவர்களுடன்,&amp;nbsp; இலங்கையின் தேசிய வாரப்பத்திரிகையான 'நவமணி' சார்பாக சனவரி 22, 2012 இல்&amp;nbsp; சார்பாக என்னால் மேற்கொண்ட நேர்காணலை கீழே தந்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: டாக்டர் அவர்களே, இந்தியா தமிழ் நாட்டில் பிறந்த நீங்கள் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களுடன் நெருக்கமான உறவினை வைத்துள்ளீர்கள். இது வரை 5 தடவைகள் இலங்கைக்கு வந்ததாகவும் அறிகின்றேன். இந்நிலையில் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி தாங்கள் எத்தகைய கருத்தினைக் கொண்டுள்ளீர்கள்? இது பற்றி சற்று குறிப்பிட முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களை நான் மிகவும் நேசிக்கின்றேன். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு விசாலமானது. இலங்கையின் முதலாவது நாவலை 19ம் நூற்றாண்டின் இறுதியில் தந்தவர் அறிஞர் சித்திலெவ்வை. அந்த காலம் முதல் இன்றுவரை இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் இலக்கியத்துறையின் பல்வேறுபட்ட சாதனைகளை நிகழ்த்தி வருகின்றார்கள். இதனை நான் பாராட்டுகின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் சித்திலெவ்வை ஒரு வழக்கறிஞர். அவருடைய தந்தையும் ஒரு வழக்கறிஞர் என கவிஞர் ஏ. இக்பால் பதிவு செய்துள்ளார். கற்ற சூழ்நிலையில் வாழ்ந்த அறிஞர் சித்திலெவ்வை சமூகம் பற்றியும், ஆத்மீகம் பற்றியும் பல்வேறு ஆக்கங்களைத் தந்துள்ளார். அதேநேரத்தில் இலக்கியம் சார்ந்து நோக்குமிடத்தில் அவரின் 'அசன்பே சரிதை' இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் முதல் நாவல் என்ற பதிவினைப் பெற்றுள்ளது. சித்திலெவ்வை அவர்கள் ஆத்மீக சிந்தனைகளை எந்த அழுத்தத்துடன் எழுதினாரோ அதே அழுத்தத்துடன் இலக்கியத்திலும் ஈடுபட்டுள்ளார். இதே காலகட்டத்தில் மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் அவர்களினால் தாமரைப் பட்டிணம் எனும் நூலும் எழுதப்பட்டுள்ளது. மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் தமிழ்நாடு கீழைக்கரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் இலங்கையுடன் வைத்திருந்த நெருக்கமான உறவை வைத்து இலங்கையிலிருந்தே இந்நூலை எழுதியுள்ளதாக அறிய முடிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு அவதானிக்க வேண்டிய ஒரு விடயம். இருவரும் ஆத்மீக சிந்தனைவாதிகள். ஆத்மீக சிந்தனைவாதிகளாக இருந்துகொண்டே இவர்கள் இலக்கியம் படைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் நோக்கும்போது தமிழ் இலக்கியத்திற்கு அடிப்படையை வழங்கியவர்கள் ஆத்மீகத் தளத்திலிருந்தே அதனை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலை இலங்கையிலிருந்தே வேரூன்றியுள்ளது. இதனால் இலங்கையின் இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் நான் முழுமையாக நேசிக்கின்றேன். இதனை எனது ஆய்வுக்கட்டுரைகளில் நான் பல தடவைகள் எடுத்துரைத்துள்ளேன். இவற்றிற்கு யாரும் இதுவரை மறுப்பு தெரிவித்ததாக தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தொடர்பாக தங்கள் கருத்துக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். இருப்பினும் இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அதாவது பொதுப்படையாகக் காணக்கூடிய ஒரு நிலை தமிழக இஸ்லாமிய எழுத்தாளர்களுள் பலர் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி முழுமையான அபிப்பிராயமொன்றை கொண்டிராமையை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக அண்மையில் காயல்பட்டிணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நான் கலந்துகொண்ட போது தமிழகத்தில் சில முக்கிய பிரமுகர்கள் இலங்கையில் இத்தனை முஸ்லிம் எழுத்தாளர்கள் இருக்கின்றார்களா? என்று ஆச்சரியத்துடன் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டனர். இதிலிருந்து இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட சிலரை தவிர ஏனையவர்களைப் பற்றி தமிழக எழுத்தாளர்கள் அறிந்திருக்கவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: தங்களது இக்கூற்றினை நான் மறுக்கவில்லை. இவ்வாறான நிலைக்கு எமது பல எழுத்தாளர்களிடம்&amp;nbsp; தேடுதல் முயற்சிகள் இல்லாமையே மூல காரணம். மேலும் எமது எழுத்தாளர்கள் பலரிடம் நான் தான் எழுதுகின்றேன். நான் தான் சிறந்த எழுத்தாளன் என்ற மனோநிலை அல்லது மமதையும் காணப்படுகின்றது. இவர்கள் நமது முன்னோர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தினை தெரியாமலிருப்பதும், சமகாலத்தில் உள்ள எழுத்தாளர்கள் பற்றி கூட தெரிந்து கொள்ளாமலிருப்பதால்&amp;nbsp; இவ்வாறான நிலை தோன்றுவதற்கு வழிகோலியுள்ளது எனலாம். ஓர் இலக்கியவாதி தன்னை மாத்திரம் மையப்படுத்தாது ஏனையவர்கள் பற்றியும் தேடல்கள் மேற்கொள்ளும்பொழுது மேற்குறிப்பிட்ட நிலை தோன்ற இடமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி கூறுவதாயின் எந்த சந்தர்ப்பத்திலும் படைப்பிலக்கியத்தில் நான் ஒரு சிறந்த எழுத்தாளன் என்று நினைத்ததில்லை. ஏனையவர்கள் பற்றியும் எமது முன்னோர்கள் பற்றியும் நான் தேடுவதாலேயே இலங்கை எழுத்தாளர்களையும் நான் மதிக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவொரு புறமிருக்க இலங்கையில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை தவிர ஏனைய முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி போதிய விபரங்கள் தமிழக முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு கிடைக்காமலிருக்கின்றன. தமிழக முஸ்லிம் ஊடகங்கள் கூட இதனை இனங்கண்டு கொள்வதில்லை. தமிழ் நாட்டுடன் தொடர்பான குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை மாத்திரமே அறிந்து வைத்திருக்கின்றமையும் மேற்குறிப்பிட்ட நிலைக்கு மற்றுமொரு காரணமாக இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: உண்மைதான் டாக்டர். இலங்கை இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள், பற்றிய விபரங்கள் முறைப்படி தொகுக்கப்படாமல் இருப்பதினால் ஒரு ஆவண வடிவில் தமிழ்நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரிந்துகொள்ள முடியாமலிருக்கின்றது. அதேநேரம், தமிழ்நாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இலங்கையிலோ தமிழகத்திலோ இஸ்லாமிய தமிழ் இலக்கியவாதிகள் பற்றி ஆவணப்படுத்தப்படுதல் காலத்தின் இன்றியமையாத தேவையாகும். நான் அறிந்தவரை இலங்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களது காலத்தில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கௌரவப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் பற்றிய குறிப்புகளும் ஆவணமாக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு இத்தகைய நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டதாக அறிய முடிகின்றது. ஆனால், இவை முழுமையடையவில்லை. இப்பதிவுகள் தமிழ்நாட்டு இஸ்லாமிய ஊடகங்களுக்கோ, தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கோ கிடைக்கவில்லை. தேடலில் ஈடுபட்டுள்ள என்னைப் போன்ற சிலராலேயே ஓரளவேனும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலும் இதே நிலையைத் தான் காண்கின்றோம். தமிழகத்தில் வாழக்கூடிய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் பற்றி முழுமையான விபரத்திரட்டுக்களுக்கான எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக நான் அறியவில்லை. தமிழகத்தில் பல இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. இவைகளில் கூட&amp;nbsp; தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி சரியானதும் முழுமையானதுமான தகவல்கள் வெளிவரவில்லை. சில மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கூட முழுமையானதாக இருக்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயமே. எம்மவர்கள் பற்றி முறையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்படாத நிலையில் எதிர்கால சந்ததியினருக்கு இலங்கை, இந்திய இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் பணிகள் பற்றி தெரியாமல் போய்விடக் கூடிய வாய்ப்புகள் கணிசமாக உள்ளன என்பதை மறுப்பதற்கியலாது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் மணிமேகலைப் பிரசுரத்தினால் லேனா தமிழ்வாணன் மூலம் பிரசித்திபெற்ற பிரமுகர்களின் முகவரிகள் எனும் நூல் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றது. இது தமிழக எழுத்தாளர்களையும் இனங்கண்டுகொள்ளக்கூடிய ஒரு ஆவணமாக உள்ளது. விரிவான ஆய்வாக இல்லாவிட்டாலும்கூட முகவரிகளையாவது முறையாக தெரிந்துகொள்ளலாம். இது தவிர இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் பற்றி விரிவான ஆய்வுகள் இடம்பெற்றதாக என்னால் குறிப்பிட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: இலங்கை இந்திய தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் மூலமாக ஏற்படக்கூடிய உறவு ஒரு தற்காலிக உறவாகவே காணப்படுகின்றது. மாறாக இந்திய இலங்கை தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே ஒரு நிலையானதும் யதார்த்தபூர்வமான உறவினை எந்த வகையில் ஏற்படுத்தலாம் என தாங்கள் நினைக்கின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: நல்ல கேள்வி. இலக்கிய மாநாடுகள் என்றுகூறும்போது இலங்கையிலோ தமிழ்நாட்டிலோ அங்கங்குள்ள மாநாட்டு அமைப்பாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் மாத்திரமே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றனர். இது ஒரு குறைபாடாகவே உள்ளது. இலங்கையிலே அல்லது தமிழ்நாட்டிலோ எத்தனையோ தரம் வாய்ந்த இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் இலைமறை காய்களாக இருக்கின்றார்கள். இவர்களிடையே ஒரு யதார்த்தபூர்வமான உறவை ஏற்படுத்துவதென்பது இலகுவான காரியமல்ல. குறிப்பாக இலங்கை எழுத்தாளர்கள் பற்றி தமிழகத்திலும், தமிழக எழுத்தாளர்கள் பற்றி இலங்கையிலும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நடுநிலைமையான ஆய்வுகளை மேற்கொள்ளப்படும்போது இத்தகைய உறவுகளை வலுப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். மேலும் இலங்கையிலுள்ள இஸ்லாமிய ஊடகங்களில் தமிழ் நாட்டு இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றியும் அதேபோல தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய ஊடகங்களில் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றியும் அறிமுகப்படுத்துவதுடன் இவர்களுடனான தொடர்பு முகவரிகளையும் வெளியிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறாயின் இருதரப்பு எழுத்தாளர்கள் மத்தியிலும் ஓரளவிற்காவது தொடர்புகள் ஏற்பட்டு கருத்துப் பரிமாற்றங்கள் வளர்ச்சியடையலாம். இத்தகைய நிலை இலங்கை,இந்திய தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களிடை பாலமாக அமையலாம் என்பது எனது அபிப்பிராயம். &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இலங்கையிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி இதற்கான ஊடக வசதிகளின்மை பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளும்போது நிரந்தரமாக வெளிவரும் இஸ்லாமிய இதழ்கள் வெகு குறைவாகவே உள்ளன. இலங்கையிலும் இதே நிலையை அவதானிக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: டாக்டர் அவர்களே! இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் ஒரு படைப்பிலக்கியவாதியாக மாத்திரமல்லாது தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைகளிலும் கூடிய பங்களிப்பினை வழங்கி வருபவர் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட உறவு நிலையை ஏற்படுத்த தங்களால் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனக் கருதுகின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இலங்கையிலும் சரி தமிழகத்திலும் சரி இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் முழுமையான விபரங்களைத் திரட்டுவதென்பது மிகவும் கடினமானதொரு விடயம். இத்தகைய பணியினை மேற்கொள்வதற்கு தியாக மனப்பான்மை தேவை. இக்காலகட்டத்தில் தொலைத்தொடர்புத் துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணையத்தளங்கள்ää வலைப்பூக்களின் வருகை வியக்கத்தகு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. விபரங்களைத் திரட்டுவதற்கு ஊக்க மிகு இளையதலைமுறையினரின் சேவைகளைப் பெறுவதன் மூலம் ஓரளவேனும் விபரங்களைத் திரட்டி இணைப்புக்குரிய ஒரு வழிமுறையை மேற்கொள்ளலாம் என கருதுகின்றேன். உதாரணமாக எனது பேஸ் புக்கில் 2500க்கும் மேற்பட்ட இளையதலைமுறையினர் இணைந்துள்ளனர். இதனையொரு வேண்டுகோளாக விடுப்பதன் மூலம் இவர்களது சேவையை பெற முடியுமென எதிர்பார்க்கின்றேன். அதேநேரம், நவீன இலத்திரனியல் ஊடகங்களில் இளையதலைமுறையினரின் தொடர்புபோல மூத்த தலைமுறையினரின் தொடர்புகளை கூடியளவில் பெறமுடியாதுள்ளது. நிச்சயமாக இது விடயத்தில் நவீன தொலைத்தொடர்பு ஊடகங்களையே பயன்படுத்துவது கூடிய பலன் தருமென எதிர்பார்க்கின்றேன். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: டாக்டர் அவர்களே! நீங்கள் அறிந்தவரை&amp;nbsp; இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிகவும் தரமான முறையில் தமது எண்ணக்கிடக்கைகளை இலக்கியங்களாக வடித்து வெளியிடுகின்றனர். கவிதைஇ சிறுகதை போன்ற துறைகளில் கூடிய ஆர்வம் காட்டும் அதேநேரம் நாவல் இலக்கியத்துறையிலும் ஆர்வம்&amp;nbsp; காட்டி வருவது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். தமிழ்நாட்டிலும் பல தரமான பெண் எழுத்தாளர்கள் எழுதிவருகின்றார்கள். ஒப்பீட்டளவில் கூறுவதாயின் இலங்கையில் பங்களிப்புச் செய்யும் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் எழுதக்கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களைவிடவும் அதிகமானதாகும். அதேபோலதான் ஆண் எழுத்தாளர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட முடியும்.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: இறுதியாக நான் தங்களிடம் கேட்க விரும்புவது அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்கள் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அச்சு ஊடகங்களை பாதிக்குமென தாங்கள் கருதுகின்றீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: உண்மைதான். 21ம் நூற்றாண்டில் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கம் வெகுவாக அதிகரித்துவிட்டது. இன்று தேசிய பத்திரிகைகள் கூட தமது பத்திரிகைச் செய்திகளை இணையத்தளங்களில் வெளியிடுவதுடன்இ ஈ பத்திரிகைகளையும் வெளியிடுகின்றன. அது மட்டுமல்ல பல இணையத்தளங்கள் தமிழ் நூல்களை முழுமையாகவே வெளியிடுகின்றன. இலங்கையில்கூட நூலகம் எனும் இணையத்தளம் 8000க்கும் மேற்பட்ட நூல்களை பிடிஎஃப் வடிவில் முழுமையாக பதிவேற்றியுள்ளதாக அறிகின்றேன். இணையத்தளப் பாவனையாளர்களால் இவற்றை பார்வையிடுவது இலகுவானது. ஒரு பெரிய நூலகமே இணையத்துக்குள் சுருங்கிவிடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், எவ்வளவு தூரத்திற்கு இத்தகைய நவீனத்துவ முறைகள் வளர்ச்சியடைந்தாலும்கூட அச்சு ஊடகங்கள் வளர்ந்துகொண்டே இருக்குமே தவிர நிச்சயமாக அவை வீழ்ந்துவிடமாட்டாது. இதனை மூன்றாம் உலக நாடுகளை விட இன்றைய மேற்குலக நாடுகளில் அனுபவங்களுடன் ஒப்புநோக்கும் போது அவதானிக்கின்றோம். எனவே பத்திரிகைகள், நூல் வெளியீடுகள் என்பன காலத்தால் நிலைக்குமே தவிர அவை நிச்சயமாக அழிவை நோக்கிச் செல்லாது என்பதை என்னால் உறுதியாகத் தெரிவிக்க முடியும்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-851923022036408172?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/851923022036408172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/01/blog-post_6423.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/851923022036408172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/851923022036408172'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/01/blog-post_6423.html' title='டாக்டர் ஹிமானா சையத் அவர்களுடன் நேர்காணல்  -  புன்னியாமீன்'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-8445829418054821854</id><published>2012-01-05T01:18:00.000-08:00</published><updated>2012-01-05T08:07:30.912-08:00</updated><title type='text'>தமிழ் விக்கிப்பீடியா உலகில் புன்னியாமீனின் சாதனை - பாத்திமா இப்பத் அஸா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: blue;"&gt;இலங்கை வீரகேசரி வெளியீட்டு நிறுவனம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக வெளியிடும் தேசிய பத்திரிகையான&amp;nbsp; விடிவெள்ளியில் 2012 ஜனவரி 5ம் திகதி இந்த நேர்காணல் பிரசுரமானது.&lt;/div&gt;&lt;br /&gt;இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு சுமார்  10கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள உடத்தலவின்னை மடிகே எனும் முஸ்லிம்  கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூசணம் பீ.எம்.புன்னியாமீன்&amp;nbsp; ஒரு  எழுத்தாளராகவும், சர்வதேச ஊடகவியலாளராகவும், பத்திரிகையாளராகவும்  பன்னூலாசிரியருமாக அறியப்பட்டவர். இவர் 1970களில்&amp;nbsp; இலக்கியத்துறையில்  ஈடுபாடுகொள்ள ஆரம்பித்து&amp;nbsp; இதுவரை 166 சிறுகதைகளையும் ஒரு நாவலையும் கல்வி  கலை இலக்கியம் ஆய்வியல் அரசியல்விளையாட்டு சமூகவியல ஆகிய பல்வேறு துறைகளில்  15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கையில்  தமிழ்மொழியில் இதுவரை 179 நூல்களை எழுதி வெளியிட்டு இலங்கை தமிழ் இலக்கிய  வரலாற்றில் ஒரு தனி அத்தியாயத்தை இவர் ஆரம்பித்துள்ளதுடன் இவரின்  வெளியீட்டுப் பணியகமான சிந்தனை வட்டத்தின்&amp;nbsp;&amp;nbsp; மூலம் ஈழத்து  எழுத்தாளர்களினதும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களினதும் 340 நூல்களை  இதுவரை வெளியிட்டுமுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலங்களில் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள்  வாழும்&amp;nbsp;&amp;nbsp; நாடுகளில் வெளிவரும் தமிழ் இதழ்களிலும் பத்திரிகைகளிலும்  எழுதிவந்த இவர் கடந்த மூன்றாண்டுகளாக இலத்திரனியல் ஊடகங்களில் அதிகளவில்  பங்களிப்பு செய்து வருகின்றார். லண்டனிலிருந்து வெளிவரும் ‘தேசம்  இணையத்திலும் பிரான்ஸிலிருந்து வெளிவரும் இலங்கை நெற் இணையத்திலும்  இந்தியாவிலிருந்து வெளிவரும் முன்னணி இணையத்தளமான தட்ஸ்தமிழ் (வன் இந்தியா)  இணையத்தளத்திலும் இவரது பல அரிய கட்டுரைகளும் அரசியல் ஆய்வுகளும்  வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டில் சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ்த்துறை சிறப்புக்  கற்கை மாணவி செல்வி எம்.ஐ.எப் நபீலா என்பவர் “இலங்கையில் தமிழ்  எழுத்தாளர்களும் இணையப் பாவனையும் எனும் தலைப்பில் எழுதிய ஒரு ஆய்வுக்  கட்டுரையில் உலகளாவிய ரீதியில் இயங்கும் 183 இணையத் தளங்களில்  பீ.எம்.புன்னியாமீனின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளதைச்  சுட்டிக்காட்டியிருந்ததுடன் புன்னியாமீனது கட்டுரைகள் இடம்பெற்ற அந்த 183  இணையத்தளங்களின் முகவரிகளையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டுமிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு நவம்பர்  13ம் திகதி வரையிலான ஓராண்டுக் காலப்பகுதியில் பல்வேறு துறைகளிலும்  பெரியதும் சிறியதுமான 7500 கட்டுரைகளை எழுதி அவற்றைத் தமிழ்  விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.  இதனை உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியில்&amp;nbsp; தனியொரு மனிதனால் நிகழ்த்தப்பட்ட  சாதனையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புன்னியாமீன்  தமிழ்விக்கிப்பீடியாவிலும் தமிழ் விக்கி செய்திகளிலும் அண்மைக்காலமாக  அதிகளவில் பங்களிப்பினை செய்து வருகின்றார். இது தொடர்பாக விடிவெள்ளியின்  சார்பில் அவரை நாம் சந்தித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை தமிழ்மொழியில் எழுதி தமிழ்  எழுத்துலகில் ஒரு சாதனை படைத்துள்ளதாக அறிகின்றோம். இது பற்றி சற்று விளக்க  முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதில்: ஒரு சாதனையைப் புரிய வேண்டும் என்ற நோக்கில்  நான் எழுதவில்லை. அண்மைக் காலங்களாக இலத்திரனியல் ஊடகங்களில் நான் அதிகமாக  எழுத ஆரம்பித்தேன். இச்சந்தர்ப்பத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ்  விக்கிப்பீடியாவுடன் எனக்கு உறவு ஏற்பட்டது. தமிழ்விக்கிப்பீடியாவில்  கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்பு திறந்த நிலையில் உள்ளதினாலும்  விக்கிப்பீடியாவில் அதிகார நிர்வாக தரத்திலுள்ளவர்களும் விக்கிப்பயனர்களும்  திறந்த நிலையில் பழகி எனது எழுத்துக்கு ஊக்கம் தந்தமையினாலும் என்னை  அறியாமலேயே சரியாக ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை பதிவேற்றம் செய்தேன்.  விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நான் 2010 நவம்பர்  14ம் திகதி இணைந்தேன். நவம்பர் 14 2010 முதல் மார்ச்சு 16, 2011 வரையிலான  காலகட்டத்தில் என்னால் 500 கட்டுரைகளை எழுத முடிந்தது. தொடர்ந்து நவம்பர்  14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 1000  கட்டுரைகளையும், ஏப்ரல் 6,&amp;nbsp; 2011 முதல் மே 5 2011 வரையிலான காலப்பகுதியில்  2000 கட்டுரைகளையும், மே 6, 2011 முதல் ஜுன் 22, 2011 வரையிலான  காலப்பகுதியில் 3000 கட்டுரைகளையும், ஜுன் 23, 2011 முதல் ஓகஸ்ட் 22, 2011  வரையிலான காலப்பகுதியில் 4000 கட்டுரைகளையும், ஓகஸ்ட் 23, 2011 முதல்  செப்டம்பர் 30, 2011 வரையிலான காலப்பகுதியில் 5000 கட்டுரைகளையும்,&amp;nbsp;  அக்டோபர் 1,&amp;nbsp; 2011 முதல் அக்டோபர் 19, 2011 வரையிலான காலப்பகுதியில் 6000  கட்டுரைகளையும், அக்டோபர் 20, 2011 முதல் நவம்பர் 6, 2011 வரையிலான  காலப்பகுதியில் 7000 கட்டுரைகளையும், நவம்பர் 07,&amp;nbsp; 2011 முதல் நவம்பர் 13,  2011 வரையிலான காலப்பகுதியில் 7500 கட்டுரைகளையும் என்னால் எழுத முடிந்தது.  டிசம்பர் 17. 2011 தமிழ்விக்கிப்பீடியாவில் 8255 கட்டுரைகளை நான்  எழுதியுள்ளேன். என்னால் எழுதப்பட்ட கட்டுரைகள பின்வரும் முகவரிகளில் படிக்க  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&amp;nbsp; &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen" target="_blank"&gt;http://ta.wikipedia.org/wiki/%&lt;wbr&gt;&lt;/wbr&gt;E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%&lt;wbr&gt;&lt;/wbr&gt;AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&amp;nbsp; &lt;a href="http://toolserver.org/%7Esoxred93/pages/index.php?name=P.M.Puniyameen&amp;amp;namespace=0&amp;amp;redirects=noredirects&amp;amp;lang=ta&amp;amp;wiki=wikipedia&amp;amp;getall=1" target="_blank"&gt;http://toolserver.org/~&lt;wbr&gt;&lt;/wbr&gt;soxred93/pages/index.php?name=&lt;wbr&gt;&lt;/wbr&gt;P.M.Puniyameen&amp;amp;namespace=0&amp;amp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;redirects=noredirects&amp;amp;lang=ta&amp;amp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;wiki=wikipedia&amp;amp;getall=1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தமிழ்விக்கிப்பீடியாவில் நீங்கள் எத்தகைய கட்டுரைகளை எழுதிவருகின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:  ஆரம்பகாலத்தில் இலங்கை எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் மற்றும்  வரலாற்று அறிஞர்கள் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை எழுதிவந்தேன். பின்னாளில்  இலங்கை எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட நூல்களைப் பற்றி எழுதினேன். தொடர்ந்து  இலங்கை தமிழ் இலக்கியம் அரசியல் பொருளாதாரம் வரலாறு கலைத்துவ அம்சங்கள்  போன்ற விடயங்களை எழுதினேன். கிரிக்கற் விளையாட்டில் எனக்கு இயல்பாகவே  ஆர்வம் அதிகம். 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கை வெற்றிகொண்ட நேரம்  வீல்ஸ் வேல்ட் கப் எனும் தலைப்பில் ஒரு நூலை நான் எழுதினேன். இலங்கையின்  தமிழ்மொழி மூலமாக கிரிக்கற் பற்றி எழுதப்பட்ட முதல் நூலாக அது மதிப்பீடு  செய்யப்பட்டது. இவ்வடிப்படையில் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில்  கிரிக்கெட் வீரர்களைப் பற்றி எழுதிவருகின்றேன். மேலும் இலங்கையில்  மட்டுமல்லாமல் இந்தியா மலேசியா சிங்கப்பூர் பர்மா (மியன்மார்) போன்ற  நாடுகளில் உள்ள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள்; பற்றியும் தமிழ் மக்களாலும்  முஸ்லிம் மக்களாலும் தமிழ்மொழியில் எழுதப்பட்ட பத்திரிகைகள் சஞ்சிகைகள்  பற்றியும் எழுதிவருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஓராண்டில் உள்ள 365 நாட்களில் நீங்கள் எவ்வாறு ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகளை எழுதினீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:  இந்த கேள்விக்கு பதில் வழங்குவது சற்று கடினமான விடயமே. ஓராண்டுக்குள்  7500 கட்டுரைகள் எழுத வேண்டுமென திட்டமிட்டிருந்தால் சிலநேரங்களில்  சாத்தியப்படுத்துவது கடினமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் எந்தவித  இலக்கு&amp;nbsp; நோக்கமுமில்லாமல் நான் எழுதினேன். என்னை அறியாமலேயே என்  கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரித்தன. 5000 கட்டுரைகளை செப்டம்பர் 30 2011  எழுதிமுடித்த பின்பு விக்கிநிர்வாகிகளும் சில பயனர்களும் தந்த உத்வேகத்தால்  நவம்பர் 13ம் திகதிக்கு முன்பு (ஓராண்டுக்குள்) 7500 கட்டுரைகளை  எழுதிமுடிக்க வேண்டும் என இலக்குவைத்தேன். இறுதிகட்டங்களில் திட்டமிட்டு  முழுநேரமாக செயல்பட்டமையினாலேயே மேற்குறிப்பிட்ட இலக்கை அடைய முடிந்தது.  சராசரியாக நோக்குமிடத்து இக்காலகட்டத்தில் நாளொன்றுக்கு எனது சராசரி  கட்டுரையாக்கம்: 20.55 மாதமொன்றுக்கான சராசரி கட்டுரையாக்கம்: 625&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தமிழ்விக்கிபீடியாவில் ஒரு நாளில் 300 கட்டுரைகளை&amp;nbsp; எழுதியதாகவும் அறிகின்றோம்.&amp;nbsp; இதுபற்றி சற்று குறிப்பிட முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:  ஏப்ரல் 20. 2011 இலங்கை நேரப்படி அதிகாலை 5.40 முதல் நள்ளிரவு 1.30 மணிவரை  சுமார் 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக 300 கட்டுரைகளை பதிவேற்றம்  செய்தேன். 19ம் திகதி காலை விக்கிப்பீடியாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்  போது எனது அலுவலக கணனி இயக்குனர்கள் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டால்  என்ன என என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்பே என் சிந்தனையிலும்  இத்திட்டம் உதித்தது. பின்பு இது விடயமாக அனைத்துத் திட்டங்களை வகுத்து  20ம் திகதி இலக்குப் பயணத்திற்கு ஆயத்தமானேன்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதற்காக 3 கனணிகளை  பயன்படுத்தினோம். எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும்,  திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது,  மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும்  இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். அனைத்தும் என்னால் நேரடியாக  வழிகாட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் 300 கட்டுரைகளும் என்னாலே தரவேற்றம்  செய்யப்பட்டன. இதில் விசேடம் என்னவென்றால் 300 கட்டுரைகளும் ஒரே தினத்தில்  எழுதப்பட்டவை என்பதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: விக்கிபீடியாவுடன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ள நீங்கள் விக்கிபீடியாபற்றி சற்று விளக்க முடியமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:  21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில்&amp;nbsp; இணையக்  கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 283  மொழிகளில் சுமார் 2 கோடி 61 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய  வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும்  இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. இணையக்  கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால்  புத்திஜீவிகளுக்கும் கற்றவர்களுக்கும்&amp;nbsp; தெரிந்தவர்களுக்கும் தாம்  தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. மொழி  ரீதியாக ஒன்றுபட்டாலும்கூட பல்வேறுபட்ட கலை கலாசார&amp;nbsp; பாரம்பரிய மரபுகள் சமூக  ரீதியில் வித்தியாசப்படலாம். அவற்றையும் திரட்டி எதிர்கால சந்ததியினருக்கு  தம் முன்னைய தலைமுறையினரின் வரலாறுகளைப் பற்றியும் கலாசார  பாரம்பரியங்களின் மான்மியங்கள் பற்றியும் தம் மொழியினூடே அறிந்து  கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் விக்கிப்பீடியா இன்றைய  காலகட்டத்தில் முன்நிற்கின்றது. நவீன இலத்திரனியல் தொழிநுட்பத்தின்  வளர்ச்சியில் பெறப்பட்ட இக் கால கட்டத்தில் கலைக்களஞ்சிய தளங்கள் என்பன  ஆவணமாக்கல் பொக்கிசங்களாகும். இன்று கலைக்களஞ்சிய தளங்கள் என்ற  அடிப்படையில் விக்கிபீடியா மைக்ரோசொஃப்ட் என்கார்ட்டா பிரிட்டானிக்கா&amp;nbsp;  என்சைக்ளோபீடியா&amp;nbsp; டொட் கொம்&amp;nbsp; போன்ற சில தளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள்  விக்கிபீடியா கலைக்களஞ்சிய தளம் முதன்மை நிலையைப் பெற்று விளங்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; விக்கி என்றால் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: விக்கி (Wiki) என்னும்  சொல்&amp;nbsp; ஹவாய் மொழியில் வழங்கப்படும்&amp;nbsp; 'விரைவு" என்னும் பொருளைத் தரும்  சொல்லாகும். இந்த&amp;nbsp; இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களால் தளத்தின்  உள்ளடக்கத்தை திருத்தவோ&amp;nbsp; கூட்டவோ குறைக்கவோ மாற்றியமைக்கக் கூடியதாகவோ  இருக்கும். நடைமுறைக்கும் தொடர்பாடல்களுக்கும் இது எளிமையானதாக இருப்பதால்  விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்கு சிறந்த கருவியாகத்  திகழ்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;'விக்கி" என்ற சொல் இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் ' விக்கி  மென்பொருளை'க் குறிக்கும். 'விக்கிவெப்' என்ற மென்பொருள் தான் விக்கி  முறையில் அமைந்த முதல் மென்பொருளாக உள்ளது. விக்கிவெப் என்ற பெயரை 'வார்ட்  கன்னிங்ஹாம்" என்பவர் முதலில் வைத்தார். விக்கி இணையத்தளங்களுக்கு  எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா விக்சனரி ஆகிய இணையத்தளங்களை  குறிப்பிடலாம். விக்கி&amp;nbsp; (Wiki) + என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும்  இரு சொற்கள் இணைந்தே விக்கிபீடியா (Wikipedia) என்ற சொல் உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; விக்கிபீடியா உருவாக்கம் பற்றி சற்று கூறமுடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதில்:  புதிய மிலேனியத்தின் ஆரம்பத்தில் 'நுபீடியா" என்ற இலவச இணைய கலைக்  களஞ்சியப் பணியைப் புரிந்தவரும்&amp;nbsp; தற்போது விக்கிப்பீடியாத் திட்டங்களை  முன்னின்று நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும்&amp;nbsp; வேறுபல  விக்கிதிட்டங்களை நடத்துபவருமான அமெரிக்காவைச் சேர்ந்த&amp;nbsp; "ஜிம்மி வேல்ஸ்"&amp;nbsp;  (ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் - பிறப்பு ஆகஸ்ட் 7 1966 மற்றும் அமெரிக்க  மெய்யியலாளரும் விக்கிப்பீடியாவினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல்  களஞ்சியமான சிடிசென்டியம் (குடிமக்கள் தொகுப்பு) உருவாக்குனருமான லாரன்சு  மார்க் லாரி சாங்கர் (பிறப்பு ஜுலை 16 1968)&amp;nbsp; ஆகிய இருவரும் இணைந்து&amp;nbsp;  கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அனைவரும் பங்களிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட கலைக்களஞ்சியம்  உருவாக்கும் இலக்குகளை வேல்ஸ் தீர்மானித்தார்.&amp;nbsp; அந்த இலக்கினை அடைய விக்கி  மென்பொருளை பயன்படுத்தும் திட்டத்தினை&amp;nbsp; சாங்கர் செயற்படுத்தினார்.&amp;nbsp;  இவ்விதமாக ஜனவரி 15 2001 இல் விக்கிப்பீடியா பிறந்தது. ஆரம்பத்தில் ஆங்கில  மொழியில் மட்டும் பதிப்பித்த விக்கிப்பீடியா படிப்படியாக பல மொழிகளில்  வியாபகமடைந்தது. விக்கபீடியாவின் பிரதான கொள்கையான நடுநிலைநோக்கு மற்றும்  பிற கொள்கை வழிகாட்டல்கள் நுபீடியாவில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளையொட்டியே  உருவாக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் இறுதியில் 18 மொழிகளில்  சுமார் 20000 கட்டுரைகளை உள்ளடக்கியிருந்தது. தற்போது 283 மொழிகள் என பல  மொழிகளில் இது ஓர் இயக்கமாக வியாபித்து வளர்ச்சியடைந்துள்ளது.&amp;nbsp; ஆங்கில  விக்கிபீடியாவில்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; டிசம்பர் 17 2011 இல்&amp;nbsp; 3,25,380 கட்டுரைகளும்&amp;nbsp; 283  மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 20,618,480 கட்டுரைகளும்  இடம்பெற்றுள்ளன. ஆங்கில விக்கிபீடியாவில்&amp;nbsp; டிசம்பர் 17 2011 இல்&amp;nbsp;&amp;nbsp;  15,906,048 பயனர்களும் 283&amp;nbsp;&amp;nbsp; மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில  32,224,666&amp;nbsp; பயனர்களும் பங்களித்துள்ளனர். விக்கிப்பீடியாவில் பயனர்கள்  என்ற கூறும்போது விக்கியில் எழுதிää&amp;nbsp; பங்களிப்பவர்களை குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;கேள்வி: ஆங்கில விக்கிபீடியா ஜனவரி 15 2001 இல் தோன்றியதாகக்  குறிப்பிட்டீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றம் பற்றியும் அதன்  தற்போதைய நிலைபற்றியும்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; குறிப்பிடமுடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதில்: எளிய தமிழில்  தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே தமிழ் விக்கிப்பீடியாவின்  முதன்மைக் குறிக்கோளாகும். தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர்  மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ்  விக்கிப்பீடியாவுக்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது  ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு  நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ்  விக்கிப்பீடியா உருவானது. தமிழ் விக்கிப்பீடியா தளம் ஆங்கில இடைமுகத்துடன்  காணப்பட்ட நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகக் கருதப்படும் இ.  மயூரநாதன் நவம்பர் 2003இல் தளத்தின் இடைமுகத்தின் பெரும்பகுதியைத்  தமிழாக்கினார்.&amp;nbsp; ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் கட்டிடக் கலைஞராகப்  பணியாற்றிவரும்&amp;nbsp; இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன்&amp;nbsp; யாழ்ப்பாணம்  வைதீஸ்வரா கல்லூரியில் பழைய மாணவராவார். செப்டம்பர் 19 2003 இல் இவரின்  முதல் கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. டிசம்பர் 17&amp;nbsp; 2011வரை 3603  கட்டுரைகளையும் உள்ளிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாக  எட்டாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிவரும் இவரின் பணி இன்றுவரை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த அமல்சிங் என்ற பயனர் ஆங்கில  தலைப்புடன் நவம்பர் 12 2003 இல் முதல் தமிழ் கட்டுரையை வெளியிலிருந்து  உள்ளிட்டார். டிசம்பர் 17&amp;nbsp; 2011 வரை தமிழ் விக்கிப்பீடியாவில 42,632  கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் மிகவும் மெதுவாகவே தமிழ்  விக்கிப்பீடியா வளர்ந்தாலும் எவ்வித தொய்வும் இல்லாமல் படிப்படியாக  வளர்ச்சியடைந்து கொண்டே வருகின்றது. பிறமொழி விக்கிப்பீடியாக்களுடன்  ஒப்பிடுகையில் கட்டுரைகள் உள்ளாக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா 60 வது  இடத்தில் இருக்கின்றது. டிசம்பர் 17&amp;nbsp; 2011 வரை 33,928 தம்மைப் பயனர்களாகப்  பதிவு செய்துகொண்டுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக பங்களித்து வருபவர்களின்  எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். மேலும் விக்கியுடன் இணைந்த வகையில்  பின்வரும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவை: விக்சனரி (கட்டற்ற  அகரமுதலி) விக்கி மேற்கோள்கள் (மேற்கோள்களின் தொகுப்பு) விக்கி இனங்கள்  (உயிரினங்களின் கோவை) விக்கி செய்திகள் (கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை)  விக்கி மூலம் (கட்டற்ற மூல ஆவணங்கள்) விக்கி பொது (பகிரப்பட்ட ஊடகக்  கிடங்கு) விக்கி பல்கலைக்கழகம் (கட்டற்ற கல்வி கைநூல்களும்  வழிகாட்டல்களும்)&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; விக்கி நூல்கள் (கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்)  மேல்-விக்கி (விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோள்கள் கொள்கைகள் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: விக்கிப்பீடியா  பல மொழிகளில் அமையப்பெற்றிருந்தாலும்கூட&amp;nbsp; குறித்த மொழியின் குறித்த  மொழிசார் கலை&amp;nbsp; கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றது. இவ்வடிப்படையில் தமிழ்  விக்கிப்பீடியா இலகு&amp;nbsp; தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும்  முதன்மைக் குறிக்கோளைக் கொண்டுள்ளமையால் இது நடுநிலை நோக்கு பதிப்புரிமைகளை  மீறாமை மெய்யறிதன்மை&amp;nbsp; இணக்க முடிவு பாதுகாப்புக் கொள்கை, தனிநபர்  விமர்சனங்களைத் தவிர்த்தல்&amp;nbsp; பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு  மதிப்பளித்தல் போன்ற கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு இதன் பணிகள்  தூரநோக்குடன் செயற்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp; &lt;/span&gt;தமிழ் விக்கிப்பீடியாவில் பிரதான உள்ளடக்கம்பற்றி குறிப்பிட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: தமிழ்  விக்கிப்பீடியாவின் பிரதான உள்ளடக்கமாக பின்வரும் பிரதான தலைப்புகள்  அமைகின்றன. தமிழ் பண்பாடு வரலாறு அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் புவியியல்  சமூகம் நபர்கள் இவை மேல்விக்கியில் எல்லாமொழி விக்கிப்பீடீயாக்களிலும்  இருக்க வேண்டிய மூல கட்டுரை அமைப்புகள் என பரிந்துரை செய்யப்பட்டவையாகும்.  மேற்படி ஒன்பது பிரதான தலைப்புகளுக்கமைய விக்கிப்பீடியாவில் காணப்படக்கூடிய  கட்டுரைகள் பல துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த வகைப்படுத்தலின் கீழ் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள்  இணைக்கப்பட்டுள்ளன. விக்கியின் மென்பொருள் தொழில்நுட்பம் மிகவும்  எளிமையாகவும் இலகுவாகவும் காணப்படுவதினால் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள  கட்டுரைகளில் பயணிப்பது இலகு. மேலும் குறித்த விடயம் தொடர்பாக தேடல்  மேற்கொள்ள வேண்டுமெனில் தேடல் கட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்து உரிய  தலைப்பைத் தேடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒரு தகவல் களஞ்சியம் என்ற வகையில் விக்கிப்பீடியாவில்  இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் தரமானவை. ஆதாரபூர்வமானவை. மேலும் உரிய  கட்டுரைகள் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின்  வெளியிணைப்புகளை தேர்ந்து அதனைச் சொடுக்குவதன் மூலம் விரிவுகளைப் பெற்றுக்  கொள்ளலாம். வெளியிணைப்புக்கள் தமிழ் மொழியிலேயே இருக்குமெனக் கருத  முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீங்கள் அறிந்த வரையில் இலங்கையில் விக்கிப்பீடியா பாவனை  எந்தளவில் உள்ளதெனவும் விக்கிப்பீடியாவில் தமிழ் முஸ்லிம் பயனர்களின் நிலை  பற்றியும் குறிப்பிட முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதில்: இலங்கையில்  விக்கிப்பீடியாவின் பாவனை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு  பல காரணங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக 2007ம் ஆண்டுக்கு முன்பு  இலங்கையில் தரவிறக்கம் செய்யப்படும் அலகுகளுக்கேற்ப கட்டணம் செலுத்த  வேண்டியிருந்தமையினால் இணையப்பாவனை அதிகரிக்கவில்லை. இந்நிலையில் 2007ம்  ஆண்டிளவில் ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணைய இணைப்பு சேவையை  இலங்கையில் அறிமுகப்படுத்தி,&amp;nbsp; தற்போது நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தி  வருகின்றது. புரோட்பேன்ட் இணைய சேவையில் தரவிறக்கம் செய்யும் அலகு  கட்டுப்படுத்தப்படாததினால் நிலையான கட்டணத்தை செலுத்துவதினூடாக  இணையப்பாவனையை தொடரலாம். இதனால் இலங்கையில் இணையப் பாவனை கடந்த சில  ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளது. 2010 நவம்பரில்  ஸ்ரீலங்கா ரெலிகொம் அறிக்கையை மேற்கோள் காட்டி இலங்கையின் இணையப் பாவனை 8.1  வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.  அதேநேரம்&amp;nbsp; வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் இச்சேவை  விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் போட்டிப்  போட்டுக் கொண்டு இணைய இணைப்புகளை பாவனையாளர்களுக்கு வழங்கி வருவதினால்  எதிர்வரும் காலங்களில் இலங்கையில் இணையத்தளப் பாவனை வெகுவாக அதிகரிக்கலாம்  என எதிர்பார்க்க முடியும். பருமட்டான ஆய்வுகளின்படி இலங்கையில் உயர்கல்வி  பெறும் மாணவர்கள் இன்று ஆங்கில விக்கியையே அதிகளவில்  பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. ஆங்கில  விக்கிப்பீடியாவில் சகல துறைகளையும் சேர்ந்த 3 மில்லியன்களுக்கும் மேற்பட்ட  கட்டுரைகள் உள்ளதினால் வேண்டப்படும் தலைப்பில் வேண்டிய கட்டுரைகளை  தேர்ந்தெடுக்கப்படக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் இன்று  பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் விக்கிப்பீடியாவுடன் தொடர்புகொள்வதை  அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் ஆங்கில விக்கியுடன் ஒப்புநோக்கும்போது  தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாடு மிகமிகக் குறைவென்றே குறிப்பிட  வேண்டும். அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இலங்கையில் சில  பல்கலைக்கழகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு அதிகரித்து வருவதாக  தெரிய வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்ய யாதாவது திட்டங்களை மேற்கொண்டுள்ளீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதில்:  2009ம் ஆண்டிலிருந்து உலகின் பல பகுதிகளில் தமிழ் விக்கிப்பீடியாவை  அறிமுகம் செய்யும் அறிமுகப்பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில்  முதலாவது தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை டிசம்பர் 28 2010ல்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக  உதவிப் பதிவாளரான சஞ்சீவ சிவக்குமார் இவர் விக்கிப்பீடியாவின்  நிர்வாகிகளில் ஒருவரும்கூட. இதனை முன்நின்று நடத்தினார். இது தவிர தமிழ்  விக்கிப்பீடியா ஸ்தாபகர் மயுரநாதன் யாழ்ப்பாணத்தில் அறிமுக நிகழ்வொன்றை  நடத்தியுள்ளார். சஞ்சீவ சிவகுமார் கிழக்கிலங்கையில் மூன்று அறிமுக  நிகழ்வுகளை நடத்தினார். இவை தவிர வேறு அறிமுக நிகழ்வுகள் இலங்கையில்  நடத்தப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மலேசியாவில் தமிழ்விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வொன்றை  நீங்கள் நடத்தியதாக அறிகின்றோம். இலங்கையில் ஏன் இது போன்ற நிகழ்வுகளை  தங்களால் நடத்த முடியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதில்: உண்மை தான். மலேசிய  தமிழ்இலக்கிய மகாநாட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி  தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வொன்றை மே 22 2011 மலேசியாவில்  நடத்தினேன். இந்நிகழ்ச்சியில் வல்லினம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர்  பீடத்தை சேர்ந்த சில அன்பர்களும் செம்பருத்தி சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்தை  சேர்ந்த சில அன்பர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த ஒன்று  கூடலுக்கான ஏற்பாட்டினை வல்லினம் ஆசிரியர் ம. நவீன் ஏற்பாடு  செய்திருந்தார். இவ்வறிமுக நிகழ்வு செம்பருத்தி அலுவலகம் இல. 03 ஜலான் யப்  அக்சேக் 50300 கோலாலம்பூரில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தமிழ்விக்கிப்பீடியாவில் நான் ஒரு நிர்வாகியல்ல. ஒரு சாதாரண  பயனராகவே இதுவரை எழுதி வருகின்றேன். இலங்கையிலும் சில அறிமுகப் பட்டறைகளை  நடத்த திட்டமுண்டு எனினும் ஒரு சாதாரண பயனர் என்ற நிலையில் சில இடையூறுகளை  சந்திக்க வேண்டி ஏற்பட்டதினால் அவற்றை நடத்த முடியவில்லை. அண்மையில்கூட  கண்டி மாநகரில் ஒரு முக்கிய பாடசாலையில் தமிழ்விக்கிப்பீடியா தொடர்பான  பயிற்சிப் பட்டறையொன்றை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தேன்.  இச்சந்தர்ப்பத்தில் விக்கிப்பீடியா ஈடுபாடு தொடர்பாக ஆதாரங்களை நிரூபிக்க  முடியாமையினால் அத்திட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும்  நிர்வாகியான சிவக்குமாருடன் இணைந்து சில பட்டறைகளை நடத்த  திட்டமிட்டுள்ளேன். கணினி வசதியுள்ள பாடசாலைகள் எம்முடன்  தொடர்புகொள்ளும்போது தமிழ்விக்கிப்பீடியாவின் பயன்பாடு  தமிழ்விக்கிப்பீடியாவில் எம்மவர்கள் எழுதுவது எவ்வாறு குறித்த பயிற்சிப்  பட்டறையொன்றை எம்மால் ஏற்பாடு செய்ய முடியும். இதற்காக வேண்டி எவ்வித  கட்டணங்களையும் செலுத்த வேண்டி அவசியமில்லை. நாம் இலவசமாகவே நடத்தித்  தருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தமிழ்விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகள்  பெரும்பாலும் இந்திய தமிழ் நடையிலேயே எழுதப்பட்டுள்ளதாக சிலர்  குறைகூறுகின்றனர். இது பற்றி தங்களால் என்ன கூற முடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதில்:  இக்கருத்தில் உண்மைகள் இல்லாமலில்லை. தமிழ்விக்கிப்பீடியாவை  தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களும் பல்கலைக்கழகங்களும் அதிகமாக  பயன்படுத்துவதினால் தமிழ்நாட்டில் வழங்கப்படும் மொழிநடைக்கேற்ப கட்டுரைகள்  வடிவமைக்கப்படுகின்றன. அதேநேரம் இலங்கையில் புழக்கத்திலுள்ள மொழிநடையிலும்  அதன் கருத்துக்களை நாங்கள் அடைப்புக்குள் சேர்த்து வருகின்றோம். அநேகமான  கட்டுரைகள் இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளன. மீதிக் கட்டுரைகளிலும் விரைவில்  சேர்க்கப்படும். உதாரணமாக விஞ்ஞானம் எனும் பதத்தை அறிவியல் என்று இந்திய  நடையில் இருக்கும். அதேபோல இரசாயனம் எனும்போது வேதியல் என்றும் காணப்படும்.  இது போன்ற சொற்களில் இலங்கையில் பிரயோகத்திலுள்ள சொற்களை அடைப்புக்குள்  சேர்க்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இலங்கைப் பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைவதால் எத்தகைய நன்மைகளைப் பெறுவர் என நீங்கள் கருதுகின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதில்:  விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியமாகும். விக்கிப்பீடியாவைப் போல  ஏனைய இணையத்தளங்கள் தமிழ்மொழி மூலமாக கலைக்களஞ்சியப் பாணியில்  அமைந்திருப்பதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவை நாம் பயன்படுத்தும்போது கல்வி  கற்கும் மாணவர்களுக்கும் பொதுவறிவுத் தகவல்களை பெற்றுக் கொள்ள விரும்பும்  மாணவர்களுக்கும் தேவைப்படும் தகவல்களை தமிழ்மொழி மூலமாகவே  பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு. அதேபோல பதிவேற்றம் செய்ய விரும்பும்  எந்தவொரு தகவலையும் மிக எளிமையான முறையில் பதிவேற்றம் செய்யலாம். ஏனைய  இணையத்தளங்களைவிட விக்கிப்பீடியாவில் இதற்கான வாய்ப்புகள் அதிகம்.  இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ விடயங்கள் இதுவரை பதிவேற்றம்  செய்யப்படாமல் உள்ளன. இது மாத்திரமல்ல கல்வி பொருளாதாரம் கலை கலாசாரம்  இலக்கியம் என்றடிப்படையில் பல விடயங்களை எம்மால் பதிவேற்றம் செய்ய  முடியும். தமிழ்விக்கிப்பீடியா பக்கத்துக்குச் சென்று எமது பெயரில் புகுபதி  செய்துகொண்டு தாம் விரும்பிய ஆக்கங்களை பதிவேற்றம் செய்யலாம்.  விக்கிப்பீடியா பயனர்கள் உலகளாவிய ரீதியில் இருப்பதினால் எம்மால்  பதிவேற்றம் செய்யப்படும் ஆக்கங்கள் உடனுக்குடன் கவனத்திற் கொள்ளப்பட்டு  திருத்தங்கள் தேவைப்படின் திருத்தங்கள் செய்யப்படும். இதன் மூலமாக அப்பதிவு  ஒரு ஆதாரபூர்வ ஆவணமாக மாற்றம் பெறுகின்றது. அதேபோல சில ஆவணங்களையும்  எம்மால் பதிவேற்றம் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தமிழ்விக்கிப்பீடியாவில் ஒரு போட்டியொன்று சர்வதேச  ரீதியில் நடத்தப்படுவதாக அறிகின்றோம். இது பற்றி சற்று குறிப்பிடுவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:  எழுத்து மட்டும் அறிவல்ல என்ற ஒரு அடிப்படையில் தமிழர்கள் தமிழ்பேசும்  மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அசைப்படங்கள்  வரைபடங்கள் நிலப்படங்கள் ஒலிக்கோப்புகள் நிகழ்பட காணொளிகள் போன்றவற்றினூடாக  ஒரு அறிவியலைப் பெறும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.  இப்போட்டியில் கலந்துகொள்ளக்கூடியவர்கள் புகைப்படங்கள்ää அசைப்படங்கள்  வரைபடங்கள் நிலப்படங்கள் ஒலிக்கோப்புகள் நிகழ்பட காணொளிகள் போன்றவற்றை  விக்கிப்பீடியா காமன்ஸ் தளத்தில் பதிவேற்றுவதன் மூலமாக தமிழ்விக்கிப்பிடியா  ஊடகப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறுபவர்கள் பணப் பரிசினைப்  பெற்றுக்கொள்ளலாம். இப்போட்டி நவம்பர் 15ம் திகதியிலிருந்து 2012 பெப்ரவரி  இறுதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்விக்கிப்பீடியா தளத்திற்குச் சென்றால்  தமிழ்விக்கிப்பீடியா முகப்பில் இப்போட்டிற்கான இணைப்பும் விபரங்களும்  கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக இப்போட்டியில் பங்கேற்கலாம். குறிப்பாக  இலங்கையில் வாழக்கூடிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமது  பாரம்பரியமிக்க வரலாற்றுச் சான்றுகளை பதிவேற்றுவதன் மூலம் அவற்றை ஒரு  ஆவணமாகவும் மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள் விக்கிப்பீடியா மூலமாக எத்தகைய பயனைப் பெற்றுள்ளனர் என கருதுகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:  விக்கிப்பீடியா என்பது ஒரு இனத்துக்காகவோ மதத்துக்காகவோ மொழிக்காகவோவென்று  உருவாக்கப்பட்டதல்ல. விக்கிப்பீடியாவில் யாரும் பயன் பெறலாம். பிறரையும்  பயன்பெறச் செய்யலாம். தங்கள் கேள்விப் பொறுத்து பதில் வழங்குவதாயின்  இலங்கையில் முஸ்லிம்கள் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதாக வரலாற்றுச்  சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் இலங்கையில் வாழக்கூடிய  முஸ்லிம்கள் ஒரு தனிப்பட்ட கலாசாரத்தினைப் பின்பற்றி வாழ்ந்துவருகின்றனர்.  ஆனால் முஸ்லிம்களை பொறுத்தமட்டில் வரலாற்றுச் சான்றுகள் இதுகாலவரை பெரிதாக  ஆவணப்படுத்தப்படவில்லை. எனவே முஸ்லிம்களின் வரலாற்றுச் சான்றுகளை  ஆவணப்படுத்தவும் முஸ்லிம்களின் கலை கலாசார பண்பாட்டு மரபு ரீதியான மற்றும்  சமய ரீதியான விடயங்களை ஆவணப்படுத்தவும் தமிழ்விக்கிப்பீடியாவையும் ஆங்கில  விக்கிப்பீடியாவையும் எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை நாங்கள்  சிந்திப்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் பதிவுகளாக  அமைய இடமுண்டு.&amp;nbsp; &lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;* &lt;a href="http://www.vidivelli.lk/epaper/index.php" target="_blank"&gt;http://www.vidivelli.lk/&lt;wbr&gt;&lt;/wbr&gt;epaper/index.php&lt;/a&gt;&amp;nbsp; விடிவெள்ளி: 2012 ஜனவரி 5 (பக்கம் 7)&lt;br /&gt;* &lt;a href="http://thesamnet.co.uk/?p=32186http://www.vidivelli.lk/epaper/index.php" target="_blank"&gt;http://thesamnet.co.uk/?p=&lt;wbr&gt;&lt;/wbr&gt;32186http://www.vidivelli.lk/&lt;wbr&gt;&lt;/wbr&gt;epaper/index.php&lt;/a&gt;&amp;nbsp; :தேசம்நெற்(லண்டன்)&amp;nbsp; 2012&amp;nbsp; ஜனவரி 5  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-8445829418054821854?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/8445829418054821854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/8445829418054821854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/8445829418054821854'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2012/01/blog-post.html' title='தமிழ் விக்கிப்பீடியா உலகில் புன்னியாமீனின் சாதனை - பாத்திமா இப்பத் அஸா'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-5449424474477818995</id><published>2011-12-03T04:23:00.000-08:00</published><updated>2011-12-03T04:23:18.002-08:00</updated><title type='text'>சர்வதேச ஊனமுற்றோர் தினம் (International Day of Disabled Persons) - புன்னியாமீன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின் நிற்கக்கூடாது என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகும். ஊனமுற்றோர் எனும் போது இவர்கள் நோயாளிகளாக அல்லாமல் சமூதாயத்தில் நம்பிக்கைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுவதுடன் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மக்கள் தொகையில் பத்து வீதத்தினர் அதாவது 65 கோடிப் மக்கள் ஊனமுற்றவர்கள் என உலக சுகாதார நிறுவகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 80 வீதத்தினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறாரில் 90 வீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை (2008) கூறுகிறது. ஊனமுற்ற நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலத்திலோ அல்லது குழந்தைப் பிறப்பின் போதோ பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1981-ம் ஆண்டை “சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டா”க அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை, 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் திகதியை சர்வதேச ஊனமுற்றோர் தினமாகவும் அறிவித்தது. அன்று தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலக நாடுகளால் ‘சர்வதேச ஊனமுற்றோர் தினம்” என அனுசரிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தமிழ்நாட்டு அரசு 2009 ம் ஆண்டு முதல் சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3ம் திகதியை, சிறப்பு அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊனமுற்றோர், சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாட ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பல நாடுகள், அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிந்து வருகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்த சிறப்புக் கருத்தரங்குகள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்கின்றன. மேலும் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு விளம்பரங்கள், பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இவற்றினூடாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊனம் என்பது, பொதுவான நிலையில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதையே குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் அல்லது பிறப்பிலேயே ஏற்படலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாகக் காணப்படுவதினால், பாதிக்கப்பட்ட தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாகச் செயற்படவைக்க முடியும் என்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய நோக்கு ஊனத்துக்கான மருத்துவ மாதிரியை ஒத்தது. மேலும் இத்தகைய பார்வை ஊனம் தொடர்பில் மக்களுக்கும், அவர்களுடைய சூழல், சமூகம் என்பவற்றுக்குமான தொடர்புகளுக்கு வாய்ப்பினை அளிக்கக்கூடும். மனித உரிமைகள் அல்லது ஊனத்துக்கான சமூக மாதிரி என்பவற்றுடன் இவை தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் 2001 ஆண்டு கணிப்பீட்டின் படி மொத்த சனத்தொகையில் 2.31 சதவிகிதமானோர் ஊனமுற்றவர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. 2.19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்;. ஊனமுற்றோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும், உடல் திறன் குறைந்தோரில் 49 சதவிகிதத்தினர் படித்தவர்கள் என்றும், 34 சதவிகிதத்தினர் பணிபுரிபவர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2001 ஆண்டு Census India 2001 அறிக்கையின் படி இந்தியாவில் இயங்கும் திறன் (Movement) 28 %, பார்க்கும் திறன் (Seeing) 49%, கேட்கும் திறன் (Hearing) 6%, பேசும் திறன் (Speech) 7%, மூளைத் திறன் (Mental) 10% குறைந்தவர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு 2002 (National Sample Survey Organisation 2002) இல் ஊனமுற்றோர் குறித்து வெளியிட்டுள்ள தகவல்களின்படி இயங்கும் திறன் (Movement) 51%, பார்க்கும் திறன் (Seeing) 14%, கேட்கும் திறன் (Hearing) 15%, பேசும் திறன் (Speech) 10%, மூளைத் திறன் (Mental) 10%, குறைந்தவர் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சமுதாய நீதி மற்றும் அதிகார அமைச்சின் ஊனமுற்றோர் நலப்பிரிவு (The Disability Division in the Ministry of Social Justice &amp;amp; Empowerment), ஊனமுற்றோரின் அதிகாரங்களையும் உரிமைகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தெற்காசிய நாடுகளைப் பொருத்தவரையில் ஊனமுற்றோருக்கு பல்வேறு வசதிகள் வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் கீழ் சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை, சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச்சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொண்டதாகவே அமைய வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் உறுப்புரை 253 இல் யூனியன் பட்டியல் (மாநில அதிகாரப் பட்டியல்) இலக்கம் 13 இல் இந்திய அரசாங்கமானது, ‘ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1995″ (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995) என்ற சட்டத்தை இயற்றியது. ஊனமுற்றோருக்குச் சமஉரிமையைத் தருவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, உருவாக்குதலுக்கு ஊனமுற்றோரின் பங்களிப்பை உறுதி செய்வதுமே இச்சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டம் இந்தியாவின் அனைத்துப் மாநிலங்களிலும் (ஜம்மு – காஷ்மீர் நீங்கலாகப்) பரவியுள்ளது. ஐம்மு – காஷ்மீர் அரசாங்கம் ‘ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1998 (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights &amp;amp; Full Participation) Act, 1998) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஆசியா பசிபிக் பகுதியில், ஊனமுற்றவர்களின் சமஉரிமை மற்றும் முழு பங்களிப்பு குறித்த அறிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. அத்துடன் எல்லோரும் இணைந்த தடைகளற்ற உரிமைகளை உடைய சமுதாயத்தை விரும்பும் பிவாக்கோ மில்லேனியம் ஃபிரேம்ஒர்க் (Biwako Millennium Framework) ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஊனமுற்றோரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் அல்லது அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாடு மார்ச் 30, 2007-இல் நடைபெற்றது; இந்தியா உலகநாடுகளின் ஒப்பந்தத்தை 01.10.2008 இல் ஏற்றுக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2008 சர்வதேச ஊனமுற்றவர்கள் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்த செய்தியில் ‘ஊனமுற்றவர்களும், அவர்களின் நிறுவனங்களும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் 2008 இல் இத்தினம், சர்வதேச மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இடம் பெறுகிறது என்றும், இவ்விரு உலக தினங்களிலும் நம் அனைவருக்கும் மாண்பும் நீதியும் என்ற தலைப்பே கருப்பொருள் என்றும் குறிப்பிட்ட பான் கீ மூன் மிலேனிய வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் ஊனமுற்றோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊனமென்பது முயற்சிகளுக்கு தடையாக அமைவதில்லை. முயற்சியுடைய பல ஊனமுற்றவர்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர். கல்வி, கலை, கலாசாரம் என்ற அடிப்படையில் இத்ததைய சாதனைகள் தொடர்கின்றன. அது மட்டுமல்ல ஊனமுற்றவர்கள் இன்று விளையாட்டுத் துறையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு வருகின்றார்கள். ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1960 முதல் நடைபெறுகிறது. உடல் ஊனமுற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியான இப்போட்டி கடைசியாக 2008ம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் 2012ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் தேசிய போட்டிகளும், சர்வதேச ரீதியில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே ஊனம் என்பதை ஒரு தடையாக பார்க்காமல் ஊனம் உள்ளவர்களையும் திறமைமிக்கவர்களாகவும், மனிதாபிமான நோக்குடனும் நோக்குவதும் சாலப் பொருத்தமானதாக இருக்கும். இத்தினத்தில் இத்தகைய உணர்வினை வளர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுவோமாக.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-5449424474477818995?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/5449424474477818995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/12/international-day-of-disabled-persons.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5449424474477818995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5449424474477818995'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/12/international-day-of-disabled-persons.html' title='சர்வதேச ஊனமுற்றோர் தினம் (International Day of Disabled Persons) - புன்னியாமீன்'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-5288167912595841848</id><published>2011-11-17T23:40:00.000-08:00</published><updated>2011-11-17T23:40:47.977-08:00</updated><title type='text'>தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை  நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள்,  ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப்  பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப்  படைப்புகளாக இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை &lt;span style="color: red;"&gt;850  அமெரிக்க டாலர்கள்&lt;/span&gt;. இப்போட்டியில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;span style="color: red;"&gt;முதல் பரிசாக 200 டாலர்கள்&lt;/span&gt;,&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: justify;"&gt;இரண்டாம்  பரிசாக 100 டாலர்கள்,&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;மூன்றாம் பரிசாக 50 டாலர்கள்&lt;/span&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என பரிசுத் தொகை  வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும்  வழங்கப்பட உள்ளன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர்  வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த  ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி  29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் &lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/contest"&gt;http://ta.wikipedia.org/wiki/contest&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: lime;"&gt;போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை&lt;/span&gt;   &lt;script language="JavaScript" type="text/javascript"&gt; &lt;!-- var prefix = 'm&amp;#97;&amp;#105;lt&amp;#111;:'; var suffix = ''; var attribs = ''; var path = 'hr' + 'ef' + '='; var addy91470 = 't&amp;#97;m&amp;#105;l.w&amp;#105;k&amp;#105;p&amp;#101;d&amp;#105;&amp;#97;' + '&amp;#64;'; addy91470 = addy91470 + 'gm&amp;#97;&amp;#105;l' + '&amp;#46;' + 'c&amp;#111;m'; document.write( '&lt;a ' + path + '\'' + prefix + addy91470 + suffix + '\'' + attribs + '&gt;' ); document.write( addy91470 ); document.write( '&lt;\/a&gt;' ); //--&gt; &lt;/script&gt;&lt;a href="mailto:tamil.wikipedia@gmail.com"&gt;tamil.wikipedia@gmail.com&lt;/a&gt;&lt;script language="JavaScript" type="text/javascript"&gt; &lt;!-- document.write( '&lt;span style=\'display: none;\'&gt;' ); //--&gt; &lt;/script&gt;&lt;span style="display: none;"&gt;இம்மின்னஞ்சல் முகவரியானது  spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு  JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்  &lt;script language="JavaScript" type="text/javascript"&gt; &lt;!-- document.write( '&lt;/' ); document.write( 'span&gt;' ); //--&gt; &lt;/script&gt;&lt;/span&gt; என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;- பாலா ஜெயராமன்&lt;/strong&gt;ஒருங்கிணைப்பாளர்,  தமிழ் விக்கி ஊடகப் போட்டி&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-5288167912595841848?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/5288167912595841848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/11/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5288167912595841848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5288167912595841848'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/11/blog-post_17.html' title='தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-8631013124248947985</id><published>2011-11-16T01:46:00.000-08:00</published><updated>2011-11-21T02:25:24.347-08:00</updated><title type='text'>பீ.எம்.புன்னியாமீன்: மௌனமாய்ப் பெய்யும் பெருமழை! : என்.செல்வராஜா.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;உலகெங்குமுள்ள ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களைத் திரட்டித்  தனது சொந்த முயற்சியினால் நவமணி, தினக்குரல் போன்ற ஊடகங்களிலும், பின்னர்  அவற்றைத் தொகுத்து பல்தொகுதிகளாக நூலுருவிலும் வெளியிட்டு வந்தவர்  பி.எம்.புன்னியாமீன். அண்மையில் மற்றுமொரு சாதனையாளராக அவர் தன்னை  இனம்காட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளிலும்,  பெரியதும் சிறியதுமான 7500 கட்டுரைகளை எழுதி அவற்றைத் தமிழ்  விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.  இச்சாதனை 2010ம் ஆண்டு, நவம்பர் 14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு, நவம்பர்  13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவரால் நிகழ்த்தப்பட்டது. இதனை  உலகளாவிய ரீதியில் தமிழ் மின்-ஊடகமொன்றில் தனியொரு மனிதனால் நிகழ்த்தப்பட்ட  சாதனையாகக் கருதுகின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;1970ம் ஆண்டுகளில் இலக்கியத்துறையில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்த திரு  பீ.எம்.புன்னியாமீன் இதுவரை 166 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், கல்வி,  கலை, இலக்கியம், ஆய்வியல், அரசியல், விளையாட்டு, சமூகவியல்; ஆகிய பல்வேறு  துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவராவார். இவர் இதுவரை&amp;nbsp; 176 தமிழ் நூல்களை எழுதி&amp;nbsp; வெளியிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலங்களில் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும்  நாடுகளில் வெளிவரும் தமிழ் இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிவந்த இவர்  அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்களில் அதிகமாக எழுதி வருகின்றார்.  லண்டனிலிருந்து வெளிவரும் தேசம்-இணையத்தில் இவரது பல அரிய கட்டுரைகளும்  அரசியல் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. &lt;br /&gt;அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ்த்துறையின் இறுதியாண்டு மாணவியான  செல்வி எம்.ஐ.எப் நபீலா என்பவர் “இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப்  பாவனையும்” எனும் தலைப்பில் தமிழ் ஜேர்னலிஸ்ட் எனும் இணையத்தில், 2010  டிசம்பர் 29ம் திகதி எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையில் உலகளாவிய ரீதியில்  செயல்படும் 183 இணையத் தளங்களில் பீ.எம்.புன்னியாமீனின் ஆக்கங்கள்  இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்துடன், திரு  புன்னியாமீனது கட்டுரைகள் இடம்பெற்ற அந்த 183 இணையத்தளங்களின்  முகவரிகளையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு இறுதியிலிருந்து விக்கிப்பீடியாவுடன் திரு புன்னியாமீனுக்கு  நெருக்கமான உறவு ஏற்பட்டது. உலகளாவிய ரீதியில் விக்கிப்பீடியா 282  மொழிகளில் வெளிவருவதும், அதிக வாசகர்களால் வாசிக்கப்படும் இணையத் தளங்களின்  வரிசையில் 5வது இடத்திலிருப்பதும் தெரிந்ததே. விக்கிப்பீடியா குழுமத்தில்  தமிழ் விக்கிப்பீடியாவில் இவர் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்து  ஆரம்பகாலத்தில், இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும்  வரலாற்று அறிஞர்கள் ஆகியோரை அங்கு அறிமுகம் செய்துவந்தார். பின்னாளில்  தொடர்ந்து இலங்கை அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலைத்துவ அம்சங்கள்  மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியவற்றை பதிவு செய்ததுடன்,  அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும்  எழுதிவருகின்றார். மேலும் இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா,  சிங்கப்பூர், பர்மா (மியன்மார்) போன்ற நாடுகளில் உள்ள தமிழ் முஸ்லிம்  எழுத்தாளர்கள்; பற்றியும் தமிழ்பேசும் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட  சிற்றிதழ்கள் பற்றியும் எழுதிவருகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்கிப்பீடியாவில் இவரின் கட்டுரையாக்கம் தொடர்பான பதிவில்  பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14, 2010 முதல் மார்ச்சு16,  2011 வரையிலான காலகட்டத்தில் இவர் முதலில் 500 கட்டுரைகளையும்  எழுதியுள்ளார். தொடர்ந்து இவரால் நவம்பர்14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011  வரையிலான காலப்பகுதியில் 1000 கட்டுரைகளும்,  ஏப்ரல் 6, 2011 முதல் மே 5,  2011 வரையிலான காலப்பகுதியில் 2000 கட்டுரைகளும், மே 6, 2011 முதல் ஜுன்  22, 2011 வரையிலான காலப்பகுதியில் 3000 கட்டுரைகளும், ஜுன் 23, 2011 முதல்  ஓகஸ்ட் 22 2011 வரையிலான காலப்பகுதியில் 4000 கட்டுரைகளும், ஓகஸ்ட் 23,  2011 முதல் செப்டம்பர் 30 2011 வரையிலான காலப்பகுதியில் 5000 கட்டுரைகளும்,   அக்டோபர் 1 , 2011 முதல் அக்டோபர் 19 2011 வரையிலான காலப்பகுதியில் 6000  கட்டுரைகளும் அக்டோபர் 20 2011 முதல் நவம்பர் 6 2011 வரையிலான  காலப்பகுதியில் 7000 கட்டுரைகளும் நவம்பர் 07, 2011 முதல் நவம்பர் 13, 2011  வரையிலான காலப்பகுதியில் 7500 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு சமூக, பொருளாதாரப் பணிகளுக்குள்ளும், இடைக்கிடையே வலிந்து  வாட்டி வைத்தியசாலை வரை கொண்டுசென்ற நீரிழிவின் பாதிப்புகளுக்குள்ளும்  தடம்புரளாமல், மனம் சோர்வடையாமல், இவருக்கு இத்தகைய சாதனைகளைத் தொடர்ந்து  செய்யும் மன வலிமையையும், தன்னம்பிக்கையையும் வழங்கிய இறைவனின் அருளை  மேலும் வேண்டி அவரை உளமார வாழ்த்திமகிழ்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது மின்னஞ்சல் முகவரி:  pmpuniyameen@gmail.com&lt;br /&gt;14.11.2011&lt;br /&gt;என்.செல்வராஜா,&lt;br /&gt;&lt;br /&gt;நூலகவியலாளர்,&lt;br /&gt;லண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 0in;"&gt;&lt;span style="font-family: Baamini; font-size: 12pt;"&gt;crhj;Jiz:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 0in;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 0in;"&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;* http://tamiljournalism.wordpress.com/2010/12/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 0in;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 0in;"&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;* http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 0in;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 0in;"&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;* http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;இக்கட்டுரை பிரசுரமான ஏனைய ஊடகங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;* http://thesamnet.co.uk/?p=30968 &lt;/span&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;(ஐக்கிய இராச்சியம்) 15 November 2011&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;* http://www.ilankainet.com/2011/11/blog-post_5870.html (பிரான்ஸ்) 16 November 2011&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;*http://lankamuslim.org/2011/11/16/%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE/#more-17621 (&lt;/span&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt; இலங்கை) &lt;/span&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;16 November 2011&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;* நவமணி (தேசிய வாராந்தப் பத்திரிகை- இலங்கை)&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;20 November 2011&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;* http://www.tamilmurasuaustralia.com/2011/11/blog-post_2303.html&amp;nbsp; தமிழ் முரசு (அவுஸ்திரேலியா) &lt;/span&gt;&lt;span style="font-family: &amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; font-size: 12pt;"&gt;20 November 2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-8631013124248947985?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/8631013124248947985/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/8631013124248947985'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/8631013124248947985'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/11/blog-post.html' title='பீ.எம்.புன்னியாமீன்: மௌனமாய்ப் பெய்யும் பெருமழை! : என்.செல்வராஜா.'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-5819435149358506206</id><published>2011-10-10T06:19:00.000-07:00</published><updated>2011-10-10T06:19:51.726-07:00</updated><title type='text'>உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் - புன்னியாமீன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty)&amp;nbsp; ஒவ்வொரு ஆண்டும் &lt;span style="color: red;"&gt;அக்டோபர் 10&lt;/span&gt;ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty)&amp;nbsp; என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டமைப்பாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உலகளாவிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும். மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளில் ஆதரவைத் திரட்டல், சர்வதேச நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்தியக் கூட்டுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் இவ்வுலகக் கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது. ஜுலை 2011 அளவில் இக்கூட்டமைப்பில் மொத்தம் 121 உலக அமைப்புகள் அங்கத்துவம் வகிக்கின்றன.&lt;br /&gt;.&lt;br /&gt;2002, மே 13 இல் ரோம் நகரில் கூடிய இந்த அமைப்பின் மாநாட்டில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003, அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள்,&amp;nbsp; அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;தலையை வாளினால் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல்,&amp;nbsp; கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல்,&amp;nbsp; தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல்,&amp;nbsp; நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;=உசாத்துணை=&lt;br /&gt;* http://www.hrea.org/index.php?doc_id=889&lt;br /&gt;*&amp;nbsp; http://www.penalreform.org/news/world-day-against-death-penalty-2009 &lt;br /&gt;*&amp;nbsp; http://theonlinecitizen.com/2009/10/world-day-against-death-penalty/ &lt;br /&gt;*&amp;nbsp; http://www.iheu.org/node/3513 &lt;br /&gt;*&amp;nbsp; http://www.worldcoalition.org/worldday.html &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-5819435149358506206?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/5819435149358506206/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/10/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5819435149358506206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5819435149358506206'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/10/blog-post_10.html' title='உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் - புன்னியாமீன்'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-6042887757413033177</id><published>2011-10-04T23:19:00.000-07:00</published><updated>2012-02-03T08:18:12.959-08:00</updated><title type='text'>இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் உயர்கல்வி பெறும் வாய்ப்பு.  கலாநிதி க. ஹரிகிருட்டிணனுடன் ஒரு நேர்காணல் - புன்னியாமீன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="color: red;"&gt;மலாய் இனத்தவரல்லாத மலேசிய பெற்றோரின்  மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும், அரசாங்கத்தின் மீது  வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய&amp;nbsp; ஒரு நிலையினையுமே மலேசிய  எஸ்.பி.எம். பரீட்சை முடிவுகள்&amp;nbsp; எற்படுத்துகின்றன - கலாநிதி க.  ஹரிகிருட்டிணன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #3333ff;"&gt;நேர்காணல்: புன்னியாமீன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில்  நோட்டிங்ஹாம் அனைத்துலக பல்கலைக்கழக கணிதத்துறை துணைப் பேராசிரியரான  கலாநிதி க. ஹரிகிருட்டிணன் அவர்கள் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு  அண்மையில் இலங்கை வந்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கலாநிதி க. ஹரிகிருட்டிணன் மலேசியாவில் வாழும் 3ம் தலைமுறையைச் சேர்ந்த  ஒரு இந்தியத் தமிழராவார். இறப்பர் தோட்டத் தொழிலாளர்களான கந்தன், அத்தாயி  தம்பதியினரின் புதல்வரான இவர் 1963ம் ஆண்டில் மலேசியா மண்ணில் சீபில்டூ  எனும் தோட்டத்தில் பிறந்தார்.&amp;nbsp; ஆரம்பக் கல்வியை சீபில்டூ தோட்ட தமிழ்  பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கிள்ளான் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்  பாடசாலையிலும் தொடர்ந்தார். பின்பு மலாயப் பல்கலைக்கழகத்தில் கணிதத்  துறையில் ஆசிரியப் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர் தனது முதுநிலைக் கல்வியை  யப்பான் ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் கற்று அதே பல்கலைக்கழகத்தில் பிரயோகக்  கணிதத் துறையில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;மலேசியக் கல்வித்துறையில் சுமார் இரண்டு தசாப்த கால அனுபவமிக்க இவரிடம்  மலேசியா கல்விக் கட்டமைப்பு தொடர்பாகவும், மலேசியாவின்&amp;nbsp; கல்வி நிலை  தொடர்பாகவும் 'நமது தூது" சார்பில் ஒரு நேர்காணலில் ஈடுபட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  வணக்கம் கலாநிதி க. ஹரிகிருட்டிணன் அவர்களே! நமது தூது சார்பில் தங்களை  வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மலேசியா 1957ம் ஆண்டு பிரித்தானிய  காலனித்துவத்திலிருந்து விடுதலைப் பெற்றது. மலேசியாவின் கல்விக் கட்டமைப்பு  கல்வி நிலை தொடர்பாக தங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம். முதலில்  தற்போதைய மலேசியாவின் கல்விக் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட  முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வணக்கம்,&amp;nbsp; மலேசியாவில் ஒரு மாணவன் தனது 7வது வயதில் ஆரம்பக்  கல்வியைத் ஆரம்பிக்கின்றான். ஆறாண்டுகளில் தொடக்கக் கல்வியை முடிந்த  பின்னர் இடைநிலைப் பாடசாலையில் 3 அல்லது 4 ஆண்டுகள் கற்று, உயர்நிலைப்  பள்ளியில் 4 ஆண்டுகள் பயில வேண்டும். அதன் பின் பல்கலைக்கழகத்தில் துறைச்  சார்ந்த கல்வியைத் தொடர்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: இடைநிலைப் பள்ளியில் 3 அல்லது 4 ஆண்டுகள் எனக் குறிப்பிட்டீர்கள். இதற்கான காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. குறிப்பாக மலாயர், சீனர் மற்றும்  இந்தியர் என பெரும்பான்மை சமூகங்களைக் கொண்ட ஒரு நாடு. மலாயர் சுமார் 55  வீதத்தினரும், சீனர் 32 வீதத்தினரும், இந்தியர் 8 வீதத்தினரும், மீதமானோர்  ஏனைய சமூகத்தினரும் வாழ்கின்றனர். மலேசியாவில் ஆரம்பப் பாடசாலைகளில் 6  ஆண்டுகள் அவர்களின் தாய்மொழி மூலமாகவே கல்வி கற்கும் வாய்ப்புண்டு.  மலேசியாவில் மலாய மொழியே தேசிய மொழியாக உள்ளது. இடைநிலைக் கல்வி தேசிய  மொழியான மலாய் மொழியிலேயே போதிக்கப்படுகின்றது. இந்நிலையில் இடைநிலை  கல்வியை தொடரும் போது தாய்மொழி மூலமாக கல்வி கற்றவர்கள் ஓராண்டு புகுமுக  வகுப்பில் கற்க வேண்டிய கட்டாய நிலை உள்ளதினால் இவர்கள் 4 ஆண்டுகள்  இடைநிலைக் கல்வியை பெற வேண்டியுள்ளனர். அதேநேரம், ஆரம்பக் கல்வியை மலாய்  மொழியில் கற்றவர்களும், தாய் மொழிப் பள்ளிகளில் கற்று மிகச் சிறந்த  தேர்ச்சி பெற்ற மாணவர்களும் புகுமுக வகுப்பில் கற்க வேண்டிய அவசியமில்லை.  இதனால் இவர்களுக்கு இடைநிலைக் கல்வி 3 ஆண்டுகளுள் நிறைவடைகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; :மலேசியாவில் ஆரம்பப்  பாடசாலைகளில் தாய்மொழி மூலமாக கற்கும் வாய்ப்பு உள்ளது எனக்  குறிப்பிட்டீர்கள். அதேநேரம், மலேசியாவில் தேசிய மொழியான மலாய்மொழியிலும்  ஆரம்பப் பாடசாலைகள் பிரதானமாக உள்ளன. இப்பாடசாலைகள் ஒரு பொதுவான  பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றனவா? அல்லது மலாய்மொழிப்  பாடசாலைகளுக்கு வேறாகவும் தாய்மொழிப் பாடசாலைகளுக்கு வேறாகவும்  பாடத்திட்டங்கள் உள்ளனவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமுமில்லை. என்றாலும், ஆரம்பப்  பள்ளிகளை&amp;nbsp; தேசிய பாடசாலைகளாகவும் தேசிய மாதிரிப் பாடசாலைகளாகவும்  அரசாங்கத்தின் கொள்கை வகுக்கின்றது. அனைத்து மலாய்ப் பாடசாலைகளும் தேசிய  பாடசாலைகள். அனைத்து தாய்மொழிப் பாடசாலைகளும் தேசிய மாதிரிப்  பாடசாலைகளாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; : கலாநிதி அவர்களே!  தங்கள் கருத்துப்படி மலேசியாவில் தேசிய பாடசாலைகள், மாதிரிப் பாடசாலைகள் என  இரு கட்டமைப்புகள் உள்ளதை எம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. இத்தகைய  கட்டமைப்பு நிலையினை ஆரம்பப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் இலங்கையில்  காணப்படுவதில்லை. மலேசியாவில் இந்த தேசிய பாடசாலைகள் மற்றும் தேசிய  மாதிரிப் பாடசாலைகளுக்கிடையிலுள்ள வேறுபாடுகளை கூற முடியுமா? &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இவ்விடத்தில் பெருவாரியான தமிழ், சீனப் பாடசாலைகள் பிரித்தானிய  காலனித்துவத்தின்போது தோட்டங்களில் அல்லது தனியார் நிலங்களில் நிறுவப்பட்ட  பாடசாலைகளாகும். தமிழ்மொழிப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான  பாடசாலைகள் தற்போதும் தனியார் தோட்டங்களில் அமைந்தவையாகவே காணப்படுகின்றன.  இவ்வாறு தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் மாதிரிப் பாடசாலைகள்  அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பாடசாலைகளாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.  ஆனால் எல்லா தேசியப் பாடசாலைகளும் அரசாங்கத்தின் முழு உதவிப் பெற்ற  பாடசாலைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டங்கள் ஒன்றாக இருந்தாலும்  பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் சமநிலையில் பேணப்படுவதில்லை. மாதிரிப்  பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய வளங்கள் குறைவாக உள்ளமையினால்  தேசியப் பாடசாலைகளைவிட இப்பாடசாலைகளின் கல்வித்தரம் ஒப்பீட்டளவில்  குறைவாகவே உள்ளன. தற்போது மலேசியாவில் 523 தமிழ்மொழி மாதிரிப் பாடசாலைகள்  காணப்படுகின்றன. பிரித்தானிய காலனித்துவத்தின்போது சுமார் 1500 தமிழ்மொழிப்  பாடசாலைகள் இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; : மலேசியாவில்  தமிழ்மொழி மூல மாதிரிப் பாடசாலைகளை எடுத்துநோக்குமிடத்து சுதந்திரத்தின்  பின்பு எண்ணிக்கைக் குறைவடைந்துள்ளதாக தெரிகின்றது. இப்பாடசாலைகளின்  எண்ணிக்கைக் குறைவடைவதற்கு காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டனவா அல்லது வேறு  யாதாவது காரணங்கள் உள்ளனவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : காலப்போக்கில் மலேசியா அடைந்த துரித வளர்ச்சியில் இறப்பர்  தோட்டங்களும் செம்பனை தோட்டங்களும் காணாமல் போயின. இதனால் அங்கு இருந்த  தமிழ் பாடசாலைகளும் மறைந்தன. சுதந்திரத்துக்குப் பின்னால் இதுவரை எந்தவொரு  புதிய தமிழ்ப் பாடசாலையும் தோற்றுவிக்கப்படவில்லை என்பது மலேசியா  இந்தியர்களின் ஆதங்களுள் ஒன்றாக இன்னமும் இருந்து வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அவ்வாறாயின் இவ்வாறாக மூடப்பட்ட தமிழ்ப் பாடசாலைகளின் மாணவர்களுக்கு என்ன நடந்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  மலேசியாவின் சுதந்திரத்தின் பின்பு பிரித்தானியர்கள் அவர்கள் வசமிருந்த  தோட்டங்களை கைவிட்டுச் சென்றமையினால் தோட்டத் துண்டாடல்கள்ää தோட்ட  விற்பனைகள் நடந்தன. இதனால் தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்களின்  எண்ணிக்கையும் துண்டாடப்பட்டது. இதன்விளைவாக பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை  குறைவடைந்த நேரத்தில் அப்பாடசாலைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட பாடசாலைகளின்  மாணவர்கள் அதிக தூரத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ்ப் பாடசாலைக்குச்  செல்லவேண்டும் அல்லது பக்கத்தில் அமைந்துள்ள மலாய் தேசிய பாடசாலைகளில் பயில  வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மூடப்பட்ட மாதிரிப்  பாடசாலைகளில் கற்ற பெரும்பாலான மாணவர்கள் தேசிய பாடசாலைகளிலேயே இணைந்து  கல்வியைத் தொடர்ந்தார்கள். இந்நிலையானது படிப்படியாக மலேசியாவில்  தமிழ்மொழிப் பாடசாலைகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தற்போதைய நிலையில் மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது? என சற்று கூற முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்  :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கடந்த நூற்றாண்டின் 7ம், 8ம் தசாப்தங்களில் பெற்றோரின் மனோநிலையில்  ஏற்பட்ட தாக்கம் மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்தத்  தொடங்கியது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைந்த தமிழ்மொழிப்  பாடசாலைகளைவிடவும் சகல வசதிகளும் மிக்க தேசிய பாசடாலைகளுக்கு தங்கள்  பிள்ளைகளை அனுப்பத் தொடங்கினார்கள். தேசியப் பாடசாலைகளில் ஆங்கிலமும் ஒரு  பாடமாகப் போதிக்கப்பட்டுவந்தது. இத்தகைய நிலையினால் தமிழ்ப் பாடசாலைகள்  பற்றிய உதாசீனப்போக்கு வெளிப்பட்டது. 9ம் தசாப்தங்களில் இந்நிலையில்  மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. "தாய்மொழியில் கற்போம்." "தமிழ்ப்  பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவோம்" போன்ற பிரச்சாரங்களை தமிழ்  அமைப்புகள் மேற்கொண்டன. இதனால் மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய  மக்கள் தமது பிள்ளைகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதில் ஆர்வம்  காட்ட ஆரம்பித்தார்கள். தற்போது இந்நிலை மேலும் விரிவடைந்துள்ளது. ஒரு  காலத்தில் தேசியப் பாடசாலைகளில் கற்பதை கௌரவமாகக் கருதிய தமிழ் பெற்றோர்  இன்று தமிழ்மொழிப் பாடசாலைகளில் கற்பதையும் பெருமையாக எண்ணத்  தலைப்பட்டுள்ளனர். இந்நிலை காரணமாக தற்போது பெரும்பாலான தமிழ்ப்  பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்தின்  முழு உதவி பெறாத நிலையில் பல தமிழ்ப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவது  இன்று இந்திய சமுதாயத்தின் சொந்தக் கடப்பாடாக விளங்குகின்றது. ஆனால்,  பொருளாதாரம் வளம் குன்றிய நிலையில் இந்தியச் சமுதாயத்திற்கு இதுவொரு  சுமையாகவே அமைந்துள்ளது. அனைத்து தமிழ்ப் பாடசாலைகளும் முழு உதவி பெற்ற  பாடசாலைகளாக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பது இந்திய  சமுதாயத்தினர் அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகளுள் மிக  முக்கியமானதொன்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மலேசியாவில் இடைநிலைப் பாடசாலைகள் பற்றி சற்று குறிப்பிட முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்  :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தேசிய பாடசாலைகளிலும், மாதிரிப் பாடசாலைகளிலும் ஆரம்ப நிலையில் 6ம்  ஆண்டுத் தேர்வு தேசிய பரீட்சையாக நடாத்தப்படும். இத்தேர்ச்சியை  அடிப்படையாகக் கொண்டு இடைநிலைப் பாடசாலையில் தரம் பிரிக்கப்பட்டு மாணவர்கள்  அமர்த்தப்படுவர். இடைநிலைப் பாடசாலையில் தேசிய மொழியான மலாய் மொழியிலேயே  போதிக்கப்படும். இங்கு பிரதான பாடங்களாக மலாய், ஆங்கிலம், கணிதம்,  விஞ்ஞானம், வரலாறு ஆகிய பாடங்களுடன் புவியியல், நன்நெறி,&amp;nbsp; பொருளியல்,  கணக்கியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இடைநிலைப் பாடசாலையில்  மூன்றாடுகள் முடிவில் பி.எம்.ஆர். எனப்படும் தேசியத் தேர்வு நடைபெறும்.  இத்தேர்வில் மாணவர்கள் கலை, விஞ்ஞானம் என்ற பிரிவுகளுக்கு தெரிவு  செய்யப்படுவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : மலேசியாவில் முழு ஆசிரமப் பாடசாலைகளும் சில செயல்படுவதாக அறிய முடிகின்றது. இது பற்றி சற்று விளக்கம் தருவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்  :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பி.எம்.ஆர். தேர்வில் 'சிறந்த' தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை முழுமையாக  அரசாங்கச் செலவில் ஆசிரமங்களில் (விடுதிகளில்) தங்கவைத்து  போதிக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 90 வீதத்தினர் மலாய மாணவர்களுக்காகவே  இவ்வசதி செய்யப்பட்டுள்ளதென மலாய் அல்லாதவர்களின் குற்றச்சாட்டாக  முன்வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் அமைந்த பாடசாலைகளே முழு  ஆசிரமப் பாடசாலைகளென அழைக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : மலேசியாக்கல்வித்திட்டத்தின் கீழ் பி.எம்.ஆர். தேர்வையடுத்து வரக்கூடிய எஸ்.பி.எம். தேர்வு பற்றி சற்று விளக்க முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்  :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எஸ்.பி.எம். எனப்படும் மலேசிய கல்விச் சான்றிதழ் பரீட்சை&amp;nbsp; மலேசியாவை  பொறுத்தவரையில் மிக முக்கியமான பரீட்சையாகும். (இலங்கையில் க.பொ.த.சாதாரண  தர பரீட்சையை ஒத்தது.) பி.எம்.ஆர். தேர்வுக்குப் பின்னர் இரண்டாண்டுகள்  கலைத்துறை விஞ்ஞானத்துறை எனப்பிரிக்கப்படக்கூடிய துறைகளில் மாணவர்கள்  பயில்வர். இவ்விரு துறைகளுக்கும் பொதுவான பாடங்களாக மலாய், ஆங்கிலம்,  கணிதம், வரலாறு, நன்நெறி ஆகிய 5 பாடங்களும் விஞ்ஞானத் துறை மாணவர்களுக்கு  மேலதிகமாக பௌதீகவியல், உயிரியல், இரசாயனவியல், மேலதிகக் கணிதம் ஆகியனவும்  கலைத்துறையில் மாணவர்களுக்கு துறைசார்ந்து தேர்ந்தெடுக்கப்படும் 4  பாடங்களும் கற்பிக்கப்படும். எஸ்.பி.எம். தேசிய பரீட்சையில் 9 பாடங்களில்  தோற்ற வேண்டியது கட்டாயமாகும். மாணவர்கள் விரும்புமிடத்து அவர்களின்  சுயவிருப்பின்படி மேலதிக பாடங்களையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.  (இந்த விருப்பத்துக்குரிய பாடங்களாக மாணவர்கள் தங்கள் தாய்மொழிப்  பாடங்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கத்தில் உள்ளது. குறிப்பாக இந்திய  மாணவர்கள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியம் என பாடங்களில்  தோற்றிவருகின்றனர்.)&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : எஸ்.பி.எம். தேர்வின் பெறுபேற்றின் பின்பு மாணவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்  : எஸ்.பி.எம். தேர்வே மலேசிய மாணவனொருவனின் எதிர்காலத்தை  தீர்மானிக்கக்கூடிய முக்கிய தேர்வாக அமைகின்றது. இத்தேர்வில் தேர்ச்சி  பெற்ற மாணவர்கள் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும்  மற்ற உயர்கல்விக் கூடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதிபெறுகின்றனர். மேலும்,  மாணவர்களின் புலமைப்பரிசில் உபகார வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய  அடிப்படையையும் வழங்குகின்றது. இவ்வாறான நிலை காணப்பட்டாலும்கூட,  இத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மலாய் இனத்தவரல்லாத மலேசிய பெற்றோரின்  மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும் இதனால் அவர்கள்  அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய&amp;nbsp; ஒரு  நிலையினையும் உருவாக்கிவிடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: blue; text-align: center;"&gt;பகுதி 1 முடிவுற்றது&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பகுதி 2&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் உயர்கல்வி பெறும் வாய்ப்பு. மலேசியப் பேராசிரியர் க. ஹரிகிருட்டிணன் உடனான நேர்காணல் - நேர்காணல் புன்னியாமீன்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: எஸ்.பி.எம். தேர்வு முடிவு மலாய் இனத்தவரல்லாத, மலேசிய பெற்றோரின் மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும் இதனால் அவர்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நிலையினையும் உருவாக்கிவருகின்றது என தெரிவித்தீர்கள். ஒரு தேர்வு முடிவு எந்த அடிப்படையில் இந்நிலையை உருவாக்குமென குறிப்பிட முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் :&amp;nbsp; எஸ்.பி.எம். தேர்வு முடிவு மலேசிய மாணவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் ஒரு முக்கியமான தேர்வு முடிவாகும். ஏனெனில், இத்தேர்வின் அடிப்படையிலேயே உயர்கல்விக்காக வேண்டி சர்வதேச மற்றும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் வாய்ப்பும் ஏனைய தொழில்துறைப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் அவற்றிற்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொள்வதற்குமான அடிப்படையும் கிடைக்கின்றது. ஆனால், நடைமுறையில் இன விகிதாசார அடிப்படையில் மேற்படி வாய்ப்புகளை மாணவர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதினால் மலாய் இனத்தவர்கள் தவிர ஏனைய சிறுபான்மையினத்தவர்கள் பெருமளவிற்குப் பாதிப்படையக்கூடிய நிலைகள் ஏற்பட்டுவிடுகின்றது. மலேசியாவில் மலாய் இனத்தவர்களில் 55 வீதத்தினரும் சீனர்கள் 32 வீதத்தினரும் இந்தியர்கள் 8 வீதத்தினரும் வாழ்கின்றனர். இன விகிதாசார அடிப்படையில் மேற்படி நியமனங்களை வழங்கினால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக விகிதாசார நிலைப் பேணப்படாமல் மலாய் இனத்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதும் மேலும் அவர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவதும் அடிப்படைப் பிரச்சினை உருவாவதற்கு காரணமாக அமைகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : இங்கு ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டீர்கள். இவை பற்றியும் மலேசியாவில் பூமிபுத்ரா, பூமிபுத்ரா அல்லாதவர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம் இவைகள் பற்றி சற்று விளக்க முடியுமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : 1960களில் மலேசியாவில் வாழும் சீன சமூகம் பொருளாதார வளம் மிகுந்த சமுதாயமாகவும் மற்ற இனங்கள் குறிப்பாக பெரும்பான்மை மலாய் இனத்தவர்கள் பொருளாதார வளம் குன்றியவர்களாகவும் இருந்தார்கள். மலேசியாவில் இத்தகைய பின்னணியில் 1967 மே 13ம் திகதி ஓர் இனக்கலவரம் தோன்றியது. இதையடுத்து மலாய் இனத்தவரின் பொருளாதார வளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் பூமிபுத்ரா, பூமிபுத்ரா அல்லாதோர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பூமிபுத்ரா எனும்போது மலாய் இனத்தவர்களும் கிழக்கு மலேசியாவில் வாழும் இனத்தவர்களுமாக 65 வீதத்தினராக இன்று காணப்படுகின்றனர். பூமிபுத்ரா அல்லாதோர் எனும்போது பொதுவாக சீன இனத்தவரும் இந்திய இனத்தவரும் உள்ளடங்குவர். இப்புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் 1970லிருந்து 1990 வரை 20 ஆண்டுகளுக்கு பூமிபுத்ராக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளத்தில் 30வீத இலக்கை மலாயர்கள் அடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. ஆனாலும் இத்திட்டம் இன்றும் தொடர்ந்தே வருகின்றது. தங்கள் கேள்விபடி எஸ்.பி.எம். பரீட்சை முடிவுகளையடுத்து சிறப்பு நிலை எனக் குறிப்பிடும்போது அதனை பின்வருமாறு தெளிவுபடுத்தலாம். எஸ்.பி.எம். பரீட்சையில் மிகச் சிறந்த தேர்ச்சியடைந்த பெரும்பாலான பூமிபுத்ரா மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் விரும்பிய துறையில் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படுகின்றது. அந்த வாய்ப்பினைப் பெறாத மற்ற பூமிபுத்ரா மாணவர்களுக்கு உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் மெட்ரிக்லேசன் எனப்படும் ஓராண்டு கல்வியினை மேற்கொண்டு அதன் பின் பல்கலைக்கழகத்தில் விரும்பிய துறையில் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றது. வசதியுள்ள எனைய இன மாணவர்கள் தனியார் பல்கலைக்கழங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ பவுன்டேசன் எனும் ஓராண்டு கல்வியை மேற்கொண்டு விரும்பிய துறையில் பயில்கிறார்கள். மேற்படி இரு வழிகளிலும் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் இரண்டாண்டுகளுக்கான எஸ்.டி.பி.எம். எனப்படும் உயர்தராதர சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றுவர். இந்தப் பரீட்சையில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பல்கலைக்கழத்தில் விரும்பிய துறையில் இணைந்து பயில முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: இங்கு பல்கலைக்கழக துறை சார்ந்த கல்விக்காக மெட்ரிக்லேசன் பவுன்டேசன் அல்லது உயர்தராதர சான்றிதழ் பரீட்சை எனும் 3 பரீட்சைகளை குறிப்பிட்டீர்கள். இம்&amp;nbsp; மூன்று பரீட்சைகளும் ஒரே தராதரத்தில் உள்ளவையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இல்லை என்பதே பெரும்பாலான புத்திஜீவிகளின் கருத்து. ஈராண்டுகளைக் கொண்ட எஸ்.டி.பி.எம் எனும் கல்விமுறை மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் மெட்ரிக்லேசன் தேர்வு முறை மிகவும் எளிமையானது. இரண்டு தேர்வு முறைகளும் வேறாகவே நடைபெறும். ஆனால், பல்கலைக்கழகத் துறை சார்ந்த விண்ணப்பத்திற்கு புள்ளிகளை ஒப்பிடும்போது இரண்டு பரீட்சைகளிலும் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே வாய்ப்பு வழங்கப்படும். இதனால் எளிமையான மெட்ரிக்லேசன் தேர்வினை செய்த பூமிபுத்ரா மாணவனுக்கு அதிகமான புள்ளிகளைப் பெற முடிவதனால் அம்மாணவன் மிக எளிதாக வைத்தியம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இங்கு பல்கலைக்கழக நுழைவுக்கு ஒரே நுழைவுத் தேர்வினைக் கொள்ள வேண்டுமென்பதே மலேசியக் கல்விமான்களின் இன்றைய கோரிக்கையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : இத்தேர்வு முறையில் பெற்றோர்களின் மனோகிலேசங்கள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தீர்கள். இதைப் பற்றி சற்று விளக்கிக் கூற முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இத்தகைய மனக் கிலேசங்களுக்கு கூடுதலாக இந்தியப் பெற்றோரே உட்படுகின்றனர். தங்கள் பிள்ளைகள் அதியுயர் பெறுபேறுகளைப் பெற்றிருந்த போதிலும் புலமைப்பரிசில்களோ அல்லது மெட்ரிக்லேசன் பாடநெறிக்கான வாய்ப்புகளோ வழங்கப்படாது புறக்கணிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாகவே பெரும்பாலான இந்தியப் பெற்றோர் மனஉளைச்சல்கள் மற்றும் மனக்கிலேசங்களுக்கும் உட்படுகின்றனர். இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் பூமிபுத்ராக்கள் அவர்களுக்கான 'சிறப்பு' வாய்ப்புகளைப் பெற்று முன்னுரிமைப் பெற்றுவிடுவர். சீன மாணவர்கள் அவர்களிடம் காணப்படக்கூடிய பொருளாதார வளத்தைப் பயன்படுத்தி தனியார் பல்கலைக்கழங்களிலும் சர்வதேச பல்கலைக்கழங்களிலும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வர். அதேநேரம், பொருளாதார வளம் குன்றிய பெரும்பாலான இந்திய வம்சாவழியினரால் எத்தகைய வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளப்பட முடியாமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவர். அத்துடன், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காக தங்களிடமுள்ள வாழ்நாள் சேமிப்பை செலவழித்தும் சொத்துக்களை விற்குமளவிற்கும் தள்ளப்படுகின்றார்கள். மிகச் சிறந்த தேர்ச்சி பெறாத சக மலாய் நண்பன் புலமைப்பரிசில் பெற்று உயர்கல்வியைத் தொடருவதை அவதானிக்கும் இம்மாணவன் பெரிதும் மானசீகமாகப் பாதிக்கப்பட்டு கல்வியில் ஒரு விரக்தி நிலையையும் அடைகின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: கலாநிதி ஹரிகிருட்டிணன் அவர்களே! பல்கலைக்கழக அனுமதிக்கு மலேசியாவில் காணப்படும் முறையைப் போல இலங்கையில் இரு பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை. இலங்கையில் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கூடிய சித்தியைப் பெறக்கூடிய மாணவர்கள் இசர்ட் (Z) புள்ளியின் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவர். மலேசியாவில் காணப்படக்கூடிய மேற்படி தேர்வு முறையை இல்லாமல் செய்வதற்கான யாதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: நான் அறிந்த வரை வேறு எந்தவொரு நாட்டுக் கல்விமுறையிலும் இத்தகைய முறைமை பேணப்படுவதில்லை. மலேசியாவில் காணப்படும் இத்தகைய கல்வி சமச்சீரற்ற தன்மையை இல்லாமல் செய்வதற்கான&amp;nbsp; வேண்டி பூமிபுத்ரா அல்லாதார் இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களுள் 2007ம் ஆண்டு நவம்பர் 25 இல் இடம்பெற்ற இந்திய வம்சாவழியினரின் அணித்திரளலான ஹின்ட்ராப் பேரணி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இந்தப் பேரணியின்போது சுமார் 2 இலட்சம் மக்கள் தலைநகர் கோலாலம்பூரில் திரண்டனர். மலேசிய வரலாற்றில் இப்போராட்டம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இப்பேரணியினரால் மலேசிய அரசாங்கத்திற்கு மலேசிய சமச்சீர் தன்மையை உருவாக்குவதற்கான பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதே போன்று சீன சமூகத்தினரின் பல அமைப்புகளும் மலேசிய சமச்சீர் தன்மையை வேண்டி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மலேசிய அரசாங்கமும் மேற்படி நெருக்கடிகளினால் மேற்படி திட்டங்களை நோக்கி நகர்ந்துவருவது ஓரளவிற்கு அவதானிக்க முடிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: மலேசியாவில் பல்கலைக்கழக கட்டமைப்பு பற்றி சற்று கூற முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : மலேசியாவில் தற்போது 20 தேசிய பல்கலைக்கழங்கள் உள்ளன. இதுதவிர மேலும் ஏறக்குறைய 100 தனியார் கல்லூரிகள்/ பல்கலைக்கழங்கள் காணப்படுகின்றன. 04 சர்வதேச பல்கலைக்கழங்கள் தங்களது கிளைகளை மலேசியாவில் நிறுவியுள்ளன. அதில் ஒன்று தான் நான் கற்பித்துவரும் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகம். மேற்குறிப்பிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மலேசியாவின் உயர்கல்வி அமைச்சகத்தினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆசியாவின் கல்வி மையமாக மலேசியாவை மாற்றுவதே&amp;nbsp; மலேசியாவின் தற்போதைய கொள்கையாகவும் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: மலேசிய பல்கலைக்கழங்களில் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் கல்வித் தராதரம் எந்தடிப்படையில் அமைந்துள்ளது? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: மிகச் சிறப்பாக உள்ளதென்றே கருதுகின்றேன். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தமக்கென்று ஒரு கல்வித்திட்டத்தை வகுத்துள்ளது. இதன் தராதரத்தை 2007 ஆண்டு&amp;nbsp; சட்டத்திருத்த மசோதாப்படி அமைக்கப்பட்ட மலேசிய கல்வி நிர்ணய நிறுவனம் Malaysian Qualifications Agency (MQA)&amp;nbsp; பராமரிக்கின்றது. மலேசியாவிலுள்ள தேசிய பல்கலைக்கழகங்கள் மலேசிய அரசாங்கத்தால் நேரடியாக நிருவகிக்கப்படுகின்றன. அங்குள்ள தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழங்கள் மாணவர்களின் தவணைக்கட்டணங்களைக்கொண்டு தனியார் நிறுவனங்களினால் பராமரிக்கப்படுகின்றன. இத்தகைய பல்கலைக்கழக அமைப்புகளுக்கு ஆய்வுப் பணிகளுக்கென அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. சில தனியார் நிறுவனங்களும் ஆய்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: மலேசியாவில் வெளிநாட்டில் பிரபல்யம்பெற்ற பல்கலைக்கழகங்களில் கிளைகள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன என அறிகின்றோம். இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பற்றி சற்று விளக்க முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : இதுவரை நான்கு பல்கலைக்கழங்கள் அவ்வாறு கிளை வளாகங்களை அமைத்துள்ளன. பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகமும் அவுஸ்திரேலியாவில் பிரபல்ய பல்கலைக்கழங்களான மோனாஸ், சுவின்பேர்ன் மற்றும் கேர்ட்டின் பல்கலைக்கழகங்களும் இப்போதைக்கு தங்கள் கிளைகளை மலேசியாவில் நிறுவியுள்ளன. மேலும் சில பல்கலைக்கழங்கள் அங்கு தங்களது கிளைகளை அமைக்க அனுமதி பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி: பேராசிரியர் அவர்களே! தாங்களும் இத்தகைய பலக்லைக்கழகங்களில் ஒன்றான நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றீர்கள். பிரித்தானியாவிலுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்துக்கும் மலேசியாவில் அமைக்கப்பட்டுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள் பற்றியும், இப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்ப்பு மற்றும் கல்வித் தரங்கள் பற்றியும் கற்கைநெறிகள் பற்றியும் விளக்கம் தர முடியுமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: 2000ஆம் ஆண்டில் பிரித்தானிய&amp;nbsp; நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக கிளையாக மலேசியா நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில நூறு மாணவர்களைக் கொண்டிருந்த இப்பல்கலைக்கழகம் தற்போது 4000 மாணவர்களை உள்வாங்கியுள்ளது. பிரித்தானிய&amp;nbsp; நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படும் அதே பாடத்திட்டங்களே இங்கும் போதிக்கப்பட்டுவருகின்றன. சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமானது பிரித்தானிய&amp;nbsp; நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக பட்டத்திற்கு சமனானது. சர்வதேச ரீதியில் ஏற்புடையது. தற்போது இவ்வளாகத்தில் பிரதானமாக பொறியியல்துறை, வணிகவியல்துறை, கல்வியியல்துறை, மருந்தியல்துறை, உயிரியல்துறை போன்ற பாடநெறிகள் காணப்படுகின்றன. அத்துடன் பட்டப்பின் படிப்பு சார்ந்த துறைகளும் குறிப்பாக முதுமாணி, கலாநிதி போன்ற கற்கைநெறிகளும் இங்கு அமைந்துள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் மலேசியா மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த&amp;nbsp; திறமைவாய்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியாற்றிவருகின்றனர். பற்பல ஆய்வுப் பணிகளும் இப்பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரித்தானிய நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக நிர்வாகத்துறையினரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : இத்தகைய சர்வதேச வளாகங்கள் மலேசியாவில் அமைக்கப்படுவதற்கான பிரதான காரணம் யாதென நீங்கள் கருதுகின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாணவனால் பிரித்தானியாச் சென்று உயர்கல்வியை கற்கும்போது ஏற்படும் செலவுகள் அதிகமானதாகும். மேலும், வீசாக்களைப் பெறுவதில் பல்வேறுபட்ட கடின வழிமுறைகளை பிரித்தானியா அரசு கடைபிடித்து வருவதினால் இப்பல்கலைக்கழங்களில் இலகுவாக அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால்ää மலேசியாவில் இத்தகைய பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களுக்கு வீசா பிரச்சினைகள் பெருமளவு ஏற்படுவதில்லை. பிரித்தானியாவுடன் ஒப்பீட்டளவில் இங்கு வாழ்க்கைச் செலவு குறைவாகக் காணப்படுவதினால் கற்கை செலவுகளும் குறைவாகவே உள்ளது. அத்துடன், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருப்பர். சர்வதேச மாணவர்களுக்கு மொழிப் பிரச்சினை ஒரு பிரச்சினையாக இங்கு அமைவதில்லை. அத்துடன்ää மலேசியா இடைவெப்ப வலயத்தில் அமைந்துள்ள நாடாகையால் காலநிலையில் பாரிய மாற்றங்களைக் கொண்டிருப்பதில்லை. இது போன்ற காரணஙகளைக் குறிப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : இலங்கை மாணவர்கள் தற்போது மலேசியா சென்று பல துறைகளிலும் கல்வி கற்று வருகின்றனர். இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் கற்பதற்கான வாய்ப்புகள் எத்தகைய துறைகளில் காணப்படுகின்றன என்பதை சற்று விளக்க முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் எனது மாணவர்களுள் இலங்கை மாணவர்களும் அடங்குவர். ஆண்டுதோறும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. எங்களது நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் உட்பட மலேசியாவிலுள்ள மற்ற சர்வதேச பல்லைக்கழகங்களிலும் இம்மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிகிறேன். குறிப்பாக நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் அனைத்து கிளைகளிலும் அவர்கள் பயின்று வருகின்றார்கள். இது தவிர வணிகவியல் துறைகளிலும் பயின்று வருகின்றார்கள். மேலும்ää இலங்கை மாணவர்கள் விரும்பும் துறையில் கற்கும் வசதிகள் இங்குள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிலும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : மலேசியா பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் கற்பதற்கு எத்தகைய கல்வித் தகைமை அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : இலங்கையில் க.பொ.த. சாதாரணதரம்ää உயர்தரம் மற்றும் அதற்கு இணையான ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் உள்ள மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகங்களில் இணைந்து கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், க.பொ.த. சாதாரண தரம் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைந்து கற்பதாயின் முதலில் அப்பல்கலைக்கழகத்தில் பவுன்டேசன் எனும் ஓராண்டு கல்வியைக் கற்று தேர்ச்சியடைய வேண்டும். இப்பவுன்டேசன் கல்வி நிலையானது இலங்கையில் ஈராண்டுகள் பயிலும் க.பொ.த. உயர்தர கற்கை நெறிக்கு ஈடானதாகும். பவுண்டேசன் தேர்வின் தேர்ச்சிக்கேற்பவும் அல்லது இலங்கையில் க.பொ.த. உயர்தர தேர்வின் சித்தித் தராதரங்களுக்கேற்பவும் அவர்கள் எத்தகைய பாடநெறியினை தொடரலாம் என தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு எத்தகைய பாடநெறியைத் தொடர்ந்தாலும் ஆங்கில அறிவு பிரதானமாகக் கொள்ளப்படுகின்றது. சர்வதேச மாணவர்களுக்கு சகல விரிவுரைகளும் ஆங்கிலமொழி மூலமாகவே வழங்கப்படுகின்றன. இலங்கை மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கில அறிவு பெரும் பிரச்சினையாக இருக்காது என்று கருதலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி : மலேசியாவில் பட்டப்பின் படிப்பு சம்பந்தமான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : மலேசியா பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெறும் மாணவர்களுக்கு தொடர்ந்து பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றன. மிகச் சிறந்த முறையில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் மூலமாகவும், பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புகளை இலங்கை மாணவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மிக்கநன்றி பேராசிரியர் ஹரிக்கிருட்டிணன் அவர்களே! மலேசியாக் கல்வி நிலை தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தினை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளீர்கள். இலங்கை மாணவர்கள் மலேசியாவில் கற்க விரும்புமிடத்து அவை குறித்த கற்கை நெறி விபரங்களை இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இத்தகைய நேர்காணலில் கலந்துகொண்ட தங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி. வணக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இப் பேட்டி இலங்கையில் &lt;span style="color: red;"&gt;நமது தூது&lt;/span&gt; பத்திரிகையில் செப்டெம்பர் 18. 2011, செப்டெம்பர் 25. 2011 திகதிகளில் பிரசுரமானது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-6042887757413033177?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/6042887757413033177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/6042887757413033177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/6042887757413033177'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/10/blog-post.html' title='இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் உயர்கல்வி பெறும் வாய்ப்பு.  கலாநிதி க. ஹரிகிருட்டிணனுடன் ஒரு நேர்காணல் - புன்னியாமீன்'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-9016193775899070626</id><published>2011-09-26T05:56:00.000-07:00</published><updated>2011-09-26T05:56:53.773-07:00</updated><title type='text'>இலங்கை சிங்களத் திரைப்பட ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்த ஜோ அபேவிக்கிரம - புன்னியாமீன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பல்வேறுபட்ட குணசித்திர பாத்திரங்களில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலங்கை சிங்களத் திரைப்பட ரசிகர்களிடையே நீங்கா இடத்தைப் பெற்றுள்ள சிங்கள திரைப்பட நடிகர் ஜோ அபேவிக்கிரம கடந்த செப்டம்பர் 21ம் திகதி காலமானார். இவர் காலமாகும்போது இவரது வயது 84 ஆகும். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்கையில் உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோ அபேவிக்கிரம இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் லேலோபிட்டிய எனும் பிந்தங்கிய கிராமமொன்றில் 1927 ஜுன் மாதம் 22ம் திகதி பிறந்தார். இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். திப்பித்திகல கலவன் பாடசாலை மற்றும் இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;1940 களில் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்த இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். இவரால் நடிக்கப்பட்ட முதல் திரைப்படம் தேவசுந்தரி என்பதாகும், இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவரால் நடிக்கப்பட்ட மற்றுமொரு திரைப்படமான சரதம 1957இல் திரையிடப்பட்டது. எனவே ரசிகர்களுக்கு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். பின்பு 70களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் புகழ் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பகாலங்களில் இவர் நகைச்சுவை நடிகராக அறிமுகமானதினால் நகைச்சுவை நடிகர் என்றடிப்படையிலே இவர் ரசிகர்களின் மனதிலே இடம்பிடித்துக் கொண்டார். 1960களின் மத்தியில் குணசித்திர நடிகராக இவர் நடிக்கத் தலைப்பட்டாலும் அவை ஆரம்பத்தில் தோல்வியிலேயே முடிந்தன. ஏனெனில், நகைச்சுவைப் பாத்திரங்களிலேயே ரசிகர்கள் இவரை அதிகமாக எதிர்பார்த்தனர். 1970களில் துன்மங்ஹந்திய, வெலிகதர, தேஸநிசா, பம்பருஎவித் போன்ற திரைப்படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்&lt;br /&gt;&lt;br /&gt;இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது இறுதிக்காலம் வரை பலதரப்பட்ட ஒன்றுக்கொன்று வித்தியாசமான குணசித்திர பாத்திரங்களில் தோன்றியமை விசேட அம்சமாகும். அதிக முக அலங்காரங்கள் இல்லாமல் இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை. இவரின் நடிப்பும்ää வாழ்வும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும். தான் இறக்கும்வரை கலைத்துறையை மாத்திரமே நேசித்துவந்த இவர் ஏனைய துறைகளை அதிகமாக நேசிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அண்மைக்காலங்களாக திரைப்படத்துறையில் ஓரளவு பிரபல்யம் அடைந்ததும் அரசியலில் ஈடுபட்டுவரும் கலாசாரம் தலைதூக்கியுள்ள இக்காலகட்டத்தில் இவருக்கும் பலவித அரசியல் அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை செவிமடுக்காது தான் இறக்கும்வரை கலைஞனாகவே வாழ வேண்டும் என்ற உயர் இலட்சியத்தில் வாழ்ந்து அந்த இலட்சியத்துடனேயே மரணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் தமிழ்நாட்டில் அரசியல் ஈடுபாட்டிற்கு திரைப்பட ஈடுபாடு ஒரு முக்கியமான தகுதியாக அண்மைக்காலங்களில் கருதப்படுகின்றது. இந்திய மக்கள் திரைப்படங்களில் நடிகர்களின் நடத்தைகள் செயல்பாடுகளை வைத்தே அவர்களை அரசியலில் ஈடுபட வைக்கின்றனர். இலங்கையில் ஒப்பீட்டளவில் இந்நிலை குறைவாகக் காணப்பட்டாலும்கூட, அண்மைக்காலங்களில் திரைப்பட மற்றும் விளையாட்டுத்துறை வீரர்களும் பாராளுமன்றம் செல்வதற்கு எத்தனிப்பதை நாம் அவதானிக்கின்றோம். இப்படிப்பட்டவர்கள் பாராளுமன்றம் சென்ற பின்பு இவர்களது கலைத்துறை அஸ்தமித்துவிடுகின்றது. எனவே தானோ என்னவோ தான் மரணிக்கும்வரை ஒரு சிறந்த கலைஞனாகவே வாழ விரும்புகின்றேன் என்று ஜோ அபேவிக்கிரம கூறியிருந்தமை அவதானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;விருதுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சரசவிய விருதாகும். ஜோ அபேவிக்கிரம 11 தடவைகள் இந்த விருதைப் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;1965 சரசவிய விருது (திரைப்படம் - கெடவரயோ)&lt;br /&gt;&lt;br /&gt;1966 ஜனரஞ்ச மற்றும் சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சாரவிட)&lt;br /&gt;&lt;br /&gt;1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)&lt;br /&gt;&lt;br /&gt;1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)&lt;br /&gt;&lt;br /&gt;1986 சரசவிய உயர் விருது&lt;br /&gt;&lt;br /&gt;1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மல்தெனியோ சிமியோன்)&lt;br /&gt;&lt;br /&gt;1991 சிறந்த துணை நடிகர் (திரைப்படம் - பாலம யட்ட)&lt;br /&gt;&lt;br /&gt;1992 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - கொலு முகுதே குனாட்டுவ)&lt;br /&gt;&lt;br /&gt;1993 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - உமயாங்கனா)&lt;br /&gt;&lt;br /&gt;1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - வித்துசித்துவம்)&lt;br /&gt;&lt;br /&gt;2002 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - (புர ஹந்த கலுவர)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஜனாதிபதி விருது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும்ää திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக சனாதிபதி விருதினை இவர் 7 தடவைகள் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;1980 சிறந்த துணை நடிகர் விருது (திரைப்படம் - வசந்தயே தவசக்)&lt;br /&gt;&lt;br /&gt;1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சிறிபோ அய்யா)&lt;br /&gt;&lt;br /&gt;1982 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)&lt;br /&gt;&lt;br /&gt;1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)&lt;br /&gt;&lt;br /&gt;1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பூஜா)&lt;br /&gt;&lt;br /&gt;1996 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - லொக்கு துவ)&lt;br /&gt;&lt;br /&gt;1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - விது சிதுவம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;சர்வதேச விருது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1999ல் 12வது சிங்கப்பூர் திரைப்பட சர்வதேச விருதினை இவர் பெற்றார். புரஹந்த கலுவர திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் சில்வர் ஸ்கிரீன் விருது இவருக்குக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br style="color: red;" /&gt;&lt;span style="color: red;"&gt;ஜோ அபேவிக்கிரம இதுவரை நடித்து வெளிவந்த திரைப்படங்கள் வருமாறு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரதம (1957), அவிஸ்வாசய&amp;nbsp; (1959),&amp;nbsp; சிறி 296&amp;nbsp; (1959),&amp;nbsp; கெஹனு கீத (1959), சிறிமலீ (1959), &lt;br /&gt;&lt;br /&gt;நாலங்கன (1960), பிரிமியக் நிசா (1960), தருவா காகேத (1961), ரன்முத்து துவ (1962),&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தேவ சுந்தரி (1962), வென ஸ்வர்கயக் குமடத (1963),&amp;nbsp; தீபசிகா (1963), ஹெட்ட பிரமாத வெடி (1964), கெட்டவரயோ (1964), சுபசரண செமசித (1964), சிதக மஹிம (1964), சண்டியா (1965), சதுட்டு கந்துலு (1965), சாரவிட (1965), ஹிதட ஹித (1965), அல்லபு கெதர (1965), சத பனஹ (1965),&amp;nbsp; சுவீப் டிக்கட் (1965), லந்தக மஹிம (1966), செங்கவுன செவனெல்ல (1966), மஹதென முத்தா (1966), செனசும கொதனத (1966), எதுல்வீம தஹனம் (1966), சீகிரி காசியப்பா (1966), கபட்டிகம (1966), பரசது மல் (1966), சொருங்கெத் சொரு (1967), மணமாலயோ (1967), தரு துக (1967), செந்து கந்துலு (1967), புஞ்சி பபா (1968), அக்கா நகோ (1968), எமதிகம முதலாளி (1968), தஹசக் சிதுவிலி (1968), ஆதரவந்தயோ (1968), அட்டவெனி புதுமய (1968), செனேஹச (1969), ஒப நெதினம் (1969), நாரிலதா (1969), ஹரி மக (1969), படுத் எக்கா ஹொரு (1969), உதும் ஸ்த்ரீ (1969), பரிஸ்சம் வென்ன (1969), பரா வளலு (1969), பெஞ்சா(1969), ரோமியோ ஜுலியட் கதாவ (1969),&lt;br /&gt;&lt;br /&gt;லக்செத கொடிய (1970), தேவத்தா (1970), துன் மங் ஹந்திய (1970), சீயே நொட்டுவ (1971), வெலிகதர (1971), ஹாரலக்சய (1972), சந்தர் த பிலக் லெபோர்ட் ஒப் சிலோன் (1972), வீதுருகெவல் (1973), மாத்தர ஆச்சி (1973), துசாரா (1973), சதஹட்டம ஒப மகே (1973), கல்யாணி கங்கா (1974), ஒன்ன பாபோ பில்லோ எனவா (1974), நியகலா மல் (1974), ரத்தரன் அம்மா (1975), தரங்கா (1975), சூரயா சூரயாமய் (1975), சிகுருலியா (1975), சாதனா (1975), கலு திய தஹரா (1975), தேச நிசா (1975), வாசனா (1975), மடோல் தூவ (1976), கொலம்ப சன்னிய (1976), த கோட் கிங் (1976), உன்னத் தஹாய் மலத் தஹாய் (1976), ஒன்ன மாமே கெல்லா பெனப்பி (1976), ஹிதுவொத் ஹிதுவாமய் (1977), யலி இபதி (1977), சிறிபால ஹா ரென்மெனிகா&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (1977), கெஹனு லமய் (1978), சிறிபதுல (1978), செலினாகே வளவ்வ (1978), சாரா (1978), வீர புரான் அப்பு&amp;nbsp; (1978), பம்பரு அவித் (1978), சல்லி(1978), குமர குமரியோ (1978), சந்தவட்ட ரன்தரு (1978), ஜீவன கந்துலு (1979), ஹிங்கன கொல்லா (1979), ரஜ கொல்லோ (1979), வசந்தயே தவசக் (1979), விசி ஹதர பெய (1979), ஹரி புதுமய் (1979), &lt;br /&gt;&lt;br /&gt;டக் டிக் டுக் (1980), ஜோடு வளலு (1980), எக்டெம் கே (1980), சீதா (1980), ஆதர ரத்னே (1980), சிறிபோ அய்யா(1980), பம்பர பஹச (1980), தண்டு மொனரா (1980), முவன் பெலஸ்ஸ 2 (1980), பர திகே (1980), சிங்ஹபாகு (1981),&amp;nbsp; கோலம் காரயோ (1981),&amp;nbsp; தரங்க (1981),&amp;nbsp; பத்தேகம (1981),&amp;nbsp; சயுரு தெரே (1981),&amp;nbsp; சொல்தாது உன்னஹே (1981),&amp;nbsp; சத்தர பெர நிமிதி (1981), பின்ஹாமி (1981),&amp;nbsp; சதர திகந்தய (1981),&amp;nbsp;&amp;nbsp; ரேன கிரவய் (1981),&amp;nbsp; வதுர கரத்தய (1982), மேஜர் சேர் (1982), கெலே மல் (1982), மலட நெஎன பம்பரு (1982), ரேல் பார (1982), கடவுனு பொரந்துவ (1982), ரன் மினி முத்து (1983), சந்தமாலி (1983), சுமித்ரோ (1983), நிலியகட பெம் கலெமி (1983), சமுகனிமி மா செமியனி (1983), சுபோதா (1983), முவன் பெலஸ்ஸ&amp;nbsp; 3 (1983), மொனர தென்ன 2 (1983), பீட்டர் ஒப் த எலிபன்ட்ஸ் (1983), முகுது லிஹினி (1983), சிராணி (1984), தாத்தாய் புதாய் (1984), பொடி ராலாஹாமி&amp;nbsp; (1984),&amp;nbsp; சசரா சேதனா (1984), வடுல (1984), ஹிம கதர (1984), சகோதாரியககே கதாவ (1984),&amp;nbsp; சுத்திலாகே கதாவ (1985), மல்தெனிய சீமன் (1986), தெவ் துவ (1986), பூஜா&amp;nbsp; (1986) ஆதர ஹசுன (1986), விராகய (1987), ரச ரஹசக் (1988), அங்குலிமாலா (1988)&lt;br /&gt;&lt;br /&gt;பாலம யட (1990), கொலு முகுதே குனாட்டுவக் (1990), செரியோ டொக்டர் (1991) ஸ்திரீ (1991), உமயங்கனா (1992)&amp;nbsp; அம்பு செமியோ (1994), அவரகிர (1994), ச்செரியோ கப்டன் (1996), ஹித்த ஹொந்த கெஹெனியக் (1996), லொகு துவ (1996), செரியோ டார்லிங் (1996), பிது சிதுவம் (1996), சுது அக்கா&amp;nbsp; (1996), விமுக்தி (1998),&lt;br /&gt;&lt;br /&gt;சரோஜா (2000), புர ஹந்த கலுவர (2001), அஸ்வசுவம (2001), தீவாரி (2006).&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-9016193775899070626?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/9016193775899070626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/9016193775899070626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/9016193775899070626'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/09/blog-post.html' title='இலங்கை சிங்களத் திரைப்பட ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்த ஜோ அபேவிக்கிரம - புன்னியாமீன்'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-5913380385168890712</id><published>2011-08-21T03:19:00.000-07:00</published><updated>2011-08-21T03:19:07.246-07:00</updated><title type='text'>அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் -  புன்னியாமீன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சில சர்வதேச நினைவு தினங்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம்  பெறுவதைப்போல சகல நினைவு தினங்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. குறித்த  நினைவு தினங்களின் முக்கியத்துவம் நவீன கால சமூக வாழ்வில் உணரப்படாமையினால்  அவை பற்றி விரிவான விளக்கங்கள் மக்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வகையில்  அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச  தினத்தையும் குறிப்பிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதகுல வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை&amp;nbsp; ஒழிப்பதற்காக  மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எளிதில் மறந்து விட முடியாது. குறிப்பாக  தொழில்நுட்பத்திலும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளிலும் முன்னேறியுள்ள இந்த  மிலேனிய யுகத்தில் அக்கரை படிந்த வடுக்களை ஞாபகமூட்டப்படுவதினூடாக பல  படிப்பினைகளைப் பெறக்கூடியதாக உள்ளதென்பதை மறுக்கமுடியாது. மத்திய கால  மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றைய மனிதகுலத்தின்  மனிதநேயத்தன்மைக்கு அடிப்படையை இட வேண்டியது அவசியமானதொன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச ரீதியில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிப்பதற்காக  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஞாபகமூட்டுவதற்கான தினம் 1998  முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 23  ஆகஸ்ட்&amp;nbsp; 1998 இல் ஹெய்டி நாட்டிலும், 23 ஆகஸ்ட் 1999 இல் செனகல் நாட்டிலும்  இத்தினத்தின் பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. தற்போது ஐக்கிய நாடுகள்  சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இத்தினத்தை  நினைவு கூருகின்றன.&lt;br /&gt;அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பை ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினம்  யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத்&amp;nbsp; தொடரில் (29 C/40) பிரேரணையாக  முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் ஜுலை 29. 1998ம்  திகதி இடப்பட்ட CL/3494&amp;nbsp; இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார  அமைச்சர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக  1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint  Domingue&amp;nbsp; (தற்போதைய ஹெய்டி) இல் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான  கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே  இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து  வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக  வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில்  வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு  அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில்  கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள்  நோக்கப்பட்டனர்.&lt;br /&gt;ஆபிரிக்க – அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்துதான்  ஆரம்பமாகின்றது. எல்லா இனங்களும், எல்லா கலாசாரங்களும், எல்லா சமூகங்களும்  கட்டாய வேலைவாங்கும் மானிய முறையிலிருந்து (indentured servitude)  கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில்  உபயோகப்படுத்தியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக  பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் மாற்றினார்கள். உலகில் காணப்பட்ட  அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்புநோக்கும்போது ஐரோப்பியர்களின் அடிமை முறையே  மிகவும் கேவலமான முறையாக வர்ணிக்கப்படுகின்றது. பல நூற்றாண்டுகள்  எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்துள்ளது. சுமார் 60 மில்லியன்  ஆபிரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும்  நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும்,&amp;nbsp;  துயரத்தாலும் இறந்துள்ளனர் என வரலாற்றுக் கணிப்புகள் சான்று  பகர்கின்றன.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைமுறை வரலாற்றினை நோக்குமிடத்து பண்டையக் காலங்களில் இனங்களிடையே  ஏற்பட்ட யுத்தங்களில்; தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர்  எனக்கூறப்படுகிறது. இங்கு பெண்களும், குழந்தைகளும் கூட  அடிமைகளாக்கப்பட்டனர். அடிமைமுறை மொஸப்பத்தோமிய நீதிமுறைகளில் ஏற்கனவே  அமைக்கப்பட்ட சமூகவழக்காக காணமுடிகின்றது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை  வாங்குவதும், பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று  வரை அடிமைமுறையின் ஒரு பண்பாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய  இராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மணை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அல்லது  பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள்  சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப்  பட்டனர். பல புராதன சமூகங்களில் “சுதந்திர” மனிதர்களை விட அடிமைகளே அதிகமாக  காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைமுறையின் முக்கியமான காரணம் பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை  மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, அடிமை முறையை  எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை  முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் அடிமை முறையைக்  கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடகாலங்களாக நீடித்ததாக வரலாறுகள் சான்று  பகர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும்போது அடிமை  முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது. புராதன  எகிப்தியர் யுத்தங்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து  விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப் படுத்தினர். இங்கு அடிமைகள்  முதலில் அரசர் “பாரோ”விற்க்கு தான் சொந்தம். அரசர் தனக்கு  வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3ம் துத்மாஸ் (கிமு  1479-1425),&amp;nbsp; 2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள்  கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை,&amp;nbsp;  எப்படிப் பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் ஆட்கொண்டனர் என்று  தெரிவிக்கிறனர். உயிர்போகும் வரை கட்டாய வேலையில் அடிமைகள்  ஈடுபடுத்தப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யூத பிதாமகன் மோசஸ் காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள்  நாட்டிற்க்கு திரும்பினர் என்றும், சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும்,  ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர் என்றும்  கூறப்படுகின்றது. வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிடும்போது,&amp;nbsp; எகிப்திய அடிமைகள்  ஒப்பீட்டளவில் சுமாராக&amp;nbsp; நடத்தப்பட்டிருக்கலாம்; என எண்ணத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புராதன கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததாகவும்  அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும்,  பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் ஊழியம் செய்தனர் என்றும்  கூறப்படுகின்றது. இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும்  அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ  இருக்கலாம். உதாரணமாக ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற வீரர்கள் சைராகூஸ்  சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட  நபர்களும் அடிமைகளாயினர்.&lt;br /&gt;ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, ‘அடிமைத்  தனம்”, இவற்றை பொருத்து தீர்மானிக்கப்பட்டது. பணக்கார கிரேக்க குடும்பங்கள்  20 அடிமைகளை கூட வைத்திருக்கலாம். கிரேக்க அடிமைகள் தங்கள் பெயர்களை  வைத்துக் கொள்ள கூடாது. ஏஜமானரால் வைக்கப்படும் பெயர்களே இவர்களின்  பெயர்களாகும். ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில்; 21,000  சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என  கணக்கிலிடப்பட்டுள்ளதாக சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததைப் போலவே உரோமர்  காலத்;திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானிக்க  முடிகின்றது. உரோம சாம்ராச்சிய எழுச்சியுடன் பல்வேறு வெளிநாட்டு  யுத்தங்களில் தோற்றுப்போன பல நாட்டினர்; அடிமைகளானர். இதனை தெளிவுபடக்  கூறுவதாயின் உரோமர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும்  அடிமையாகினர் என்றால் மிகையாகாது. கி.பி.400 களில் அங்கு&amp;nbsp; அடிமைமுறை மேலும்  தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின் படி கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம்  நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர்.  இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் மணம் செய்யமுடியாது, சொத்துக்களை  வைத்திருக்க முடியாது.&lt;br /&gt;உரோமர் கால அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமைக் கலகங்கள்  நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர்  வீரர்களாகவும் வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருந்துள்ளனர். அக்கலகங்களில்  புகழ்பெற்றது கிமு 73-71ல் நடந்த “ஸ்பார்டகஸ்” எழுச்சியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புராதன காலத்தில் அரேபிய சாம்ராச்சியங்களிலும் சீன சாம்ராச்சியத்திலும்  அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏந்தவொரு அடிமை முறையை எடுத்துக்  கொண்டாலும்கூட, அதன் பண்புகள், தன்மைகள் ஒன்றாகவே காணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாக தெரியவில்லை.  ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில்  அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும்  ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும்  தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு  செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை  விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச்  சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர்  மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை  அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசு10லச்  சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக  இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன  அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;strong&gt;அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணத்தில்  வளர்ச்சியடையலாயிற்று. இங்கு அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave  trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம்  செய்தமையைக் குறிப்பதாகும். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்து  வந்தனர். இரண்டு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள்  தோற்றவர்களை ஆபிரிக்காவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையே அடிமை வியாபாரம்  செய்து வந்தவர்களுக்கு அடிமைகளாக விற்றனர். காடுகளிலோ, தோட்டங்களிலோ தனியாக  இருந்தவர்களைத் திருட்டுதனமாகப் பிடித்து வந்து அவர்களுக்கு விற்றனர்.  அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள்  இனத்தவர்களையே திருட்டுத்தனமாகப் பிடித்துக் கொடுத்த சில கிராமத்  தலைவர்களும் உளர்.&lt;br /&gt;அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) அட்லாண்டிக்  பெருங்கடலை அண்மித்து நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15  முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும்  மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி “புதிய உலகம்” என  அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பாவிலிருந்து முதன் முதலில் வடஅமெரிக்காவுக்கு வந்தவர்களில்  பெரும்பாலோர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்களே. அமெரிக்காவிற்கு வந்து  அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து  பறித்துக்கொண்டு தங்கள் உடைமையாக்கிக்கொண்ட பிறகு அந்த நிலங்களில் உழைக்க  அவர்களுக்கு உழைப்பாளிகள் தேவைப்பட்டனர். அப்போது ஆப்பிரிக்காவிலிருந்து  மனிதர்களைத் தந்திரமாகப் பிடித்து வந்து ஐரோப்பாவில் அடிமைகளாக விற்பது  பரவலாக இருந்து வந்தது. இதைப் பின்பற்றி அமெரிக்காவில் வாழ்ந்து  வந்தவர்களும் ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து அடிமைகளாக  விற்கத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை  வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும்.  இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா  (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன்  கருத்து “பெரும் அனர்த்தம்” என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில்  பெரும் இலாபகரமான வியாபாரமாக விளங்கியது. இதனால் மற்ற நாடுகளும் அடிமை  வியாபாரத்தில் போட்டியிட ஆரம்பித்தன. ஊதாரணமாக போர்த்துக்கள், ஸ்பானியர்கள்  போன்றோரைக் குறிப்பிடலாம். இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆபிரிக்கர்களைக்  கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆபிரிக்க  தலைவர்களிடமிருந்து வாங்கினர். அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய  ஆபிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தனர். சில  சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும்  பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி  இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தமை போருக்கு  வித்திட்டது.&lt;br /&gt;அடிமை வியாபாரம் நடப்பதற்காகவே மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில  கோட்டைகள் கட்டப்பட்டன. உள்நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் இந்தக்  கோட்டைகளில் சில மாதங்கள் அடைக்கப்பட்டனர். பின்பு கழுத்திலிருந்து  காலுக்குச் சங்கிலி போடப்பட்டும், கையோடு கையும், காலோடு காலும்  சங்கிலியால் பிணைக்கப்பட்டும், நான்கு அடி உயரமே உள்ள அறைகளில்  திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே  நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. தப்பிப்பிழைத்தவர்கள் அங்கே தயாராக  நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்ற  முறையில் தங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமையாகச் செல்வதைவிட ஆபிரிக்க மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர்  சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள்.  வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் பிழைத்துக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவிலுள்ள பெரிய  நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக  விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களிலும் வீடுகளிலும் ஊதியம் எதுவும்  இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடாமலேயே தங்கள்  வாழ்க்கையைக் கழித்து வந்தனர். அமெரிக்காவில் பெரும்பாலான வேலை பருத்தியை  பறிப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி  இரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100  சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதைத் தோன்டிப்  போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிக்க  வேண்டிய நிலை இந்த அடிமைகளுக்கு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறுவடையின் போது 18 மணி நேரமும், கர்ப்பமான பெண்களுக்கு பிரசவிக்கும் கடைசி நாள் வரையும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.&lt;br /&gt;அடிமை முறையிலிருந்து விடுபட முயன்ற சில ஆபிரிக்கர்களுக்கு பிடிபட்டபின்  பெரிய தண்டனைகள் காத்திருந்தன. வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில்  பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக  உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது  இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவதாகும். இதனால்  விடுபட விரும்பிய பலரும்; முயற்சிகளை மேற்கொள்ளாமலே வாழ்க்கை முழுவதும்  அடிமைகளாகவே வாழ்ந்தனர்.&lt;br /&gt;அடிமைச் சமூகத்தில் தற்கொலை விகிதமும் அதிகரித்து காணப்பட்டது. அடிமைகளை  வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து  கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய  குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில், அடிமைகளை இனப்பெருக்கம்  செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே  வைக்கப்பட்டனர், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல  புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள். கருப்பு நிறப் பெண்களில்  பலர் வெள்ளை ஆண்களின் உடல் பசிக்கு ஆளாகி நிறையக் கலப்புக் குழந்தைகள்  பிறந்தனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கலப்பு என்ற பட்டம்  கொடுக்கப்பட்டாலும் இவர்களைக் கறுப்பர்கள் என்றே பாவித்தனர். இந்தக்  குழந்தைகளுக்குத் தகப்பன்மார்களாகிய வெள்ளையர்கள் இவர்களை தங்கள்  குழந்தைகள் என்று கூறிக்கொள்ளாததால் இவர்கள் தாய்மார்களோடேயே வளர்ந்தனர்.  அல்லது தாயின் கணவனான கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் இவர்களுக்குத்  தகப்பனாகக் கருதப்பட்டான். தங்களிடம் அடிமைகளாக இருந்த பெண்ககளுக்குத்  திருமணம் செய்விக்கும் முன்பு அந்தப் பெண்களோடு உடல் உறவு வைத்துக்கொள்ளும்  முதல் உரிமை எஜமானுக்கே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிரிக்கர்களுக்கு எழுதப் படிக்க உரிமை இல்லை. அப்படிப் படிக்க  முயன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி  குடியிருப்புகள், தனி கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. இந்தியாவில் தீண்டாமை  இருந்தது போல் அமெரிக்காவிலும் ஆபிரிக்கர்களை வெள்ளையர்கள்  தனிமைப்படுத்தினர்.&lt;br /&gt;இவ்வாறாக&amp;nbsp; ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம்  கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை  வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை  வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது.  1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது  1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;strong&gt;அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த  கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை  மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில்  இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன.  இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிமை ஒழிப்பு குழுவின்” முதல் தலைவர். பிரெஞ்சு புரட்சியின் போது ‘முதல் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்ட பின்,  அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன்,&amp;nbsp;  அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை  முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும்,&amp;nbsp; பிடிப்பதும்,  விற்று வாங்குவதும்,&amp;nbsp; கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு  அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி,&amp;nbsp; அமெரிக்க  உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது. &lt;br /&gt;அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர்.  அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின்  சிந்தனை உரிமையும்,&amp;nbsp; கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது.  இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு  விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும்&amp;nbsp; island of  Saint Domingue&amp;nbsp; (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான  கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும்  வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி  இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக  அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு  சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும்,&amp;nbsp;  டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும்,&amp;nbsp; ஈகுவடார் 1854இலும்,&amp;nbsp; பிரேசில் 1888இலும்  அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான  கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை  வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும்  கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆபிரிக்கா  கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின்  பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து  விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆபிரிக்கர்களை அதிக அளவில்  அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த  மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்)  தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென்  மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். இதனால் 1861இல், அதாவது  ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட  மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும்  ஆபிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன்  வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டப்படி ஆபிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும்  வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ  விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும்  வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை  அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி  லிண்டன் ஜோன்ஸன் ஆபிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த,&amp;nbsp;  ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள்  ஆபிரிக்க – அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த  தனிப் பள்ளிகள்,&amp;nbsp; தனிக் கோவில்கள்,&amp;nbsp; தனிப் பொழுதுபோக்கு இடங்கள்  என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும்  வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு  கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு மற்ற ஆபிரிக்க அமெரிக்கர்களின்  வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. இவர் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின்  சந்ததிகளில் ஒருவர் அல்ல. இவர் தந்தை கென்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு  மேற்படிப்பிற்காக வந்த இடத்தில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இவரது தாயை  மணந்திருக்கிறார். இவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியை  விவாகரத்து செய்துவிட்டுத் தன் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டார்.  நல்லவேளையாக இவரைத் தன்னோடு அழைத்துச் செல்வேன் என்று அடம்பிடிக்கவில்லை.  இவருடைய தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் மட்டுமே இவருக்கும்  ஆபிரிக்க இனத்திற்கும் தொடர்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவுக்கு முன்பே ஆபிரிக்க அமெரிக்கர்களின் தலைவர்கள் சிலர் அமெரிக்க  ஜனாதிபதி தேர்தலில் நிற்க முயன்றும் தோல்வியைத் தழுவியிருந்தனர். அவர்கள்  எல்லோரும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஆபிரிக்க இனத்தவர்களை  முன்னேற்றுவதும் தங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்று தேர்தல் களத்தில்  அறிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமா “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரு பிரிவுகள் இல்லை.  இரண்டு இனங்களும் உள்ள ஒற்றை அமெரிக்கா, அகில உலக அளவில் இழந்த செல்வாக்கை  நான் மறுபடி நிலைநாட்டுவேன். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச்  சீர்குலைவைச் சரிசெய்வேன்” என்று கூறி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவேன்” என்று இவர் கூறி வருவது  இளைஞர்கள் இடையில் இவருக்கு மிகுந்த செல்வாக்கைப் பெற்றுக்  கொடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;20ம் நூற்றாண்டில்,&amp;nbsp; ஐ.நா. சபை,&amp;nbsp; சர்வதேச தொழிலாளர் தாபனம் போன்றவை,&amp;nbsp;  பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன.  ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை  செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது  என்று குறிப்பிட முடியாது. புராதன காலங்களில் காணப்பட்ட முறைபோலல்லாது நவீன  காலத்தில் புதிய கோணத்தில் அடிமை முறை வளர்ந்து கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&amp;nbsp;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;strong&gt;தற்காலத்தில் அடிமைகள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தற்காலத்தில் அடிமைத்தனம் பின்வரும் விதமாக இருப்பதாக அடிமை ஒழிப்பு  சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கைபடி நவீன கால  அடிமை முறையாக அவர்களால் இனங்காட்டப்பட்ட ஒரு சிலதை பின்வருமாறு நோக்கலாம்.&lt;br /&gt;அடகு தொழிலாளர் – இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில்  மறைமுகமாகக் கட்டுண்டுள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு  கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கிää அதை திருப்பிக் கொடுக்க முடியாமல்  தன்னையும்ää தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு  கொடுத்து,&amp;nbsp; தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள  முடியாமல் வாடுகிறனர். இத்தகைய முறை இந்தியாவில் இன்னும் காணப்படுவதாக  கூறப்படுகிறது.&lt;br /&gt;இளவயதில் கட்டாயத் திருமணம் – இது இளம் பெண்களைப் பீடிக்கிறது. பெண்கள்  சம்மதமில்லாமலேயே மணம் செய்து வைக்கப்பட்டுää வன்முறைகளுக்கு ஆளாகிறனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாய சேவை – அரசாங்கம்,&amp;nbsp; அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள்,&amp;nbsp;  தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு,&amp;nbsp; கட்டாய  வேலைகளை – துன்புறுத்தியோ,&amp;nbsp; வன்முறை பீதியை ஏற்படுத்தியோ – பெற்றுக்  கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைச் சந்ததி – சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம்,  அடிமைகளாகவோ,&amp;nbsp; கட்டாய வேலை எடுக்க ஏற்பட்டவர்கள் எனவோ கருதுகிறது.&lt;br /&gt;ஆள் கடத்துதல் – மனிதர்கள்,&amp;nbsp; பெண்கள், சிறார்கள் இவர்களைத் கடத்தி  துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவது,&amp;nbsp; ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்க்கு  எடுத்துச் செல்லுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர் தொழிலாளர்கள் – இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் சிறுவர்கள்  தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான  சு10ழ்நிலையில்,&amp;nbsp; குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன காலத்தில் வீடுகளில் பணிப்பெண்களாகக் கடமை புரிவோரும் ஒரு வகையில் அடிமைத்துவ வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர்.&lt;br /&gt;பழையகால வாங்கி/விற்கும் பொருள் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல்  தடை செய்யப் பட்டாலும் கூட,&amp;nbsp; இன்றும் ஆபிரிக்காவின் சில பகுதிகளில்  இத்தகைய அடிமைமுறை நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுடான்,&amp;nbsp;  மௌரிடேனியா போன்ற நாடுகளில் இது நடைபெறுகிறது. சர்வதேச அடிமை எதிர்ப்பு  ஸ்தாபனம் 1997 ஆண்டறிக்கைப்படி “சுடானிய அரசு நேர்முகமாக அடிமை முறையில்  பங்கு எடுக்கிறது என சொல்ல முடியாவிட்டாலும், அவ்வரசு அடிமை முறைக்கு உகந்த  சமூக சீரழிவைத் தூண்டிவிட்டு, அதனால் இலாபமடைந்துள்ளது.”எனக்  கூறப்பட்டிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய அமெரிக்கா அரசின் 1994 கணக்குப் படி, மௌரிடேனியாவில் 80,000  கருப்பர்கள் “பெர்பெர்” இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கின்றனர்.  பெர்பெர்கள் கருப்பர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும்  பயன்படுத்துகிறனர் என்று கூறப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் தனது உரிமையைப்போல மனிதசமூகத்தைச் சேர்ந்த அனைவரினதும்  உரிமைகளையும் மதிக்கும் நிலையை எம்முள் வளர்த்துக் கொள்ள அனைவரும்  இத்தினத்தில் திடசங்கட்பம் பூணுவோமாக. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-5913380385168890712?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/5913380385168890712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/08/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5913380385168890712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/5913380385168890712'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/08/blog-post_21.html' title='அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் -  புன்னியாமீன்'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-2069269077646983276</id><published>2011-08-11T20:19:00.000-07:00</published><updated>2011-08-11T20:19:58.952-07:00</updated><title type='text'>சர்வதேச இளைஞர் தினம் - புன்னியாமீன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. &lt;span style="color: red;"&gt;இளைஞர்களை முதலீடாகக் கொள் ளாத பொருளா தாரம் முறையான ஒன்றல்ல. அவ்வாறான ஒரு முதலீடு எதிர்காலத்தின் அனைவருக்கும் மிகுந்த பயன்தரும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது 2011 சர்வதேச இளைஞர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1998ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரனைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்" என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?" என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று" என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்" என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். 'ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது". அது போல, 'கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.'அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது" என்று எதுவுமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up" என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி" என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2001ம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும், உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும்,&lt;br /&gt;&lt;br /&gt;2008ம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. குறிப்பாக சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 - SUSTAINABILITY: OUR CHALLENGE. OUR FUTURE.&lt;br /&gt;2008 - Youth and Climate Change: Time for Action&lt;br /&gt;2007 - Be seen, Be heard: Youth participation for development&lt;br /&gt;2006 - Tackling Poverty Together&lt;br /&gt;2005 - WPAY+10: Making Commitments Matter&lt;br /&gt;2004 - Youth in an Intergenerational Society&lt;br /&gt;2003 - Finding decent and productive work for young people everywhere&lt;br /&gt;2002 - Now and for the Future: Youth Action for Sustainable Development&lt;br /&gt;2001 - Addressing Health and Unemployment&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7438762329229275585-2069269077646983276?l=puniyameen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puniyameen.blogspot.com/feeds/2069269077646983276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/2069269077646983276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7438762329229275585/posts/default/2069269077646983276'/><link rel='alternate' type='text/html' href='http://puniyameen.blogspot.com/2011/08/blog-post.html' title='சர்வதேச இளைஞர் தினம் - புன்னியாமீன்'/><author><name>புன்னியாமீன்...</name><uri>http://www.blogger.com/profile/07274838494919882087</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-1712731449547746868</id><published>2011-07-20T03:14:00.000-07:00</published><updated>2011-07-20T03:14:37.510-07:00</updated><title type='text'>சர்வதேச சதுரங்க தினம் International Chess Day - புன்னியாமீன்</title><content type='html'>&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;சர்வதேச &lt;/span&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;சதுரங்க &lt;/span&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;தினம் &lt;/span&gt;ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt; சர்வதேச &lt;/span&gt;தினங்கள்  ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படுகின்றன. அல்லது  நினைவுகூரப்படுகின்றன. குறித்த விடயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விடயம்  தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span&gt;விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும். சில&lt;span id="dtx-highlighting-item"&gt; சர்வதேச &lt;/span&gt;தினங்கள்  ஐக்கிய நாடுகள் சபையால் பிரேரணை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள்  சபையின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்படுகின்றன. இன்னும் சில&lt;span id="dtx-highlighting-item"&gt; சர்வதேச &lt;/span&gt;தினங்கள் குறித்த விடயம் தொடர்பான&lt;span id="dtx-highlighting-item"&gt; சர்வதேச &lt;/span&gt;அமைப்புகளின்  வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இவற்றின் பிரதான  நோக்கம் குறித்த விடயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில்  வழங்குவதாகவே காணப்படும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;இந்த அடிப்படையில் பன்னாட்டு&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;க் கூட்டமைப்பின் World Chess Federation (FIDE), வழிகாட்டலின் கீழ்&lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt; சர்வதேச &lt;/span&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;சதுரங்க &lt;/span&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;தினம் &lt;/span&gt;ஒவ்வொர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பன்னாட்டு&lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;க் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின்&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க &lt;/span&gt;அமைப்புகளை  ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்)  FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24,  1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள்  “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150  க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள்  காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;ம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;ம்  (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16  காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன.  ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது  வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த  கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;ள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;ம்  அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு  வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும்  இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக  மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;“&lt;span id="dtx-highlighting-item"&gt;சதுரங்க&lt;/span&gt;ம்  பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின்  சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச  மட்டம், தேசிய மட்டம்,&lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt; சர்வதேச &lt;/span&gt;&lt;span&gt;மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும்&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;ம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இருவரால்  விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு,  எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை  காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம்  நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை  இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார்.&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க &lt;/span&gt;ஆட்டத்தில்&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;க் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  விளையாட்டில் இரு அணிகளும் இரு படைகளாக கருதப்படுவர். அவை முறையே வெள்ளைப்  படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள்  உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு  குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்களை  அடுக்கும்போது முதல் நிரலில் அல்லது வரிசையில் கோட்டை, குதிரை, மந்திரி,  அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி  வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் கறுப்புச் சதுரத்திலும் நிற்பதைக்  குறிக்கலாம். இரண்டாவது நிரலில் எட்டு படைவீரர் காய்களும் நிறுத்தப்படும்.  எதிரணியில் மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலே காய்கள் அடுக்கப்பட்டாலும்கூட, இங்கு  கறுப்பு அரசி கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் வெள்ளைச் சதுரத்திலும்  நிறுத்தப்படுவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும்.  அரசன்: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு  மட்டுமே நகரமுடியும். ஆனால் முதல் முதலாக நகருவதாக இருக்கும் பொழுது  மட்டும் இரண்டு கட்டங்கள் (&lt;span id="dtx-highlighting-item"&gt;சதுரங்க&lt;/span&gt;ள்)  நகரமுடியும். அரசி: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு  வரிசையிலோ, கிடைவரிசையிலோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு  காயைத் தாண்டிச் செல்ல முடியாது. மந்திரி மூலைவிட்டமாக எத்தனை  சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.  குதிரை: டகர வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம்  வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்).  காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. கோட்டை முன்னே பின்னே அல்லது இட  வலமாக நகர நேரே எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத்  தாண்டிச் செல்ல முடியாது. படைவீரர் நேரே முன்நோக்கி முட்டும் ஒரு சதுரம்  நகர முடியும். ஆனால் அரம்பநிலையையில் இருந்து முன்நோக்கி இரு&lt;span id="dtx-highlighting-item"&gt;சதுரங்க&lt;/span&gt;ள்  நகரமுடியும். படைவீரர் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாகவே மட்டுமே  மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப  நிலையில் இருந்து இரு&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;ள் நகரமுடியாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;சதுரங்க &lt;/span&gt;விளையாட்டின்  ஆரம்பம் பற்றி பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட கோணங்களில்  முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏழாம் நூற்றாண்டு காலகட்டங்களிலிருந்தே  இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டாகவே பொதுவாக ஏற்றுக்  கொள்ளப்படுகின்றது. எனவே,&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;த்தின்  ஆரம்பம் இந்தயாவே என்று கூறலாம். பின்பு மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே  கொரியா வரையிலான நாடுகளுக்கும் பல வேறுபாடுகளுடன் இவ்விளையாட்டு பரவியது.  தொடர்ந்து மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் வியாபித்ததாகக் கூறப்படுகின்றது.  மேலும் சில தகவல்களின்படி இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய&lt;span id="dtx-highlighting-item"&gt; சதுரங்க&lt;/span&gt;ம்  பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள்  பலவற்றிலும் பரவியதாகவும் முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது  ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 13 ஆம்  நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சா என்பவர் செஸ் பற்றி புத்தகமொன்றை  எழுதி
