Sunday 13 December 2015

மனதில் பதிந்த சில நினைவுகளின் பதிவுகள் -01

.... எப்படியப்பா நம்ம சிக்கனம். ...
இந்த பால்புட்டிக்கு வயது 56 நான் பயன் படுத்திய - பால்புட்டி 
என் மகன், மகள் பயன் படுத்திய பால்புட்டி
இப்போ என் பேரன் பயன்படுத்தும் பால்புட்டி
நான்காவது தலைமுறையும் பயன் படுத்தவேண்டும் 
என்பது என் ஆசையும் - பிரார்த்தனையும்.....

2007ம் ஆண்டில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு எனும் தலைப்பில் லண்டனில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட நான் — at london

1 comment:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete