Wednesday 27 March 2013

அன்பு உள்ளங்களே…

அன்பு உள்ளங்களே…

எனது தாயின் மறைவையிட்டு நேரடியாக வருகை தந்த, மற்றும் தொலைபேசி மின்அஞ்சல் முகநூல் மூலமாக அனுதாபம் தெரிவித்த; அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட நேச உள்ளங்களுக்கும், மரணச் செய்தியை பிரசுரித்த பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களுக்கும், எனதும், எனது குடும்பத்தினரதும் சார்பாக, எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
புன்னியாமீன்.



No comments:

Post a Comment